இனாமுல்லாஹ்:

இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து : இன்ஷா அல்லாஹ் நாளை
மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.

மலேசியாவிற்கான முதல் வத்திக்கான் தூதரான பேராயர் ஜோசப் மரினோ, 'அல்லா' என்ற வார்த்தையை
சவுதியில் பொது மன்னிப்பு காலத்தின் கீழ் இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பில் மேலும் ஏழாயிரம் இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு தம்மை பதிவுசெய்துகொண்ட மூவாயிரம் இலங்கையர்கள் இதுவரை
மஹியங்கனை பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவிட்டவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போன்ற அதிகாரமிக்கவர்கள் பள்ளவாசலை திறக்குமாறு உத்தரவிட்டால் மாத்திரமே மூடப்பட்டுள்ள
நோர்வே நாட்டின் டெலிமார்க் பகுதியில் இருக்கும் டின் நகராட்சியில் உள்ள ருஜுகான் என்ற இடம் ஒரு தொழிற்பேட்டை நகரமாகும். மத்திய நார்வேயில் உள்ள இந்தப் பகுதி ஒரு குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதால் குளிர்காலத்தில் இந்நகரத்தின் மீது சூரிய வெளிச்சம் படாது.
1907-ம் வருடம் இங்குள்ள நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின்
‘மத்திய கிழக்கில் கொலை செய்யப்பட்ட ரிஸானா பற்றி எல்லோரும் பேசினாலும், ஒரு வருடத்திற்கு இலங்கையில் பிறக்கின்ற இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ரிஸானாக்கள் பொருத்தமற்ற பரீட்சை அமைப்பு முறையினால் தலை சீவப்படுகின்றனர் என்றாலும் அதுபற்றி யாரும் பேசுவதற்குத் தயாராக
இன்று உலகில் மனித உயிர்களின் விலை மிக மிக குறைந்த விலையில் விற்பனையில் காணப்படுகின்றது .அதிலும் உலக முஸ்லிம்களின் உயிர் அதை விட மிக மிக குறைந்த விலையில் காணப்படுகின்றது . இதை நாம் சிரியா , ஈராக் , ஆப்கனிஸ்தான் , பாலஸ்தீன் , செச்னியா , மியன்மார், காஸ்மீர் போன்ற நாடுகளில் காணக்கூடியதாக உள்ளது .இப்போது இந்த வரிசைகளில் எகிப்தும் இணைந்துள்ளது . இங்கே குறிப்பிட்ட இந்த நாடுகளிலும் இன்னும் பல நாடுகளிலும் முஸ்லிம்களின்
இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து வாக்களிக்க முடியாது என்று அறிவித்துள்ளமை போற்றற்குரியது என கொழும்பு நகர சபை உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான முஹமட் முஸம்மில் குறிப்பிடுவதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த ஆடையின் மூலம் முஸ்லிம்
திருக்குர் ஆனின் பலன்களை வாழ்க்கையில் உணர்ந்து கொள்வதற்கு திரும்ப திரும்ப ஓதுவது மட்டும் போதாது; மாறாக அதன் கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி அதன்படி நடக்கவும் வேண்டும், அப்போதுதான்
தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் நடத்திய அச்சகத்தின் புகைப்படங்கள் இவை. இவ்வச்சகம் பிரமாண்டமானது.


புலிகளின் முல்லைத்தீவிலுள்ள பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்றிய இராணுவம் அங்கு பல பல ஆதாரங்களை ஆய்வு செய்தாலும் அன்மைய நாட்களில் அரிய வகை பல
இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகாயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் 10 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

இந்த தாக்குதலில் 3 அல்லது 4 நபர்கள்
பொதுபலசேன அமைப்பின் ஒரு கிளையை கல்முணையில் திறக்கும் படி கல்முனை வாழ் பெருமளவிளான தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இவ் விடயம் சம்பந்தமாக அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொதுபல சேன அமைப்பின்
1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு
ராஜஸ்தானின் "டோங்" மாவட்டத்தின் "சாவ்னி" என்ற ஊரில் பள்ளிவாசலுக்குள் புகுந்து, வெறியாட்டம் போட்ட காவி கும்பல்டன் போலீசும் கை கோர்த்துக் கொண்டு "மோதினார்" உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தி, கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய பிறகு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு விரோதமாக, ஒரு சார்பாக நடந்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யக்
தாலிபான்களினால் சுடப்பட்டு உயிர் தப்பியதாக சொல்லப்படும் மலாலா பெயரில் கல்விக்கான விருது வழங்கப் போவதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா வின் மாநாட்டில் மலாலா அழைத்து பேசுவதற்கு வேண்டப்பட்டார். இவை அனைத்தும் எதற்காக மலாலா கல்விக்கா பாடுபட்டார் என்பதற்காகவா? உண்மையில் மலாலா கல்விக்காக என்ன செய்தார்? கல்விக்காக பல சேவைகள் செய்த எத்தனையோ பேர்
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஆயினும் தாக்குதல்கள் தீவிரம் அடைந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் நோன்பு புதன்கிழமை தொடங்கியது. இந்தப் புனிதமான
இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த 292,706 விண்ணப்பதரர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் பாடசாலை
வயதானவர்கள், நோயாளிகளுக்கு இம்முறை ஹஜ் விசா வழங்கப்படமாட்டாது என சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மெர்ஸ் வைரஸினால் பல உயிரழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை நிமித்தமே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை, ஹஜ் கடமைகளுக்காக வருவோர் முகமூடி அணிந்து கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts