சனி, 10 ஆகஸ்ட், 2013
ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.
கிண்ணியாவில்
ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று
கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி
அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில்
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
வியாழன், 8 ஆகஸ்ட், 2013
புதன், 7 ஆகஸ்ட், 2013
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வேண்டியும், ஆண்டுதோறும் ஆக., 6ம் தேதி, ஹிரோஷிமா நினைவு
விடுதலைப்புலிகளையும்
தமிழர்களையும் அழித்து பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை
அல்லாவா உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் , விடுதலைப்புலிகளை
அல்லாஹ்வே அழித்தான்
திங்கள், 5 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)