வெள்ளி, 13 செப்டம்பர், 2013
ஓடும்
பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்
குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை
விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர்
16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட
கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த
சில
அரபு நாடுகளின் விமான நிலையங்களில் இலங்கையை தாக்கும் தகவல்களை கொண்ட
ஒரு சஞ்சிகை விநியோகிக்கப் பட்டு வருவதாகவும் அது தொடர்பாக வெளிவிவகார
அமைச்சை விசாரணை நடாத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தியுள்ளாறாம் .
தமிழ் ஊடக பிரதானிகளை இன்று சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த
சஞ்சிகை பெளத்த குழுக்கள்
வியாழன், 12 செப்டம்பர், 2013
இன்று
கொழும்பு மாநகரின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அபிவிருத்தியை
நோக்கி நகர்த்தப்படும் காலகட்டமாகும். கொழும்பையும் தெற்கையும் இணைக்கும்
சர்வதேச அதிவேக பாதையொன்று நிர்மாணிக்கபட்டாகிவிட்டது.
அதேவேளை யுத்தத்தால் பாதிப்புற்ற வடக்கு பிரதேசத்தை இணைத்து ரயில் பாதைகள் சீரமைக்கப் படுகின்றன, நாட்டின் மிகப் பெரிய கட்டிட நிர்மாண பணிகள் ஜனாதிபதியின் ஊரான
அதேவேளை யுத்தத்தால் பாதிப்புற்ற வடக்கு பிரதேசத்தை இணைத்து ரயில் பாதைகள் சீரமைக்கப் படுகின்றன, நாட்டின் மிகப் பெரிய கட்டிட நிர்மாண பணிகள் ஜனாதிபதியின் ஊரான
சிரியாவின்
நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள
புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித
குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை செய்து, மருத்துவமனைகள் மீது
அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை செய்து, மருத்துவமனைகள் மீது
முஸ்லிம்
கடும்போக்குவாதத்தின் உதயம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜ்பக்ஷ
அவர்களின் அண்மைய அறிப்பு முஸ்லிம் சமூகத்தைத் திடுக்கிடச் செய்துள்ளது.
கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குவதிகளையும், முஸ்லிம் கடும்போக்குவாதிகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலையில் நாடு இருப்பதாக
கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குவதிகளையும், முஸ்லிம் கடும்போக்குவாதிகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலையில் நாடு இருப்பதாக
சிரியாவில்
அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது கடந்த
21-ந்தேதி ராணுவம் ரசாயன குண்டுகளை (விஷ குண்டுகளை) வீசியது. அதில் 1429
பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடி கொடுக்க சிரியா மீது தாக்குதல்
நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்தது. இதற்கு சிரியாவின் நட்பு நாடுகளான
ரஷியா, சீனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே ராணுவ நடவடிக்கையை தவிர்க்க சிரியா
புதன், 11 செப்டம்பர், 2013
தம்புள்ளை
புனித பூமி அபிவிருத்தித்திட்ட வேலைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால்
துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென பள்ளிவாசலையும் உள்வாங்கி புதிய
வரைபடம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள
எல்லைகளின் படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான
இலங்கையில்
இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேரில்
ஆராய்வதற்காக தற்போது இலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின்
அதிகாரி...கள் குழு நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.
இக்குழுவில் அமைச்சின் விசேட செயலாளர் பி.எஸ். ராகவன், மேலதிக செயலாளர் ஏ.ஆர். சிஹாக், நிதிப் பணிப்பாளர் அனுஸ்ரே ஸ்ரீவஸ்தவா, கட்டிடக் கலை நிபுணர் கிர்டெக்ஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
போருக்கு பின்னர் இந்தியா இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ள 49 ஆயிரம் வீடுகளில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய
இக்குழுவில் அமைச்சின் விசேட செயலாளர் பி.எஸ். ராகவன், மேலதிக செயலாளர் ஏ.ஆர். சிஹாக், நிதிப் பணிப்பாளர் அனுஸ்ரே ஸ்ரீவஸ்தவா, கட்டிடக் கலை நிபுணர் கிர்டெக்ஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
போருக்கு பின்னர் இந்தியா இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ள 49 ஆயிரம் வீடுகளில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய
இலங்கையில்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்களில் 14.5 வீதமானவர்கள் தாம்
குறைந்தது ஒரு தடவையாவது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதை
ஒப்புக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்று
கூறுகிறது.
ஆசியாவிலுள்ள 6 நாடுகளில் பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் தொடர்பில்
இந்த
நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களை அரசாங்கம் மற்றும் தற்போதைய
ஜனாதிபதியிடமிருந்து வேறுபடுத்துவதற்கே பொதுபலசேனவின் செயலாளர் ஞானதேரர்
முயற்சிக்கின்றனர். இந் நிகழ்ச்சிநிரலை செயற்படுத்துவதற்காகவே அவருக்கு
நோர்வே, அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நிதியுதவி வழங்குகின்றது. அவர்
அடிக்கடி இந் நாடுகளுக்கு ஏன் சென்று வருகின்றார்.
அந்த நாடுகளில் உள்ள இனவாதிகள் பிரிவினைவாதிகள்
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
திங்கள், 9 செப்டம்பர், 2013
"உத்தரப்பிரதேசம் பற்றி எரிகிறது : குஜராத் பாணியில் கொலை செய்யப்படும் முஸ்லிம்கள்!
3 பள்ளிவாசல்கள் முற்றாக சிதைந்தது!!
'கோத்ரா'வில் எதேச்சையாக நடந்த ரயில் விபத்தை "ரயில் எரிப்பு" என விஷமப்
பிரச்சாரம் செய்து, முஸ்லிம்களை கருவறுத்த அதே பாணியில், முஸ்லிம்கள்
ஹிந்துக்களை கொலை செய்வது போன்ற
'போலி வீடியோ'வை உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பரப்பி, முஸ்லிம்களை
இனப்படுகொலை செய்து வருகிறது, பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கபரிவார்
கூட்டம்.
குஜராத் கலவரத்தை தலைமை தாங்கி நடத்திய மோடியின் வலதுக்
கையான 'அமித் ஷா' தான், தற்போது உ.பி., கலவரத்தையும் தலைமை தாங்கி
ஐக்கிய
நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வுகள் இன்று 9 ஆம்
திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதன்
ஆணையாளர் நவிபிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில்
விவாதத்துக்கான வருடாந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
அவரது உரையின் போது இலங்கை தொடர்பிலும்
கடந்த
ரமழான் 29ம் நாள் ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் கிண்ணியாவில்
தென்பட்ட பிறையை ஜம்மிய்யதுல் உலமாவினர் வேண்டுமென்று மறுத்துவிட்டு
பெருநாள் தினத்தில் பொது மக்களில் ஒரு சாராரை நோன்பு பிடிக்க வைத்த மாபாதக
செயலை செய்தார்கள்.
கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைப் பிறை செய்தியை நாடு முழுவதும் எத்தி வைத்ததின் விளைவாக இலங்கையின்
கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைப் பிறை செய்தியை நாடு முழுவதும் எத்தி வைத்ததின் விளைவாக இலங்கையின்
சர்வதேச
ரீதியில் அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்க சில பின்புல சக்திகளினால்
வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு எதிரான
போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாக பாதுகாப்புச்
செயலாளர் கோத்தபாயவின் கருத்து அமைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வணிகத்
துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம்
அரசியல்
அமைப்பின் 17ஆம், 18ஆம் திருத்தங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதரவு தெரிவித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ஷவை இலங்கையின் ஆயுட்காலத்
தலைவராக்கி விட்டது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட
ஐ.தே.க வேட்பாளருமான அசாத் சாலி தெரிவித்தார்.
கண்டி மாவட்ட மடவளை சந்தியில் நடைபெற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்
கண்டி மாவட்ட மடவளை சந்தியில் நடைபெற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்
சிரியா
மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் சவுதி இளவரசரும்
சவுதி புலனாய்வுத் துறை நிர்வாகியுமான பந்தர் சுல்தான் பிடிவாதமாக
இருப்பதாக மத்தியகிழக்கு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல்களிலும் இவரது ஈடுபாடு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த
அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல்களிலும் இவரது ஈடுபாடு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)