கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திப்பு மோனி கொமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற கொமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில், மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என்று கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப்
மட்டக்களப்பு — செங்கலடி இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நால்வரையும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர். சுற்றுலா நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். இந்த இரட்டைக் கொலை தொடர்பில் கைதானவர்களில் கொலையுண்ட தம்பதியினரின் 16 வயதான மகளான தலக்ஷனா உட்பட நான்கு பாடசாலை மாணவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களான மாணவர்களை விளக்கமறியலில் பிரத்தியேகமாக வைக்குமாறும் அவர்களுக்கு சிறைச்சாலை உணவுகளையே

வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்;ட நாவற்குடா பிரசேத்தில் நேற்று (25.4.2013) வியாழக்கிழமை முப்பத்து நான்கு கிலோவும் -700 கிராம் கஞ்சாவை காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று இந்த கஞ்சாவை கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் குற்றங்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கையின் பயனாக
அடித்தட்டு மக்களின் மானத்தை வைத்து காசு பார்க்கும் ஜீதமிழ் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தடை செய்ய உங்களின் உதவி தேவை படுகிறது. தயவு செய்து உதவுங்கள்.

ந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி (BCCC) க்கு ஒவ்வொருவரும் சில நிமிடங்கள் ஒதுக்கி தபால் அலுவலகத்திற்கு சென்று தந்தி அனுப்பமாறு கேட்டு கொள்கிறேன்.

இதை படிக்கும் நூறு பேரில் ஒருவராவது தந்தி அனுப்புவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

ஆய்றம் தந்தியாவது இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி
கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து
இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. .

இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள
பிரசித்திப் பெற்ற அமெரிக்க சிறைக்கூடமான குவாண்டனாமோவில் உண்ணாவிரதம் நடத்தும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் நடக்கும் கொடூர சித்திரவதைகளுக்கு எதிராக உணவு, பானங்களை துறந்து 52 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.இந்நிலையில் தற்போது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடும் கைதிகளின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவச் செய்தி தொடர்பாளர் சாமுவேல் ஹவுஸ் கூறுகிறார்.17 பேருக்கு ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக குழாய் மூலம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால்
இஸ்லாம் விளையாட்டுக்களை பற்றி கூறும் போது விளையாட்டானது, நம்முடைய வணக்கங்களைவிட்டு தடுப்பதாகவும்,மார்க்கம் தடைசெய்யபட்டவைகளை செய்ய தூண்டுவதாகவும் இருக்கக்கூடாது என்பதைத்தான் வலியுறுத்துகிறது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹாசிம் ஆம்லா என்ற கிரிக்கெட் வீரர் இன்று ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் தொடந்து முதலாம் இடத்தில் இருந்துவருகிறார்.ஆனால் அவர் இந்த புகழில் எள்ளலவும் இருமாப்பு கொள்ளாமல் மிகவும் அடக்கமாக நடந்துகொள்பவர் என்பது அவரிடம் நெருங்கி பழகும் நண்பர்களின் கருத்தாகும்.

விளையாட்டிற்காக மார்க்க விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது
கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் நகர சபை உறுப்பினர் மீது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியரை எமது செய்தியாளர் தொலை பேசியில் தொடர்பு
சவுதி அரேபிய சிறையில் இருந்து இரு இலங்கைப் பணியளர்களை மீட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்ப சவுதி அரேபியர் ஒருவர் 22 ஆயிரம் சவுதி றியால்களை வழங்க முன்வந்துள்ளார்.

சவுதி அரேபிய வீடொன்றில் பணி புரிந்த இரு இலங்கையர்கள் தங்களது பணி இடத்திலிருந்து தப்பிச் சென்று சவுதி தூதரகத்தில் தஞ்சம்

நமது இஸ்லாமிய பெண் மக்கள் தவறான பாதையில் தற்பொழுது பயணம் செய்து கொண்டு இருகிறார்கள்.

சில நாட்களாக ஜீதமிழ் தொலைகாட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற மானம் கேட்ட நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்கள் தங்களது குடும்ப பிரச்சனைகள் குறித்து பஞ்சாயத்து செய்யவதற்கு செல்கிறார்கள்.


அதுவும் எப்படி ஆட்களை இந்த மானம் கேட்ட நிகழ்ச்சியில் தேர்ந்தேடுக்கிறார்கள்

செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலைச் சம்பவத்தையடுத்து, பல பாடசாலைகளிலும் மாணவர்கள் மீதான தீவிர கண்காணிப்புகளும் ஒழுக்கங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர் ஒருவர் எத்தகைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றை சரியான முறையில் பேணப்படுவதற்கு அதிரடியாக நடவடிக்கைகள் பல பாடசாலைகளில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றன.

சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்திலும் நேற்று முதல்
இவற்றுக்கு இஸ்லாத்தில் பல காரணங்கள் இருந்த போதிலும், சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் அதனை நிருபித்திருந்தது பலரும் அறிவார்கள்.

ஆனால் தற்போது இன்னுமொரு விடயத்தை கண்டு பிடித்துள்ளது இந்த விஞ்ஞான உலகம்.

நின்று கொண்டு சிறு நீர் கழிக்கும் போது அதனால் கிருமிகள் பல இடங்களில் தெறிக்கிறது. தெறிபட்ட அக்கிருமிகள் மற்றைய

தவறான மருந்தை வழங்கி குழந்தையொன்று பாதிப்டைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டைஅடுத்து பாமஸி உரிமையாளரும் பதிவு செய்யப்படாத உதவியாளரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

முறைப்பாட்டை விசாரித்த நீதவான் பாமசி உரிமையாளருக்கும் அனுமதிப் பத்திரமற்ற அவரதுஉதவியாளருக்கும் ஒரு இலட்சரூபாசரீரப் பிணையும் ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையும்
 (இம்மாம்) ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜு செய்யச் சென்றபோது, கஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்தபோது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்க கஅபா சென்றுவிட்டதாகத் தெரிந்ததாம்.

இது கதை சுருக்கம்.
இந்தக் கதை பல வகைகளில் விரிவுபடுத்தப்பட்டு பல விதமாகச்
பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.

பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு
அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள், சட்டத்துறை சீர்திருத்தங்கள் போன்ற துறைகளில் இரு நாடுகளும் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அங்கு இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வியட்நாமுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் ஹக்கீம் அங்கு பல முக்கிய
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எச்.எம்.எம்.பாக்கீர் என்பவர் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்ததாக அம் மாணவி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த மாணவி காத்தான்குடியிலுள்ள பாக்கீர் ஆசிரியரின் மதினியின்
இயேசு பிறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த புண்ணியஸ்தலம் என்று அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் நம்பும் ஜெருசலத்தில் உள்ள புனித கல்லறை ஆலயத்தை (church of the Holy Sepulchre) பன்னெடுங்காலமாக முஸ்லிம்களை திறந்து கொடுக்கின்றார்கள்.

ஜுதே,நுஸைபா ஆகிய முஸ்லிம் குடும்பங்களைச் சார்ந்த இருவர் தினமும்
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ...அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன்
அக்குரஸ்ஸ நகரத்திலுள்ள பங்கம வீதியில் குண்டு  வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கடைக்கு வெளியில் நின்றுக்கொண்டிருந்த நபரே காயமடைந்துள்ளதாக பொலிஸார்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று 21-04-2013 நடந்துமுடிந்தது.

போலீசார் இறுதிக் கட்டத்தில் குழப்பம் வரும் என்று காரணம் காட்டி
அட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனைக் கடற்கரைப்பகுதியில் இன்று 22.04.2013 காலை பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இது யார் எங்கிருந்து வந்தது என்னும் விபரம் வெளியாக வில்லை. 60 வயது மதிக்கத்தக்க பெண் என்று பிரதேசவாசிகள் தகவல் தெரிவித்தனர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் கீழ் ஆசியாவின் முதலாவது  பிரதான வீதியின் பொது மக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு இன்று
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட
பாஸ்டன் குண்டுவெடிப்பில் செசன்ய சகோதரர்கள் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்தது. அவர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை கைது செய்தனர். ஆனால், குண்டுவெடிப்புக்கும் தனது மகன்களுக்கும் தொடர்பில்லை என்று தந்தை கதறுகிறார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை மராத்தான் ஓட்டம் நடந்தது. எல்லை கோட்டுக்கு அருகே 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலியாயினர். 170க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சதியில்
அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த
குர் ஆன் வசனத்தை ஓதி பொது மேடையில் நெதர்லாந்த் அரசிக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுத்த முஸ்லிம்.

## அவர் ஓதிய வசனம் ##

"நிச்சயமாக நான் (Jesus) அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை
இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஒல்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியின் அங்கத்தவரான “ஈர்னாத் பஙன்டூர்” தான் இஸ்லாத்தை ஏற்று மதீனா சென்று இறைதூதர் (ஸல்) அவர்களின் கப்ரின் முன்னால் நின்று கண்ணீர் மலுக அழும் நாள் வரும் என்பதை ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் இதுவரை 70 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 2 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்
ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்ற விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சாதகமான கண்ணோட்டத்துடன் செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இயலுமை தோன்றும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்கள் குறித்து அச்சமடையாமல் மனதுக்கு நேர்மையாக
மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து நாளை பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள ஜே.வி.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை மக்கள்
கடலோர புகையிரத மார்க்கத்தின் பேருவளைக்கும் மக்கொனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாகல்கந்த ரொக்லெண்ட் சந்தியில் இடம்பெற்ற புகையிரத- பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியொன்றிலேயே அவர் இதனை

தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிப்பேன் - தயா மாஸ்டர்விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்படுகிறது.

இது தொடர்பில் உண்மை
"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"

சிங்கள மொழியிலான கேள்வி பதில்
உலகிலேயே முதல் முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த பெண், அது முடிந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது அப்பெண் கர்ப்பமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறப்பட்டு வரும் அதேவேளை, அறிவியல் உலகமோ 5000ல் ஒரு பெண் பிறவியிலேயே கர்ப்பப்பை இன்றி பிறக்கிறாள் எனக் கூறுகிறது.

ஒரு மரணமடைந்த பெண்ணின் கர்ப்பப் பையை எடுத்து கர்ப்பப்பை இல்லாத தெர்யா சேர்த் என்ற அந்த 22 வயதுப் பெண்ணுக்கு பொருத்தினர் டாக்டர்கள். தற்போது அந்தக் கர்ப்பப் பை மூலம் அப்பெண்
டில்லியில், ஐந்து வயது சிறுமியை, நான்கு நாட்களாக, வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த கொடியவனை, போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்துள்ள டில்லி மக்கள், நேற்று போராட்டத்தில் இறங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.

டில்லி, காந்தி நகர் பகுதியில் வசிக்கும், ஐந்து வயது சிறுமி, நான்கு நாட்களுக்கு முன், விளையாடச் சென்றார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபர், அந்த சிறுமியை கடத்திச் சென்று, தன் வீட்டில் அடைத்து

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts