ஈரானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்ப்பட்டுள்ள ஹஸன் ரூஹானி பற்றி பலரும் பல செய்திகளையும் எழுதி வருகின்றார்கள். வழமை போன்று ஈரானுக்கு கூஜா தூக்குபவர்கள் இவரை வல்லவர் நல்லவர் என்று வாயார புகழ்ந்து தள்ளுகின்றார்கள். பரவாயில்லை எது எப்படியோ ஈரானின் அரசியில் அரங்கத்தில் ஓர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசியலிலும் இந்த மாற்றம் செல்வாக்கு செலுத்தலாம்.

காரணம் ஹஸன் ரூஹானி நவீனத்துவ சிந்தனை
பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா தனது பதவியை  திடீரென ராஜினாமா செய்தார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் பிரதமர் சலாம் பயாத் முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, அரசியலுக்கு சற்றும் தொடர்பே இல்லாத ரமி ஹம்தல்லாவை புதிய பிரதமராக அதிபர் கடந்த இரு வாரங்களுக்கு
புனித அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்களை மாத்திரம் கொண்ட மாபெரும் பொது பூங்கா ஒன்றை வரும் வருடம் செப்டம்பர் மாதம் துபாயில் திறக்கப்படவுள்ளதாக துபாய் அமீரக பத்திரிக்கை “த நேசனல்” இன்று செய்தி வெளியிடுள்ளது.

அல் கவானீஜ் எனும் இடத்தில் அமையவுள்ள இந்த “புனித அல்-குர்ஆன் பூங்கா” 13 தோட்டங்கள் உள்ளடக்கியதாக 60 ஹெக்டேர் நிலப்பரப்பை விசாலமாக கொண்டுள்ளது.

புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட 50 இன தாவரங்களில் 49 இனங்கள் இங்கு நடப்படவுள்ளது என துபாய் அமீரக நகராட்சி மன்ற இயக்குனர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

புனித அல்-குர்ஆனில் கூறப்பட்ட

தெரண தொலைக்காட்சியில் 360 என்ற நிகழ்ச்சியில் பொதுபலசேனவின் செயலாளர் ஞானத் தேரரிடம் ஊடகவியாளர் செல்வி தில்கா சமன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேரர் கதி கலங்கி கூணிப்போகி அவ்விடயத்தில் கதைப்பதற்கு பல மணிநேரம் வேண்டும் என்று சொல்லி இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பற்றிப் கேள்வி கேளுங்கள் என
மட்டக்களப்பு உறுகாமத்தில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்ட நாசகார சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தையே இனம்தெரியாத சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்தில் “திராவிடன் சேனை” என்ற அமைப்புக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த
ரஷ்ய தூத­ரக நிர்­மாணப் பணி­க­ளுக்­காக கொழும்பு -07 பெளத்­தா­லோக்க மாவத்­தை-­ அஷ்ரப் நகர் மஸ்­ஜிதுல் நூர் ஜும்ஆ பள்ளிவாசலை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்­கான முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக பள்­ளி­வா­சலின் உதவிச் செய­லாளர் எம்.எச்.எம்.பவாஸ் தெரி­வித்தார்.

குறித்த இடத்தில் தற்­போது ரஷ்ய தூத­ரக கட்­டு­மான பணிகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. அதன் விஸ்­த­ரிப்­புக்­காக பள்­ளி­வாசல் அகற்­றப்­ப­டு­வ­துடன்
நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளான சம்பவத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த எம். எனும் சைனுலாப்தீன்ஆசிரியரும் மரண மாகியுள்ளதாக
எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி கல்முனையில் பொதுபல சேனாவின் பொதுக்கூட்டம் நடைபெறுமென அதன் செயலாளர் ஞானசார தேரர் பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தல் விடுத்துள்ளார்.
 .
இதுகுறித்து ஞானசார தேரர் பதுளையில் உரையாற்றுகையில்
குருநாகல் நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி பிஸ்கால் மூலமாக சட்ட நடடிவடிக்கை மேற்கொள்ளயிருந்த வேளையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் பொது பல சேனா அமைப்பினர் அத்துமீறிப் புகுந்து குருநாகலுக்கான பொது பல சேனா அலுவலகம் கிளை ஒன்றைத் திறந்துள்ளனர்

இந்தச் சம்வம்
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு வைத்தியத்துறையில் சாதனை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது,
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை
கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்தாத நபர் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கையடக்கதொலை பேசியின் சிம்காட்க்கு ரோமிங் வசதியை பெற்றுக்கொண்ட நபரொருவர் 24 மணித்தியாலயத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு பேசியுள்ளமை தொடர்பிலேயே கொழும்பு ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.(Ah)

இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது
நேற்று தேரன தொலைக்காட்சியில் 360 நிகழ்ச்சியில் ஞானசார தேரரிடம் பேட்டியெடுத்த ஊடகவியலாளர் டில்கா.

டில்காவின் அதிரடி கேள்விகளையும் இவரின் பதிலகையும் நீங்களே
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் புனித பயணிகள் தங்களுடைய பயணத்தை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்குமாறு சவூதி அரேபியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சவூதி அரசின் அறிவிப்பு குறித்து அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி: மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல், அசம்பாவிதம்
பம்பலப்பிட்டியிலுள்ள பிரயல்யமான வர்த்தக கேந்திர நிலையத்தில் அமைந்துள்ள கணனி கடையொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர், அங்கிருந்த திருட்டு மென்பொருட்கள் அடங்கிய இறுவெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், குறித்த கணனி விற்பனை நிலையத்தில்<--more--> கணனி உதிரிப்பாகங்கள் மற்றும் அனுமதியற்ற மென்பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தனர்.
திருட்டு மென்பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் வர்த்தகர்களின் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை மீறியதற்காக குறித்த கணனி விற்பனை நிலையத்தில் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சட்டத்தரணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மென்பொருட்களை சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக பயன்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 6 மாதகால சிறைத்தண்டனையோ அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்-7 இயங்குதளம் மென்பொருள் இலங்கையில் 21,750 ரூபா தொடக்கம் 31,550 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், அனேகமானோர் இதை சட்டவிரோதமாக இலவசமாக பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நபர்களுக்கு அல் அக்ஸா மஸ்ஜித் எதுவென்றே தெரியவில்லை Dome of the Rock கை அல் அக்ஸா மஸ்ஜித் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் இதை முழுமையாக படித்துவிட்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ
1961 ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov க்கு கடும் வயிற்று வலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார். குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல் வால் வெடித்து, உயிருக்கே
இலங்கையில், 20,000 – 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி, கொனகலகல விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்
முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் 93வது பிறந்த தினம்

உணரமறந்த உண்மைகள் அநீதமானதாக இருந்தாலும் இந்த அறிஞர்கள் முண்டியடித்து ஒத்தூதுவார்கள்.
நீண்ட ஆயுள் வேண்டி பிக்குகள் பிரித் ஓத ஜம்மியத்துல் உலமாதலைவர்
ரிஸ்வி முப்தி தலைமைதாங்கினார் !!!!தட்டிகேட்கவேண்டியவர்
தட்டிக்கொடுத்தார் ஹராம் ஹலால் அனுமதுயுடன் இனிதே நடந்தது
உண்மையை உணர மறந்த உலமாசபை தலைவர் முஸ்லிம் சமூகத்தை
தட்டி கேட்கும் தகுதியை

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts