காத்தான்குடி பிரதேசத்தில் அரை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஷெயின் மௌலானா பள்ளிவாயல் வியாழக்கிழமை தொடக்கம் உடைக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள இந்த பள்ளிவாயலின் பழய கட்டிடத்தை உடைக்கும் பணிகள்
2006- 2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“தி ஒஸ்ரேலியன்” நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு
பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று விசாரனைக்கு கொண்டு வரப்பட்டு சிறுமி பாத்திமாவிடம் சில கேள்விகள் கேக்கப்பட்டது .

இந்த சிறுமியின் விடைகள் பார்த்தல் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.

நீதிபதியின் கேள்விகளும்
ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே
பாகிஸ்தானின் உள்ள கராச்சி, உலகின், ´அதிபயங்கர நகரம்´ என்ற பெயரை பெற்றுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது.

அதில், பாகிஸ்தானின் கராச்சி நகரம், மக்களின் உயிருக்கு ஆபத்தான, ´அதிபயங்கர
நாட்டில் இன, மத சகவாழ்வை வீழ்ச்சியடையச் செய்ய எந்தவொரு தீய சக்திக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பது மற்றும் அகற்றுவது சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாதென்று
“ஞாணசார தேரர் பொய்யைப் பரப்பி வருகின்றார். அவர் கூறுவது பௌத்த சமயத்தின் போதனைகள் அல்ல. அவரது பொய்களுக்கு எதிராக இந்த நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறும் பணியை ஆரம்பித்துள்ளேன்” எனக் கூறிய மகாவலி மகா விகாரையின் விகாராதிபதி, சங்க நாயக்கர் வடரெக
ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த
50 பாலியல் பலாத்காரங்கள்; 1 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அகதி முகாம்களில் !!!

குஜராத் மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட
சில அரபு நாடுகளின் விமான நிலையங்களில் இலங்கையை தாக்கும் தகவல்களை கொண்ட ஒரு சஞ்சிகை விநியோகிக்கப் பட்டு வருவதாகவும் அது தொடர்பாக வெளிவிவகார அமைச்சை விசாரணை நடாத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தியுள்ளாறாம் .

தமிழ் ஊடக பிரதானிகளை இன்று சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த சஞ்சிகை பெளத்த குழுக்கள்
சில்லு நாட்காலியின் உதவியுடன் நடமாடும், கண்கள் தெரியாத 75 வயதான மூதாட்டியை தூக்கிகொண்டுச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

36 வயதான திருமணமுடித்த நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்
இன்று கொழும்பு மாநகரின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அபிவிருத்தியை நோக்கி நகர்த்தப்படும் காலகட்டமாகும். கொழும்பையும் தெற்கையும் இணைக்கும் சர்வதேச அதிவேக பாதையொன்று நிர்மாணிக்கபட்டாகிவிட்டது.

அதேவேளை யுத்தத்தால் பாதிப்புற்ற வடக்கு பிரதேசத்தை இணைத்து ரயில் பாதைகள் சீரமைக்கப் படுகின்றன, நாட்டின் மிகப் பெரிய கட்டிட நிர்மாண பணிகள் ஜனாதிபதியின் ஊரான

download (18)
‘யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை: சவால்களும் பிராந்திய ஸ்திரத்தன்மையும்’ என்ற தொனிப்பொருளிலான சர்வதேச பாதுகாப்பு செயலமர்வின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையின் சில அம்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமாகிய ரவூப் ஹக்கீம் ஆங்கிலத்தில் விடுத்துள்ள அறிக்கையின்
புதிய மாணவ, மாணவிகளை ஹிரிகட்டுவ ஆற்றின் ஓரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்ததாக அடையாளம் காணப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேருக்கும், நான்கு மாணவிகளுக்கும்
ஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக தாய் ஒருவர் பாதுகாத்து வருகிறார்.
ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி
அரசியலில் பிச்சைப் பாத்திரம் ஏந்திய போது முஸ்லிம் காங்கிரஸால் போடப்பட்ட எம்.பி. பதவியை எடுத்து பாராளுமன்ற படிக்கட்டுகளை மிதித்தவர்கள் பின்பு அரசுக்கு கூஜாதூக்கி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸுக்கும் சமூகத்துக்கும் துரோகம் செய்கின்றனர் என
சிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை செய்து, மருத்துவமனைகள் மீது
முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் உதயம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜ்பக்ஷ அவர்களின் அண்மைய அறிப்பு முஸ்லிம் சமூகத்தைத் திடுக்கிடச் செய்துள்ளது.

கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குவதிகளையும், முஸ்லிம் கடும்போக்குவாதிகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலையில் நாடு இருப்பதாக
(யு.எம்.இஸ்ஹாக்)

பெருமைப்படுத்தும் சாதனை நிகழ்வொன்று கடந்த வாரம் கல்முனை

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது. 9 மாதங்களாக நீரோ,உணவோ அருந்த முடியாத நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் மரண
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது கடந்த 21-ந்தேதி ராணுவம் ரசாயன குண்டுகளை (விஷ குண்டுகளை) வீசியது. அதில் 1429 பேர் பலியாகினர்.

இதற்கு பதிலடி கொடுக்க சிரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இதற்கு சிரியாவின் நட்பு நாடுகளான ரஷியா, சீனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே ராணுவ நடவடிக்கையை தவிர்க்க சிரியா
பொதுவாக கார்ட்டூன்கள், குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் தாண்டி அதன் மூலமும் பல சமூக மாற்றங்களுக்கு அடி கோள முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல. அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தானில் சுட்டீச்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட
புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் சுமார் 150 யூதக் குடியேற்றவாசிகள் இஸ்ரேல் பொலிஸ் பாதுகாப்புடன் கடந்த 2013 -09 -09 திகதி ஊடுருவியுள்ளனர்.

அல் அக்ஸா முகாரிப் வாயிலூடாக 150 யூத கடும்போக்காளர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்ததாக ஜெரூசலம் நிதியம்

தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித்திட்ட வேலைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென பள்ளிவாசலையும் உள்வாங்கி புதிய வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்­று எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள எல்லைகளின் படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான
சுதந்திர சதுக்கத்தில் இருந்து பௌத்த கொடிகளை அகற்றுமாறும், முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலையை சுதந்திர சதுக்கத்தில் இருந்து நீக்கவேண்டுமெனவும் இலங்கை அரசிடம் கோரிக்கை
இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மாநாட்டில் பங்குபற்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான
இலங்கையில் இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆராய்வதற்காக தற்போது இலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி...கள் குழு நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.

இக்குழுவில் அமைச்சின் விசேட செயலாளர் பி.எஸ். ராகவன், மேலதிக செயலாளர் ஏ.ஆர். சிஹாக், நிதிப் பணிப்பாளர் அனுஸ்ரே ஸ்ரீவஸ்தவா, கட்டிடக் கலை நிபுணர் கிர்டெக்ஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

போருக்கு பின்னர் இந்தியா இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ள 49 ஆயிரம் வீடுகளில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய
தபுக் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்ற பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையளிக்கும் வகையில் ஐந்து மாத குழந்தையொன்று
இலங்­கையில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட ஆண்­களில் 14.5 வீத­மா­ன­வர்கள் தாம் குறைந்­தது ஒரு தட­வை­யா­வது பாலியல் வல்­லு­றவில் ஈடு­பட்­டுள்­ளதை ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் புதிய அறிக்­கை­யொன்று கூறு­கி­றது.
ஆசி­யா­வி­லுள்ள 6 நாடு­களில் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில்
மனித உரிமைகள் தொடர்பாக முறையிட்டவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது
இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களை அரசாங்கம் மற்றும் தற்போதைய ஜனாதிபதியிடமிருந்து வேறுபடுத்துவதற்கே பொதுபலசேனவின் செயலாளர் ஞானதேரர் முயற்சிக்கின்றனர். இந் நிகழ்ச்சிநிரலை செயற்படுத்துவதற்காகவே அவருக்கு நோர்வே, அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நிதியுதவி வழங்குகின்றது. அவர் அடிக்கடி இந் நாடுகளுக்கு ஏன் சென்று வருகின்றார். அந்த நாடுகளில் உள்ள இனவாதிகள் பிரிவினைவாதிகள்
குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்
சவூதியைச் சேர்ந்தவர் என நினைத்து நபரொருவரை திருமணம் செய்து கொண்ட சவூதி பெண்ணொருவர் தனது கணவர் எமன் நாட்டைச் சேர்ந்தவரென 18 வருடங்களின் பின்னர் கண்டுபிடித்துள்ளார்.

18 வருடங்களுக்கு முன்னர்
முஸ்லிம்கள் பயங்கரவாதிகளோ, பிரிவினை வாதிகளோ, அடிப்படை வாதிகளோ அல்ல என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்று தெரிவித்தார்.

சிலர் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். முஸ்லிம்களை தவறான வழிக்கு இட்டுச்செல்ல
mohameh shiyam
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரரான மொஹமட் சியாம் படுகொலை தொடர்பிலான
இரகசியம் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலமாக அம்பலமாகியுள்ளது என்று ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு
அமெரிக்காவில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை போட்ட 107 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள பைன் பிளப் என்ற இடத்தில் வசித்தவர் மோன்ரே
இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் 52 ஆவது மாநாட்டில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை உரையாற்றுவதையும், அதில் கலந்துகொண்ட
"உத்தரப்பிரதேசம் பற்றி எரிகிறது : குஜராத் பாணியில் கொலை செய்யப்படும் முஸ்லிம்கள்!

3 பள்ளிவாசல்கள் முற்றாக சிதைந்தது!!

'கோத்ரா'வில் எதேச்சையாக நடந்த ரயில் விபத்தை "ரயில் எரிப்பு" என விஷமப் பிரச்சாரம் செய்து, முஸ்லிம்களை கருவறுத்த அதே பாணியில், முஸ்லிம்கள் ஹிந்துக்களை கொலை செய்வது போன்ற

'போலி வீடியோ'வை உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பரப்பி, முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து வருகிறது, பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கபரிவார் கூட்டம்.

குஜராத் கலவரத்தை தலைமை தாங்கி நடத்திய மோடியின் வலதுக் கையான 'அமித் ஷா' தான், தற்போது உ.பி., கலவரத்தையும் தலைமை தாங்கி
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இன்று ஆரம்பமான 24வது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தலுக்கு
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் இன்று 9 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதன் ஆணையாளர் நவிபிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில் விவாதத்துக்கான வருடாந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

அவரது உரையின் போது இலங்கை தொடர்பிலும்
சிரிய அரச எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதன் மூலம், சர்வதேச சகிப்பெல்லைக்கோட்டை சிரிய அரசு தாண்டிவிட்டது என்கிற அமெரிக்க நிலைப்பாட்டுடன் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் அனைவரும் முழுமையாக உடன்படுவதாக அமெரிக்க வெளியுறவு
கடந்த ரமழான் 29ம் நாள் ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஜம்மிய்யதுல் உலமாவினர் வேண்டுமென்று மறுத்துவிட்டு பெருநாள் தினத்தில் பொது மக்களில் ஒரு சாராரை நோன்பு பிடிக்க வைத்த மாபாதக செயலை செய்தார்கள்.

கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைப் பிறை செய்தியை நாடு முழுவதும் எத்தி வைத்ததின் விளைவாக இலங்கையின்
சர்வதேச ரீதியில் அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்க சில பின்புல சக்திகளினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் கருத்து அமைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம்
புலிப் பயங்கரவாதிகளுக்கு அன்று நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் இன்று இன, மத, அரசியல், பிரதேச வாதங்களை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பி நாட்டை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர். எனவே இவர்களின் வார்த்தைகளை நம்பி
மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் உறவு வைத்திருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த
இந்தியா மற்றும் இலங்கைகு இடையே பாலம் ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே
அரசியல் அமைப்பின் 17ஆம், 18ஆம் திருத்தங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ஷவை இலங்கையின் ஆயுட்காலத் தலைவராக்கி விட்டது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.தே.க வேட்பாளருமான அசாத் சாலி தெரிவித்தார்.

கண்டி மாவட்ட மடவளை சந்தியில் நடைபெற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்
சிரியா மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் சவுதி இளவரசரும் சவுதி புலனாய்வுத் துறை நிர்வாகியுமான பந்தர் சுல்தான் பிடிவாதமாக இருப்பதாக மத்தியகிழக்கு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல்களிலும் இவரது ஈடுபாடு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த

Gotabhaya_Rajapaksa
முஸ்லிம் தீவிரவாதம், சிறிலங்காவுக்கு மட்டுமன்றி, பிராந்தியத்திலுள்ள பல நாடுகளுக்கும், அச்சுறுத்தலாக இருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts