முச்சக்கரவண்டிகள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முச்சக்கரவண்டிகளை மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மாத்திரமே செலுத்த முடியும் என புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள
ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.
கிண்ணியாவில் ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில்
"அந்தக் கடிதம் உண்மையானது. அதில் நானே கையொப்பமிட்டேன்!" - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி).



கிண்ணியாவில் பிறை கண்டது உறுதியானதால் 2013-08-08 வியாழன் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கிண்ணியா
இன்று அக்கரைபற்று பொது விளையாடு மைதான திடலில் இடம் பெற்ற நோன்புப்பெருனாள்  தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மவ்லவி அன்சார் தப்லீகி அவர்கள்
நேற்று, புதன் கிழமை மாலை கிண்ணியா உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்ட செய்தியானது குறித்த ஜமியத்துல் உலமா சபையின் கிளை நிர்வாகிகளால் அகில இலங்கை ஜம்யதுல் உலமா
கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக
ஹரம் ஷரீபிற்கு அருகே வாகன தரிப்பிடம் ஒன்றில் மனிதத் தலையொன்று தனியாகக் காணப்பட்டதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த
இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வேண்டியும், ஆண்டுதோறும் ஆக., 6ம் தேதி, ஹிரோஷிமா நினைவு


யேசு கிறிஸ்து மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக கென்ய நாட்டு வழக்கறிஞர் ஒருவர் ஹேகில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கென்ய நீதித்துறையின் முன்னாள் பேச்சாளரான
விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் அழித்து பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாவா உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் , விடுதலைப்புலிகளை அல்லாஹ்வே அழித்தான்
சவுதி அரேபியாவில் மினி பஸ் மீது லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற மினி பஸ் மீது
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இந்த பள்ளிவாசலில் நேற்றிரவு ரமழான்
லதிக்காவில் ஷியாக்கில் உள்ள விசமிகளின் இமாம், முப்தி பதர் அல் கசாலி பிடிபட்டான். அல்ஹம்துலில்லாஹ் அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே


இவன் அந்த நாய்கள் நம் குழந்தைகளை
பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யெமன் உட்பட பல நாடுகளில் உள்ள தமது


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts