மூன்று
குழந்தைகளுக்குத் தாயான சவுதிப் பெண்ணொருவர் வீட்டில் பணிபுரியும்
எத்தியோப்பிய பெண்ணால் இரும்பு சுத்தியல் கொண்டு தாக்கப்பட்டுள்ள சம்பவம்
ஒன்று அஹத் ரபீதா நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
35 வயது பெண்ணை பின்னாலிருந்து தாக்கிவிட்டு குறித்த பணிப்பெண் வீட்டை
விட்டு தப்பியோடியுள்ளதாகவும் தற்போது பொலிசார் அவரைத் தேடி வருவதாகவும்
உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.









தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை
வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை.
இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த
குடியிருப்புக்களை பாருங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின்
ஆடம்பர வாழ்க்கையை












