இலங்கை விவகாரத்தில் தேவையின்றி தலையீடு செய்யப் போவதில்லை - இந்தியா



இலங்கை விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்யப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
 
தேவையற்ற வகையில் இலங்கை விவகாரத்தில்

அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை குற்றச்சாட்டு



அமெரிக்க பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது
பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்­­ஷ­வின் தலை­­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் பௌத்த பிக்­கு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இன்று மாலை பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றுள்­ள­து.

இச் சந்­திப்பில் பொது­பல சேனாவின் பிர­திநி­திகள் பங்­கேற்­க­வில்லை. மாறாக வேறு பிரி­வு­களைப்
நாட்டில் தற்போது தேரர்கள் சற்று கண்டிப்பாக செயற்படுவது மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. எனினும் தேரர்களின் குறித்த செயற்பாட்டால் அச்சப்படவேண்டாம் எனவும் சற்று கடினமாக நடந்துகொள்ளும் போதே

ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம்: கைவிடக்கோரினார் கருணாநிதி - மாணவர்கள் கொந்தளிப்பு


இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 9 பேர் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். போலீஸ் கெடுபிடியை அடுத்து கோயம்பேட்டில் உண்ணாவிரதத்தை மாணவர்கள் இன்று தொடர்கின்றனர். 
 
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சந்திரிக்கா பேச்சுவார்த்தை



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாரியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த மாத இறுதியில் குருணாகலில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரண்டு சிரேஸ்ட அமைச்சர்களை தொடர்புபடுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.


யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடாத்துமாறு இலங்கைத் தமிழர்கள் தற்கொலை செய்ய மாட்டார்கள் -சவேந்திரா

யுத்தக் குற்றச் செயல்; விசாரணை நடாத்துமாறு கொரி இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய
உத்தேச தீர்மானத்தை அமெரிக்கா, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளது - அறிக்கை இணைப்பு-
இலங்கைக்கு எதிரான உத்தேச தீர்மானத்தை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளது. இந்த உத்தேச

ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் ஹெல உறுமய மூக்கை நுழைப்பதை நாம் விரும்பவில்லை என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹலால் சான்றிதழை அரசாங்கம் தடை
இலங்கையின் இன, மத பாசிஸ இயக்கமாக உருவெடுத்துள்ள பொதுபலசேனா, கடந்த மார்ச் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு நகரில் முஸ்லிம்களால் நடத்தப்படும் இறைச்சி வியாபாரத்தை குறி வைத்து மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை படுதோல்வியில் முடிந்திருக்கிறது.

கொழும்பு தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மடுவத்தை நோக்கி அன்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் 10 பெளத்த பிக்குகளும்
இலங்கைக்கு எதிராக ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என
பொது பல சேனாவின் காலி பெளத்த கலாசார மத்திய நிலயத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார். ஜேர்மன்

இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் மிகவும் பலமானதாம்!இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு

லெபனானில் இலங்கை பெண் வெட்டிக் குத்திப் படுகொலை!
லெபனான், பெய்ரூட் நகரில் இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில்
தற்காலத்தில், இலங்கையில் விவாகரத்து இடம்பெரும் அளவு அதிகம் எனவும் திருமணமான மொத்தப் பெண்களின் தொகையில் 1/4 (25%) ஆனோர் விவாகரத்து பெற்றவர்கள் எனவும் கொழும்பு பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திருமணம் குறித்து மக்கள் தொடர்பாடல் சார் அவதானம் ஒன்றை பெற திருமணமான பெண்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கைப் பிரிவுப் பேராசிரியை அஜன்தா
முஸ்லிம்களை கருவறுக்கும் குஜராத் மாநிலத்தில் "குஜராத் பலகலைக்கழக" 61ம் ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட 18 தங்கப்பதக்கங்களில் 15 பதக்கங்களை
சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போது முஸ்லிம்கள் ஹராமான உணவுகளையும் உட்கொள்ள முடியுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு


ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவரை தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவிப்பார்கள், துக்கம் விசாரிப்பார்கள், அதுவும் ஒரு நாட்டின் பிரதமரோ, குடியரசு தலைவரோ இறந்து விட்டால் மற்ற நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அவருடைய சாதனையை/ ஆட்சியை புகழ்வார்கள்,

அடுத்த நிலையில் இருக்கும் தலைவர், தொலைக்காட்சியில்
டெல்லி:
 
நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய
கெக்கிராவ மத்திய மகா வித்தியாலய பூமியில் உள்ள மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்
புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைதுச் செய்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் மஃபத்லால் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. இவர்
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி அரங்கத்தினாலேயே இந்த கோரிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளி அரங்கத்தின்
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் முஸ்லிம் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர் அசாத் சாலி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு
போப் குறித்த வதந்திகள் ஒரு முக்கிய உண்மை செய்தியை மறைத்து விட்டன. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு கிரீட் வில்டர்ஸ் (Greet Wilders) என்ற பெயர் நன்கு அறிமுகமாகி இருக்கும். டென்மார்க்கின் தீவிர வலது சாரி கட்சியின் தலைவரான இவர் இஸ்லாம்
இந்தியா, ஹரியான மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் அசாத் கணனித்துறையில் கல்வி கற்பித்து வருகின்றார். அசாத்திற்கு தற்போது 22 வயது ஆனாலும்கூட 13 இறாத்தல் நிறையுடவராகவும் 7 வயதினருக்குரிய
அக்கரைப்பற்று முதலாம் பிரிவு டீன்ஸ் வீதியைச் சேர்ந்த அஹமத் நைஸர் என்பவர் நேற்று டோகா கட்டாரில் வாகன விபத்தில் மரணமடைந்துள்ளார். இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று கட்டார் நேரப்படி மாலை 4.00 மணிக்கு கட்டாரில் நடைபெற்றது.

47 வயதான அஹமத் நைஸர் கட்டார் நாட்டின் டெக்ஸி கம்பனியில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


<img alt="அக்கரைப்பற்று அஹமத் என்பவர் கட்டாரில் வாகன விபத்தில் பலி. அக்கரைப்பற்று முதலாம் பிரிவு டீன்ஸ் வீதியைச் சேர்ந்த அஹமத் நைஸர் என்பவர் நேற்று டோகா கட்டாரில் வாகன விபத்தில்
ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டும்என ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய ஹலால் விடயங்கள் எமது நாட்டின்
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு சக்தியும் தலையெடுக்க நாம் விடமாட்டோம். எவரும் சட்டத்தைக் கையிலெடுக்க முடியாது. இலங்கை முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அதற்கான சகல ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம் என பாதுகாப்பு

தென்னாபிரிக்காவில்  நபரொருவரை பொலிஸார் தமது வாகனத்தில் கட்டி வைத்து இழுத்துசென்ற சம்பவத்தின் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொலிஸாரினால் இழுத்துச்

இலங்கையில் நாலா பக்கங்களிலும் பொதுபல சேனா என்ற இனவாத பௌத்த பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநியாயங்கள் அட்டூழியங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இன்று 07ம் திகதி மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவகீத்தா

உத்தியோகப்பற்றற்ற பொலிசார் என தம்மைக் கூறிக் கொள்ளும் பொதுபல சேனாவினர் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் உத்தியோகபூர்வ பொலிசார் அதனைப் பார்த்துக் கொள்வார்கள் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும்
தேரர் ஒருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தர் சிலைக்கான பாதுகாப்பு கூடாரம் அமைப்பதற்காக அன்பளிப்புக்களை சேகரித்துக்கொண்டிருந்த பிக்குவை கடத்திச் சென்று ரூபா 12 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இன்று மாலை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட ஆய்வு சபையின் விஷேட கூட்டத்துக்கு பின்னரே இது தொடர்பான இறுதித்தீர்மானம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் சமாதானம் வேண்டி ஏற்பாடு செய்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த
வருடாந்தம் உலக மகா பணக்காரர்களின் பட்டியலை போபஸ் இதழ் வெளியிடுவது வழக்கம். இந்த வருட பட்டியலை வெளியானதில் மிகவும் வருத்தப்பட்டுப்போயிருப்பவர் சவுதி இளவரசர் அல் வலீத் பின்
பணி நீக்கம் செய்த கடை முதலாளி மீதுள்ள கோபத்தால் தெமடகொட மினன் பள்ளிவாசல் அருகில் அமைந்திருக்கும் சாப்பாட்டுக்கடை ஒன்று மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி தற்போது இராணுவம்
இலங்கையில் வாழும் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தமது முன்னோர்களை இஸ்லாம் இலங்கைக்குள் காலடி வைத்த காலத்திலிருந்தே கணிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே பிற சமூகங்கள் முஸ்லிம்களை ”வந்தேறு குடிகள்” எனக் கூறுவதற்கு ஏதுவாகவும் அமைகிறது.

இதன் அடிப்படையில் இலங்கைக்கு வணிக நோக்குடன் வந்த அரேபியர்களின் வழித்தோன்றல்களாகவே முஸ்லிம்களின் பெரும்பகுதியை நிரப்பும் இலங்கைச் சோனகர்கள் (Moors) கருதப்படுகின்றனர்.

2012ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி இலங்கையில் மொத்தம் 1,967,227 முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இது நாட்டின்

கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும்
முஸ்லிம்களும் இந்த நாட்டுப் பிரஜைகளே அவர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. இந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதாக இருந்தால் முஸ்லிமகள் இங்கு வாழலாம் அல்லது அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது இதில் 3 பேர் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர்
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால்

சோவியத் யூனியன் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான யுத்தத்தின் போது காணாமல் போன ரஸ்ய இராணுவ வீரரொருவர் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அக்காலத்தில் சோவியத் படையணியில் கட்டாயமாக சேர்க்கப்பட்டதாக  தெரிவிக்கப்படும் பக்ரிடின் ககிமோவ் தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் வைத்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
http://www.virakesari.lk/image_article/179834496.jpg
இவர் 1979 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில்

பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மாணவியான நேஹா ராமு என்பவர் நுண்ணறிவுத் திறனை மதிப்பிடும் பரீட்சையில் புதிய சாதனை படைத்துள்ளார்.இவரின் தற்போதைய வயது 12

எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/image_article/article-2288908-18794DF6000005DC-838_634x400.jpg
மொத்தமாக சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் வரை இஸ்ரேலை வந்தடையும் என அஞ்சப்படுகின்றது.இவற்றில்

“குர்ஆன் கல்வியில் எனது ஆர்வத்தை தூண்டியது. பட்டத்தைப்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்தது. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டவர்க்கு வெற்றி நிச்சயம். எனது அநுபவத்தில் நான் சொல்லுவேன், குர்ஆன்
வாடிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில்
பொது பல சேனாவிவினால் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களாக பெயரிடப்பட்டுள்ள 10 முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களையும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.


நாளைய தினம் பிற்பகல் இரண்டு
மதுரையில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவுக்கு சொந்தமான விமான நிறுவனமான மிஹின்
பாணந்துறை , எழுவில பிரதேசத்தின் வேகட பெளத்தாலோக வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்களது சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளவும் கலாசார விடயங்களை
வடக்கு கஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தங்களின்
பொதுபல சேனா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஸ்ட பௌத்த பிக்கு ஒருவரே
டமாஸ்கஸ்:
பல தினங்களாக நடந்த போராட்டத்தின் இறுதியில் சிரியாவின் வடக்கு நகரமான அல் ரக்காவை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆளுநர் ஹஸன்
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக
போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுதொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களே இவை. எனினும் இவை உறுதி செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள
பங்களாதேஷில் இஸ்லாமிய தலைவர்களை துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என்று புனித மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவரான
பொதுபல சேனா, சிங்ஹல ராவய ஆகிய இயக்கங்கள் மேற்கொண்ட ஹலால் எதிர்ப்பு போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதை அவர்கலே மரைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்கு

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள்- இலங்கையர்களன் பாஸ்போர்ட் இழந்தோர் மற்றும் பல்வேறு
பிறந்த குழந்தைக்கு வாயுடன் வாய் வைத்தும், முகத்திலும் முத்தமிட்டதால், அக்குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இதனால் அக்குழந்தையின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அக்குழந்தையின்
முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசு தடுக்காவிடின் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோமென ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
மலேசியாவிற்கும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் இடையில் உள்ள சபா என்ற கிராமம் மலேசியாவின் ஒரு பகுதி ஆகும்.

அங்கு திடீரென்று ஆயதங்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஃபிலிப்பைன்ஸ் நாட்டு முஸ்லிம்கள் 200 பேர் அதை தங்கள் நாடு என்று உரிமை

சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா செலவில் கலேவல, பட்டிவெல எனும் இடத்தில்  புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணம் செய்துள்ளனர்.  (இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!)

கலேவல, பட்டிவெல படிகனா புராதன ரஜமகா விகாரையின்
நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!

“ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு
மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் பள்ளிவாசல் செயற்பாடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நிறுத்தி விடுமாறு மஹர சிறைச்சாலை அத்தியட்சர் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.


சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்
பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளதாக
பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அடித்து உதைத்த காவல்துறையினர்!டர்ன் டரன் : டிரைவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெண்ணை நடுரோட்டில் வைத்து பஞ்சாப் காவல்துறையினர்
உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப்
பாணந்துறை, எழுவில பிரதேசத்தின் வேகட பெளத்தாலோக வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியர்களை வணங்க வேண்டும் என அதிபர் வலியுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாளைய தினம் அவதானித்து மேலதிக நடவடிக்கை
1. அல-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு
2. புஹாரி ஹதீஸ் நூல் 7 பகுதி முழுவதும்
3. முஸ்லிம் ஹதீஸ் நூல் முழுவதும்
PDF வடிவில் download செய்து
சவுதி, தென் மாகாணமான அசிர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நெஷனல் மனித உரிமைக்
மோடியின் உரை ரத்து - அமெரிக்கப் பல்கலைக் கழகம் நடவடிக்கைவாஷிங்டன்:அமெரிக்காவில் மதிப்பு மிக்க வார்டன் பள்ளி (Wharton school ) எனும் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களால்
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைக்கும் விவகாரம் குறித்து பாராளுமன்றம்
குஜராத்தில் அரங்கேறிய இனபடு கொலைகள் முற்றிலும்
அரசு ஆதாரவுடன் காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன்
நடை பெற்றன என்பதுதான் அதிர்ச்சியானது. இந்த இன அழிப்பில் ஏறத்தாழ 2500 பேர் கொல்லப் பட்டனர்.
2 லட்சம் மக்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும்
பாபரி மஸ்ஜிதை இடித்த ஹிந்துத்துவா சக்திகள் அயோத்தியில் கோயில்களை கட்டவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கோயில்களின் கட்டுப்பாட்டை சொந்தமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹிந்துத்துவா சக்திகள்
பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார்.

மைனஸ்-5 டிகிரி என்ற உறைநிலை குளிரில்
நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் செயற்படுவதாக பொது பல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தலைமை பொது பல சேனாவை கோரியுள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தவாரம் பொது பல சேனா பிரதிநிதிகளுக்கும் இராணுவ தலைமை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற விஷேட சந்திப்பொன்றின் போதே
புதுவை:மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை
எம்மிடமுள்ளது. ஹலால் எனக்கூறி நாட்டை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும் இடமளிக்கமுடியாது. இதுவரை ஹலால் சான்றிதழ் வியாபார இலாபத்திற்காகவும், இன பிளவுக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டது.என்று அமைச்சர் விமல்
The story of how Mohamed Sabpra became Talangama Nabeetha Thera

At this moment of time when there are major conflicts between the Buddhists and the Muslims that never existed before to this extent. There are many instances that can be recalled about
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதில் உள்ள "மர்மங்களை" வெளிக்கொண்டு வரும் எண்ணத்துடன் "தகவல் அறியும் உரிமை" சட்ட ஆர்வலர் "அரூஷி ஷர்மா" என்பவர் கேட்டிருந்த எந்த கேள்விக்கும்
புத்தளம் நகர சபை எதிர்க்கட்சி (சுயேட்சைக்குழு) உறுப்பினர் எஹியா கான் நகர சபை ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் கூறி நேற்றைய தினம் நகர சபை ஊழியர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தமது சக ஊழியரை தாக்கிய நகர சபை உறுப்பினரை கைது
சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனங்கலவரம் ஒன்றைக் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். வெளிநாட்டு உதவியுடனேயே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.தீர்வு பெற வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வீணாக தேவையற்ற விடயங்களில் பிரச்சினைகளை
குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் பானகமுவ என்கின்ற பகுதியில் இனந்தெரியாத தீய சக்திகளால் உடமுல விஹாரைக்குச் செல்லும் சந்தியில் அமைந்துள்ள விஹாரையின்
முஸ்லிம் பெண்கள் அணியும் "ஹிஜாபுக்கு" விதிக்கப்பட்ட தடை, மத சுதந்திரத்துக்கு மட்டும் எதிரானதல்ல; மாறாக பெண்களின் உடையணியும்
மத அடிப்படைவாதிகள் தமது ஆதிக்கங்களை நிலைநாட்ட ஏனைய மதங்களுடன் முறுகல் நிலையை தோற்றுவிக்க முனைவதாக கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார்.

மதங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவது
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியான்மரைச் சேர்ந்த 108 பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனர்.

மியான்மரிலிருந்து மும்பைக்கு சட்டத்துக்குப்

மது போதையின் நண்பனை வெட்டிக் கொலை செய்தவர் தலைமறைவு அக்கரைப்பற்று பிரதேசத்தில் மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

நேற்று (02) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் அக்கரைப்பற்று
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இன்று எங்கள் கட்சியின் மீது முஸ்லிம்களின் ஆதரவுகள் பெருகியுள்ளன. கடந்த ஜனாதிபதியின் தேர்தலின் போது எனக்கு எதிராக தேர்தலில் செயற்பட்ட சில பிக்குகளே முஸ்லிம்களுக்கு

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts