மூன்று குழந்தைகளுக்குத் தாயான சவுதிப் பெண்ணொருவர் வீட்டில் பணிபுரியும் எத்தியோப்பிய பெண்ணால் இரும்பு சுத்தியல் கொண்டு தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அஹத் ரபீதா நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

35 வயது பெண்ணை பின்னாலிருந்து தாக்கிவிட்டு குறித்த பணிப்பெண் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாகவும் தற்போது பொலிசார் அவரைத் தேடி வருவதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று விவசாயிகளின் வட்டமடுக்கண்ட விவசாய நிலங்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர், அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை இதுவரைக்கும் பெற்றுக்கொடுக்க முடியாதவர், ஒலுவில் பிரதேச ஆலிம் சேனைப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர், அம்பாரை மாவட்டத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டால் ஓடிவந்து
அன்று........

* சசி விஜயந்திர
*பிரபல சிங்கள திரைப்பட நடிகர் (கதாநாயகன்)
*1985-1995 ம் ஆண்டு கால வரையரையில் சினிமா நடிப்பு
*ரசிக பெருமக்கள் போற்றியது கமல்ஹாசன் என்று

இன்று……..

* ஔப் ஹனிபா (MATALE OUFF HAJI)
*மணம் முடித்தது மௌலவியா பெண்மனியை
*இஸ்லாமிய

விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. 
ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் டாக்டர்கள். விரல் ரேகை
இலங்கை வாழ் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துகளை அவர் உடனடியாக வாபஸ் பெறுவதுடன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோர முன்வர வேண்டும் என சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கருத்தானது எதிர்காலத்த்தில் மிகவும் பாரதூரமான விபரீதங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் முயீஸ் வஹாப்தீன் தெரிவித்துள்ளார். இவ்விடயம்
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

காய்கறிகள்:
புரோக்கோலி, காய்ந்த
இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை தூண்டும் பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்ள சம்­பந்­தனை பாராட்­டிக்­கொண்­டி­ருக்­காது, உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளபொது­ப­ல­சே­னாவின் பொது­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இல்­லையேல் எதிர்­கா­லத்தில் சிங்­கள மக்கள் தமது உரி­மை­க­ளுக்­காக ஆயுதம் ஏந்தும் ஆபத்­தான நிலை
தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானில் தனது வாழக்கை குறித்து

rajapaksadc_1.jpg.crop_display
செய்திகளில் இன மத அடையாளங்களை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். செய்திகள் எழுதும் போதும் சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் அல்லது சம்பவங்கள்

s புலிகளின் ஆடம்பர வாழ்வை வெளிப்படுத்தும் குடியிருப்புக்கள்!தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை. இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்களை பாருங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆளில்லா விமானம் மற்றும்
mervin_silva_02
தமது குடும்பத்துக்கும் அமைச்சர் டளஸ் அழகப் பெருமவின் குடும்பத்துக்கும் இடையிலான உறவு குறித்து, டளஸ் அழகப்பெரும மறந்துபோய் விட்டார் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளைக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்ட விடயம் தொடர்பில்
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வரப் போகின்றார் என்றதும் அவர் வர சிறிது நாற்களுக்கு முன் தமது வாய்களை மூடி மௌனம் காத்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்ட பாதுகாப்பு செலாளர் கோத்தபய ராஜபக்ஷ, அமைச்சர் சம்பிக்க ரணவக்க,அமைச்சர் விமல் வீரவன்ஸ,பொது பல சேனாவின் தலைவர்
பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முஸ்லிம் பயங்கரவாதிகளை பாதுகாப்பு செயலாளர் இனங் காட்ட வேண்டும்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அவமதி க்கும் வகையில் செய்தியொன்றை வெளியிட்ட சுடர்ஒளி நாளிதழுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்ந்திரனின் உரையை மேற்கோள் காட்டி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அவமதிக்கும்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளமை தொடர்­பில் பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்த வேண்டியது அவ­சியம் என இலங்கை
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒவ்வொருவரும் தனிநபர் பற்றிச் சிந்திக்காது நாடு பற்றிச் சிந்தித்தே வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். (3.9.2013 இரவு) மடவனை சந்தியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறி பொதுமக்களுடன் பொதுமக்களாக அவர் இணைந்து கொண்டதுடன் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீண்டகாலமாக எனக்கும் முஸ்லிம்மக்களுக்குமிடையே தொடாபுண்டு. காரணம் நான் வாழ்ந்த மூழல் முஸ்லிம் சூழலாகும். நான் சிறுவனாக இருக்கும் பொழுது முஸ்லிம் சிறுவர்களுடன் விளையாடுவேன். களைப்பு வந்ததும்
அமெரிக்காவுக்கு எதிராக நாடுகளின் தலைவர்களுக்கு சூட்டுசுமான முறையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் இலங்கையின் அரச
610 கிலோ எடையுடைய அஜீத் அல் தௌசாரி என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை வபாத்தாகியுள்ளார். 

26 வயதுடைய இவர் கடுமையான நிமோனியா (pneumonia) என்ற நோயின் காரணமாக அதிக எடை உடையவாராக இருந்தார். 

இவருடைய

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவர் ஆபிரிக்க நாட்டு சுதந்திரப் போராளியே தவிர அவர் பயங்கரவாதி அல்ல என்று இலங்கைக்கான ஜெனிவாவின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் கணவர் ஒரு பயங்கரவாதி என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே தயான்
இரசாயன ஆயுத தாக்குதலை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் சிரிய அரசின் வலிமையைக் குறைக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்ட வரைபுக்கு அமெரிக்க காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக அவதானமான முறையில் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பாகவே கலந்துரையாடல்கள்
தனது சகோதரனை கொன்ற குற்றச்சாட்டில் அப்துல்லாஹ் அல் ஹர்பி எனும் சவுதிப்பிரஜைக்கு நேற்றைய தினம் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை, மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக் உட்பட
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாகவோ அல்லது இலங்கைத் துறைமுகத்தினூடாகவோ அன்றி வேறு எந்த வழியாகவும் போதைவஸ்துகள் நாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது. 

எனவே இதன் பின்னணியில் இருக்கின்ற சூத்திரதாரியை அரசாங்கம் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். போதைவஸ்துக்களால் இளைஞர் சமுதாயத்தை விற்று சீரழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி விட முடியாது என்று ஐக்கிய

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts