முஸ்லிம்கள் தங்களது குர்பான் கடமையை நாட்டின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றும் அதற்கான ஒத்துழைப்பை பொலிஸ் திணைக்களம் வழங்குமென்று...
ஏமன் நாட்டை சேர்ந்த நமது நேசத்திற்க்கு உரிய சகோதரர் டாக்டர் அப்துல் பதஹ் நுமன் நேற்று சிரியாவில் வைத்து ஆசாத்தின் ராணுவப் படைகளால் ஷஹீத் ஆக்கப்பட்டார்.இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.இவர் கடந...
பொதுநலவாய மாநாடு நெருங்கி வரும் இவ்வேளையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடு வலுத்து வருகிறது.ஊடகவியலாளர்கள் மீத...
போதையில் பாலியல் தொந்தரவு செய்து மனைவியை குத்தி கொலை செய்த கேரள மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவொற்றியூர் சின்னமேட்டு பாளையத்தில் வசிப்பவர் முகமது ரபீக் (36). மந்திரவாதி. கேரளாவை சேர்ந்தவர். பில்லி, சூனியம், பேய் விரட்டுதல், தாயத்து மந்திரித்...
மாகாண சபை தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் நான்கு பேர் சத்திய பிரமாணம் செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வியாழக்கிழ...
குவைத் , இஸ்லாமிய அழைப்பு நிலையம் (IPC-Islam Presentation Committee) அவ்காப் அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் "அல் ருஹைமானி" குர்ஆன் மனனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டுக்கான அரபி அல்லாதவர்களுக்க...
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழக்குவதற்கு தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ...
பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு பகுதியை உலுக்கிய பூகம்பமானது கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது.
சுமார் 60 மீற்றர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகு...
ஈரான் அணுஆயுதங்களை நிறைய சேமித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சில பொருளாதாரத்தடையை கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலும் ஈரான் மீ...
அல் மாறாய் (AL -MARAI ) கம்பெனியில் Western Regional manager ஆக பணியாற்றும் இவர் வழமையாக லுஹர் தொழுததன் பின்னேர் சற்று நேரம் உறங்கும் பழக்கத்தை வழமையாக கொண்ட இவர் நேற்...
கண்டி, குருநாகல், மன்னார் பகுதிகளுக்கான விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.
ஒருமுறை வாக்கு எண்ணப்பட்டுவிட்ட போதிலு...
வடமாகாண
சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிப்பெற்றமைக்கு தமிழக
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உட்பட தமிழக தலைவர்கள் பலர்
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கலைஞர் வாழ்த்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தன...
வடக்கு,
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் ஜனநாயகத்திற்கு
வலுசேர்த்த சிறந்த ஒரு சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார். மத்திய மற்று...
யாழ்ப்பாணம் மாவட்டம்
ஊர்காவற்றுறை
இலங்கை தமிழரசு கட்சி - 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4164
சோசலிச சமத்துவக் கட்சி - 29
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு ...
எகிப்தில்,
முதன்முறையாக ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி
முர்ஸியை சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கச் செய்ததுபோன்று
துருக்கியிலும் ஒரு சதிப் புரட்சியை அரங்கேற்ற, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
முயற்சித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. பலஸ்தீன விடுதலை
அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் முஹம்மத் தஹ்லான் இந்த...