
மூன்று
குழந்தைகளுக்குத் தாயான சவுதிப் பெண்ணொருவர் வீட்டில் பணிபுரியும்
எத்தியோப்பிய பெண்ணால் இரும்பு சுத்தியல் கொண்டு தாக்கப்பட்டுள்ள சம்பவம்
ஒன்று அஹத் ரபீதா நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
35 வயது பெண்ணை பின்னாலிருந்து தாக்கிவிட்டு குறித்த பணிப்பெண் வீட்டை
விட்டு தப்பியோடியுள்ளதாகவும் தற்போது பொலிசார் அவரைத் தேடி வருவதாகவும்
உள்ளூர்...
