
செவ்வாய்
கிரகத்தை படமெடுத்து அனுப்பும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அண்மையில்
அனுப்பிய படமொன்றில் கட்டாந்தரையில் மலரின் சூலகம் தோன்றுவதாக விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தனர். இந்நிலையில் இந்த செவ்வாய் மலர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ரசிகர்கள் இது மலரல்ல என்றும் விலைமதிப்பில்லாத...
