முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயலும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் சவூதி அரசின் தீவிரவாத தடுப்பு சட்டம்....!!

உலகமே உற்று நோக்கும் சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் ஒன்றை இயற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வமான இந்த உத்தரவு அரபுலக நாளிதழ்களில் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்டடிப்பு செய்யபட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்புப்படுத்தும் மீடியாக்களுக்கு மரண அடி தரும் விதத்தில் இந்த உத்தரவு அமைந்திருந்ததால் தான் மீடியாக்கள் அனைத்தும் அதை இருட்டடிப்பு

குவாண்டனமோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கியூபா விற்கு சொந்தமான தீவு.இந்த தீவை தான் உலகின் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பேசும் அமெரிக்கா அன்றைய நாஜி , அந்தாமான் போன்ற கொடூர சிறை சாலையின் நவீன வடிவமான கொடூர சிறை சாலையாக பயன்படுத்துகிறது.திறந்த வெளியில் குளிரிலும் வெயிலிலும் கைதிகள் தங்க வைக்கப்படும் கொடுமை பல கொடூரமான சித்திரவதைகள் அரங்கேற்றப்படும் இடம்.. ..அதுவும் இந்த நவீன உலகில்..வழக்கம் போல அமெரிக்காவின் பாசையில் கொடூரமானவர்கள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறைசாலை கைதிகளின் நல்லெண்ணத்தில் கவர்ந்த இந்த சிறைசாலையின் அதிகாரி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் .. அவரது பெயர் டெர்ரி ப்ருக்.அரிசோனா மாகாணத்தில் ஜூலை 7, 1983 ஆம் ஆண்டு பிறந்தார்.. .அமெரிக்காவின் கலாட்சார சீரழிவான வாழ்கையில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.கடவுள் நம்பிக்கையற்றவர். 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts