பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள்
பிரதமர் சலாம் பயாத் முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, அரசியலுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ரமி ஹம்தல்லாவை புதிய
பிரதமராக அதிபர் கடந்த இரு வாரங்களுக்கு
புனித
அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்களை
மாத்திரம் கொண்ட மாபெரும் பொது பூங்கா ஒன்றை வரும் வருடம் செப்டம்பர் மாதம்
துபாயில் திறக்கப்படவுள்ளதாக துபாய் அமீரக பத்திரிக்கை “த நேசனல்” இன்று
செய்தி வெளியிடுள்ளது.
அல் கவானீஜ் எனும் இடத்தில் அமையவுள்ள இந்த
“புனித அல்-குர்ஆன் பூங்கா” 13 தோட்டங்கள் உள்ளடக்கியதாக 60 ஹெக்டேர்
நிலப்பரப்பை விசாலமாக கொண்டுள்ளது.
புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட 50 இன தாவரங்களில் 49 இனங்கள் இங்கு
நடப்படவுள்ளது என துபாய் அமீரக நகராட்சி மன்ற இயக்குனர் ஹுசைன்
தெரிவித்துள்ளார்.
புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட
வெள்ளி, 21 ஜூன், 2013
மட்டக்களப்பு
உறுகாமத்தில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் தீ
வைத்து எரிக்கப்பட்ட நாசகார சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தையே இனம்தெரியாத
சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தில் “திராவிடன் சேனை” என்ற அமைப்புக்கு தொடர்புள்ளதாக
சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த
ரஷ்ய
தூதரக நிர்மாணப் பணிகளுக்காக கொழும்பு -07 பெளத்தாலோக்க மாவத்தை-
அஷ்ரப் நகர் மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆ பள்ளிவாசலை அங்கிருந்து
அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக
பள்ளிவாசலின் உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பவாஸ் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் தற்போது ரஷ்ய தூதரக கட்டுமான பணிகள்
இடம்பெற்றுவருகின்றது. அதன் விஸ்தரிப்புக்காக பள்ளிவாசல்
அகற்றப்படுவதுடன்
வியாழன், 20 ஜூன், 2013
புதன், 19 ஜூன், 2013
கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம்
ரூபாவை செலுத்தாத நபர் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கையடக்கதொலை
பேசியின் சிம்காட்க்கு ரோமிங் வசதியை பெற்றுக்கொண்ட நபரொருவர் 24
மணித்தியாலயத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு பேசியுள்ளமை தொடர்பிலேயே
கொழும்பு ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை
இலங்கை
சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978
செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.(Ah)
இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம்
பெற்றதன் பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது
செவ்வாய், 18 ஜூன், 2013
ஹஜ்
புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் புனித பயணிகள் தங்களுடைய பயணத்தை இந்த
ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்குமாறு சவூதி அரேபியா அரசு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
சவூதி அரசின்
அறிவிப்பு குறித்து அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி: மக்காவுக்கு
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
வருகிறது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல், அசம்பாவிதம்
பம்பலப்பிட்டியிலுள்ள பிரயல்யமான வர்த்தக
கேந்திர நிலையத்தில் அமைந்துள்ள கணனி கடையொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை
சோதனையிட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர், அங்கிருந்த திருட்டு
மென்பொருட்கள் அடங்கிய இறுவெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் கருத்து
தெரிவிக்கையில், குறித்த கணனி விற்பனை நிலையத்தில்<--more--> கணனி உதிரிப்பாகங்கள்
மற்றும் அனுமதியற்ற மென்பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளதாக
தெரிவித்தனர்.
திருட்டு மென்பொருட்களை விற்பனை செய்தமை
மற்றும் வர்த்தகர்களின் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை மீறியதற்காக
குறித்த கணனி விற்பனை நிலையத்தில் பொருட்கள் நீதிமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சட்டத்தரணி ஒருவர் கருத்து
தெரிவிக்கையில், இலங்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மென்பொருட்களை
சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக பயன்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின்படி 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 6 மாதகால சிறைத்தண்டனையோ
அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்-7
இயங்குதளம் மென்பொருள் இலங்கையில் 21,750 ரூபா தொடக்கம் 31,550 ரூபா வரை
விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், அனேகமானோர் இதை சட்டவிரோதமாக இலவசமாக
பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில
நபர்களுக்கு அல் அக்ஸா மஸ்ஜித் எதுவென்றே தெரியவில்லை Dome of the Rock கை
அல் அக்ஸா மஸ்ஜித் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் இதை முழுமையாக
படித்துவிட்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ
ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ
திங்கள், 17 ஜூன், 2013
முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம்
உணரமறந்த உண்மைகள் அநீதமானதாக இருந்தாலும் இந்த அறிஞர்கள் முண்டியடித்து ஒத்தூதுவார்கள்.
நீண்ட ஆயுள் வேண்டி பிக்குகள் பிரித் ஓத ஜம்மியத்துல் உலமாதலைவர்
ரிஸ்வி முப்தி தலைமைதாங்கினார் !!!!தட்டிகேட்கவேண்டியவர்
தட்டிக்கொடுத்தார் ஹராம் ஹலால் அனுமதுயுடன் இனிதே நடந்தது
உண்மையை உணர மறந்த உலமாசபை தலைவர் முஸ்லிம் சமூகத்தை
தட்டி கேட்கும் தகுதியை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)