ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை, 5 ஆம் திகதி அலரி மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ் மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோர் தாம் தலைமைதாங்கும் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஜப்னா முஸ்லிம்
அஹ்மதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ கைதுச் செய்துள்ளது.

குஜராத்தில் மோடியின் போலீசார் கடந்த 2004-ஆம் ஆண்டு அஹ்மதபாத்தின் புறநகர்ப்பகுதியில் நடத்திய என்கவுன்ட்டரில் இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஏ.ஏ.ராணா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர். இவர்கள்
புதுடெல்லி:
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் 5 கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார். மேலும் 2 பேரின் மரண தண்டனையை அவர் ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்

மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை பரிசீலிக்குமாறு பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.

அரசியல் அவதானிகளில் ஒருவரான சித்திரெஜினா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்ற கட்டுரை, இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்ற
முஸ்லிம்களின் தாயகப் பிரதேசமான வடக்கிலிருந்து புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான முஸ்லிம்கள் மீண்டும் அங்கு மீளக்குடியமர அனைத்து உரிமைகளும் உண்டு. இதனை சர்வதே சமூகமும், தற்போதைய அரசாங்கமும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணிகளை ஆக்கிரமித்து அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அவ்விடங்களை வழங்கி வருவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்துவது தொடர்பில் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாரென அமைச்சர் றிசாத் பதியுத்தீன்



(றனீஸ் ஆதம்)
பாலமுனை அல் ஈமானிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது    அல் - ஹாபிழ் கௌரவிப்பு விழா எதிர்வரும் 2013.04.06 ஆம் திகதி சனிக்கிழமை;தொடர்ந்து மாலை 04.00 மணிக்கு  கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் ஏ.எல்.மௌஜூத் (பாகவி) தலைமையில்
அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தாயின் மூத்த கணவருக்கு பிறந்த இரு சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவனால் பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்டவர்கள் உட்பட 4பேரை நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து சின்னமுகத்து வாரத்தில்
கிறீஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தெஸலொனிக்கியில் உள்ள பள்ளிவாசலில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர்.

கொமொடி நகரில் இருந்து வந்த 50 மத்ரசா மாணவர்கள் 111 ஆண்டு பழைமையான தெஸலொனிக்கி பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை தொழுகை நடத்தியுள்ளனர். நகர மேயர் யியனிஸ் புடாரிஸின் ஏற்பாட்டுக்கு அமையவே பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீண்டும்
பெப்பிலியான சம்பவத்தில் தொடர்புபட்ட தரப்பினர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்ட தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கலாம் என அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா
பொது பல சேனா அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளியன்று அவ்வமைப்பின் தலைமையகமான சம்புத்தத்வ ஜயந்தியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பெப்பிலியான பெஷன் பக் வர்த்தக கட்டடம் மீதான தாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கும் முகமாகவே குறித்த ஊடகவியலாளர்
ராஜஸ்தான் மாநிலத்தின், ராஜச்மாந்த் நகரில்
அங்கத் சிங்க் என்கிற ஒரு ஆதிக்க சாதிக்காரன்
வாழ்ந்துவந்தான், அவனுக்கு மினு என்கிற
19 வயதில் ஒரு பெண் இருந்தால்.
மினு நீண்டக் காலமாக
ஒரு தலித் தோழனை காதலித்து வந்தால்.
இது ஊருக்கும் தெரியவந்தது.

தன் மகள் ஒரு
உத்தரப்பிரதேசம் "ஆசம்கர்" நகரில், நேற்று முன்தினம் (02/04) செவ்வாய்க்கிழமையன்று, சீனியர் செகண்டரி ஸ்கூலில் 10ம் வகுப்பு சம்ஸ்கிருத பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவி "பூனம் இந்திராவதி
லண்டன்:
அமெரிக்காவின் தலைமையில் பன்னாட்டுப்படையினர் ஈராக்கில் நடத்திய போரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரின் போது பாக்தாதில் உள்ள ரகசிய சிறைகளில் பணியாற்றிய பிரிட்டீஷ் ராணுவத்தினர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனின்
பெர்லின்:
தாலிபான் தலைவர் முல்லா உமர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுத் தொடர்பான கேள்விக்கு
அமெரிக்காவின் "பாஸ்டன் யூனிவெர்சிட்டி"யில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் "Islamic-Society-of-BU" என்ற அமைப்பை ஏற்படுத்தி, பெண்கள் "ஹிஜாப்" அணிவதன் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய கோட்பாடுகளின் நன்மைகளை எடுத்துரைத்து
DHAKA:
Bangladesh police have arrested three atheist bloggers for allegedly defaming Islam and the Prophet Mohammed, police said Tuesday, amid calls from religious fundamentalists for an Internet crackdown.

The arrest of the three, who were paraded in handcuffs
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை நிறைவுபெற்றுவிட்டதால் பள்ளிகளில் குனூத் ஓதுவதை நிறுத்துமாறு ஜம் இய்யத்துல் உலமாவும் அதன் பொதுச் செயலாளரும் அறிக்கைவிட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் குனூத்தை ஓத வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி பொது இடங்களில் பெண்கள் வாகனங்களை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பெண்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்கள் ஓட்ட சவுதி அரேபிய பொலிஸார் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி
எனது வாக்குரிமையை இல்லாமல் செய்தவர்கள் தைரியமிருந்தால் அடுத்த தேர்தல்களில் வாக்குரிமையளித்து போட்டியிட விட்டுப்பாருங்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா சூளுரைத்தார்.

பிட்டகோட்டேயில் அமைந்துள்ள
சீனாவின் ஸின்சியாங்கில் உள்ள உக்யார் என்ற இடத்தில் துர்கிக் பகுதியிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் உக்யார் பகுதியை பிரித்து தங்களுக்கு தனிநாடு வழங்க
E codes ingredients

E codes are codes sometimes found on food labels in the European Union (GB, France, Germany, Spain, Italy, Portugal, etc.) The code indicates an ingredient which is some type of food additive. The E indicates that it is a "European Union approved" food
முஸ்லீம்முடைய வாழ்வில் ஹலால்,ஹராம் பேணுவதன் அவசியம்'எனும் தலைப்பில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) அன்மையில் இடம் பெற்ற இஸ்லாமிய ஒன்று கூடல் நிகழ்வில் ஆற்றிய உரை.

முழு மனித வாழ்வுக்குமான அனைத்து விடயங்களையும் இஸ்லாம் போதனை செய்கின்றது. குறிப்பாக இஸ்லாமும்

பர்தா தான் தமது அடுத்த இலக்கு' என பொது பல சேனா அறிவித்து இருப்பதாக பரவலாக இணையதளங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அது தவறான செய்தியென அவ்வமைப்பின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் டாக்டர்.டிலாந்த விதானகே
மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளதோடு லொறியின் சாரதியை கைது
அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும் பாதிப்புக்குள்ளாக்கியதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04-04-2013ம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம் சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம். எனும் தலைப்பில் ஆதி திராவிட சேனன் படையினால்
பெஷன் பக் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்ட
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை தொடர்பில் மூன்று பிரேரணைகளை முன்வைத்துள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை அவரது பதவியிலிருந்து விலக்கியமை
நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் குரல் கொடுக்காத அரசியல்வாதிகளை விகாரைகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் களனி பொல்லேகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே
குவைத்தில் கடைசியாக 2007 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று குவைத் மத்திய சிறையில் 3 பேருக்கு தூக்கிலிட்டு
18 ஆம் நூற்றாண்டு வரை அரக்கன் என்ற பகுதியில் வாழந்து வந்தவர்கள் ரோஹிங்ய இன மக்கள் , இவர்கள் இஸ்லாத்தை பின்பற்றி வருபவர்கள் . 1784 ஆம் ஆண்டில் இவர்கள் வாழ்ந்து வந்த பகுதி படையெடுப்பு காரணமாக பர்மாவோடு இணைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டு அந்த அடிப்படையில் பர்மாவின் ஒரு பகுதியாக ரோஹிங்ய இன மக்கள் வாழந்து வந்த அரக்கன் பகுதியும் சேர்த்து கொள்ளப்பட்டது . ரோஹிங்ய இன மக்கள் பல அடக்குமுறைகளை சந்தித்து வந்தார்கள் , அவர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டது பல ஆண்டுகளாக தொடர்ச்சியான புறக்கணிப்பை சந்தித்து வந்தார்கள் .

1824 முதல் ஆங்கிலேயர்கள் பிடியில் பர்மா இருந்தது , அதன் பிறகு ஜனவரி 4, 1948 ஆம் ஆண்டு பர்மா சுதந்திரம் அடைந்தது , ரோஹிங்ய இன மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்
கலகொடஅத்தே ஞானசார தேரர் என்பவர் யார் என்பது பற்றி சிங்கள மொழியிலான ஒரு இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த சில தகவல்களை இங்கு தருகிறோன்.

சம்பவம் நடந்த திகதி - 2000.4.14 (புத்தாண்டு தினம்)
நேரம் - அதிகாலை 2 மணி
இடம் - கிரேன்பாஸ்
செலுத்திய வாகனம் - 6 ஸ்ரீ 5444
குற்றச் சாட்டு,

மேற்குறித்த தினம் மேற்குறித்த இடத்தில் மதுபோதையில் மேற்படி வாகனத்தைச் செலுத்தி முச்சகரவண்டி ஒன்றை மோதி முச்சக்கரவண்டிச் சாரதி ரவீந்திர குமார என்பவருக்கு பலத்த காயம் விளைவித்து தப்பிச்
அச்சகமொன்றை நடத்திவந்த முஸ்லிம் ஒருவரது வீட்டுக்கு பிரவேசித்து அவரைத் தாக்கிவிட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தையும் பணத்தையும் கொல்லையடித்துச் சென்ற சம்பவம் பொலரலஸ்கமுவில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தம்மை இரகசியப் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு வந்த மூவரே இக்கைங்கரியத்தை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பதுளையை
நாட்டில் பொதுபலசேனா, இராவண பலய மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மீது தடை விதிக்கக்கோரும் அமைச்சரவைப் பத்திரமொன்றை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவைக்கு விரைவில்
முன்னாள் இரா­­ணுவ தள­ப­தி சரத் பொண்­சேகாவின் கட்சி சட்ட ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணை­யா­ளர்

“மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா ஈரானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்துள்ளார்.
எனவேதான் அண்மைக் காலமாக அமைச்சர் எம்மைத்
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் பொதுபல சேனா ,ராவண பலய ,சின்ஹல ராவைய ஆகிய கடும்போக்கு ,தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யுமாறு அமைச்சரவையை கோரவுள்ளார் . குறித்த அமைப்புக்களை தடைசெய்ய
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவி உமைரா சாதனை படைத்துள்ளார். 
அல் அஸ்ஹர் பல்கலைக்கழக இலங்கை மாணவ, மாணவிகளது 60 வருட கால வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளை பெற்று, உமைரா நூருள் ஹம்ஸா சாதனை படைத்துள்ளார். 93 சதவீத புள்ளிகளை பெற்று, ஹதீஸ் துறையில் பி.ஏ. பட்டப்படிப்பை
ஐசியூ க்கு யார் வந்தாலும் எல்லோருக்குமே ஒரே சட்டம் தான் - எல்லோருமே வாய் வழியாக உணவு உட்கொள்ளும் போது ஜெயலலிதா மட்டும் வேறு வழியில் சாப்பிடுகிறாரா ?

சென்னை நந்தனம் அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.சி.யுவில் சிகிட்சைப் பெற்றுவரும் தினத்தந்தி நாளிதழ் உரிமையாளர்

 
சியோல்:
தென்கொரியாவுடன் போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஆனால் வடகொரியாவின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என தென்கொரியா
செய்தி வெளியான 2 மணி நேரத்திலேயே நடவடிக்கை துவக்கம்!

ரஷியாவின் தாகிஸ்தான் நகரத்தில் அமைந்துள்ள (KURSK STATE MEDICAL UNIVERSITY) மருத்துவக்கல்லூரிக்கு ஹிஜாபுடன் வந்த இஸ்லாமிய மாணவியை இன்று கல்லூரி நிர்வாகம் நீக்கிவிட்ட செய்தி காட்டுத்தீ

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts