பறகதெனியாவைச் சேர்ந்த மிஸ்ஹா என்ற ஒன்றரை வயது சிறுமி
துர்க்மெனிஸ்தான் நாட்டையொட்டிய, சீனாவின், சின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் இனத்தைச் சேர்ந்த, சிலர் குடியேறினர். அவர்கள், அங்கு இஸ்லாமிய
மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைமைகள்

பெஷன் பக் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத்

முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் சான்றிதழை ஒத்த ஹராம் சான்றிதழ்களும் சில பொருட்களுக்கு ஒட்டப்பட்டு விற்பனைக்கு
பெப்பிலியான – கொஹுவல வீதியில் அமைந்துள்ள பெஷன்பாக் நிறுவனத்தின் மீது நேற்று இரவு குண்டர்களினால் தாக்குதல்
சென்னை:இலங்கையில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்கள் மீது புத்த தீவிரவாதக் குழுக்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல்
சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் ஒருவர் (10:1) சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறு மற்றும் சிறு தொழில்களிலும்கூட 10 சதவீதம் அந்நாட்டு
ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கான திட்டத்தை கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அரபு உச்சிமாநாட்டில் முன்வைத்துள்ளார். அரபு லீக் உச்சிமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் நடத்திய உரையில் அவர் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.அவர் தனது உரையில்
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட கள்-எளிய விகாரையின் விகாராதிபதி போரசிரியர் ராஜ பண்டித்த சோபித்த மகாநாயக்க தேரர், சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மதத் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
முஸ்லிம் வர்த்தகருக்கு சொநதமான பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள பெஷன்பக் வர்த்தக நிலையம் மீது குண்டர்கள் வியாழக்கிழமை தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். பெஷன்பக் வர்த்தக நிலையத்திற்கு அருகிலுள்ள பௌத்த விகாரையிலிருந்து தீடீரென திரண்டு வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு

பொது பல சேனா அமைப்பின் பாடலை தமது வலையமைப்பின் மூலமாக தரவிறக்கம் செய்து குரலோசையாக பயன்படுத்துவோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தை அவ்வமைப்புக்கு வழங்கும் மொபிடெல் நிறுவனத்தின் செயற்திட்டம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை

​பொதுபல சேனா அமைப்புக்கு ஹக்கீம் முதல் முறையாக கண்டனம்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இரண்டு கொள்கலன்களில் ஆயுதங்களை இரகசியமாக அம்பாறைக்கு கொண்டு வந்ததாக பொதுபல சேனா செயலாளர் பாணந்துறை பகிரங்க பொதுக் கூட்டமொன்றில்

இன, மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட சிங்கள, முஸ்லிம் பிரஜைகள் கைது!
தொலைபேசி ஊடாக குறுந்தகவல் அனுப்பி இன, மதவாதத்தை தூண்டும்
சவுதி அரேபியாவில் ஹைல் நகருக்கு அருகில் ஆயன் என்ற இடத்தில் நாற்காலி
பிரிட்டனில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது ஆறு குழந்தைகளை தீயிட்டுக் கொளுத்திய ஃபில்பாட்(Philpott) மீது நாட்டிங்ஹாம்(Nottingham) நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
ஃபில்பாட் என்பவருக்கு இரண்டு மனைவிகளும், ஆறு குழந்தைகளும்
களுத்துறையில் சிங்கள பாடசாலையொன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு நாளை புதன்கிழமை பாடசாலைக்கு வரும்போது அவர் அணியும் ஹிஜாபை கழற்றிவிட்டே வரவேண்டுமென ஆசிரியர் ஆலோகரான பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுமிகளை அவர்களது உறவினரே 2 ஆண்டுகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்துவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வசாயில் 13, 11, 10, 9 மற்றும் 7 வயது நிரம்பிய சகோதரிகளை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சித்தப்பாவை
ஜம்இய்யத்துல் உலமா சபை உற்பத்தி பொருட்களில் வரிகளை அறவிடுகிறது. இது சட்டவிரோதமானது. இதனால் ஜம்இய்யத்துல் உலமா சபை என்ற கப்பம் பெறும் நபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என சிங்கள ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் காலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஹர்த்தாலின் போது வீதியில் ரயர் வைத்து எரித்து அமைதிக்கு பங்கம் விளைவித்த இருவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று
கிழக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டே இந்த தீர்மானம்
பொது பல சேனா அமைப்புக்கு நிதி சேகரிக்கும் விதமாக புதிய நிதி மார்க்கமொன்று இன்று பாணந்துறையில் நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

மொபிடெல் தொலை பேசி வலையமைப்பினூடாக குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையினை பொது பல சேனா திட்டமிட்டுள்ளது.

இன்று பாணந்துறையில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டத்தில், குறித்த தொலைபேசி வலையமைப்பில் பொது பல சேனா வின்
இலங்கை:
பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உடனுக்குடன் முறைப்பாடுகளைச் செய்வதற்காக ‘1938’ என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ள முடியும்.

சமூகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிர யோகங்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாகின்ற பெண்களின்
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த 25வயதுடைய அப்துல் றசாக் பாஹிலா பர்வின், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறு நீரகம் பாதிக்கப்பட்டுள்ள பாஹிலா பர்வினின் தந்தை அப்துல் றசாக் ஓர் கூலித்தொழிலாழி ஆவார். இவரது கணவர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என தகவல்கள்
இது சிறுபான்மை முஸ்லிம்கள் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல், மார்ச் 20 இல் ஆரம்பித்த இந்த வன்முறையில் இன்றுவரை (22 மார்ச்) 47 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் 11 பெண்களும், 28 மத்ரச மாணவர்களும், 5 ஆசிரியர்களும் அடங்குவர். ரோஹிங்கிய அமைப்பு இங்கிலாந்து (BROUK) இனால் வெளியிடப்பட்டுள்ள
MEIKHTILA,, Myanmar -- myanmar-terrorist Buddhist monks and others armed with swords and machetes Friday stalked the streets of a city in central Myanmar, where sectarian violence that has left about 20 people dead has begun to spread to other areas, according to local officials.

Members of the myanmar-terrorist Buddhist and Muslim communities in Meiktila township have clashed this week after
பழனி அருகே பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டிய ஆசிரியரை பொதுமக்களே பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பதினாறு புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெயச்சந்திரன் (வயது 33) பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி மாணவிகளிடம் செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி சில்மிஷம்
கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸுல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.

முஸ்லிம்களுக்கு எதிரான

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts