தாய்ப்பால்
ஊட்டும் போது கடித்த குழந்தையின் முகத்தில் 90 முறை கத்தரிக்கோலால் தாய்
குத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முகமெல் லாம்
வீங்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.சீனாவின் கிழக்கு
பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில்
கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் முனவ்வர் , பாத்திமா ஹூசைனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், அஸ்மா (12 வயது), ஸைனப் (9 வயது).
தமது பிறப்பு முதலேயே மிகவும் அரிதானதொரு தோல் வியாதியினால்
பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அதனைக் குணப்படுத்துவதற்காக கடந்த பல
வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின்
சிகிச்சைக்காக இதுவரை பல
எகிப்தில்
பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்ஸிக்கு ஆதரவாக பேரணி நடத்தியவர்கள் மீது
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 42 பேர் பலியாகியுள்ளதுடன்
300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நாடு பூராகவும்
அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அழைப்பினை முர்ஸியின் முஸ்லீம்
சகோதரத்துவக் கட்சி விடுத்தமைக்கு இணங்க நேற்றைய
அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதிகளவு மருந்து எடுத்து கொண்டதை தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள
மருத்துவமனையில் 2009ம் ஆண்டு கொலின் எஸ்.பர்ன்ஸ்(41) என்ற பெண்
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் முறையாக பரிசோதனை நடத்தாத மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக பர்ன்ஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கத்தார் நாட்டில் வசிக்கும் எவரேனும், வெளியே செல்லும் போது தனது அடையாள
அட்டையை அல்லது இங்கு வசித்திருப்பதை உறுதி செய்யுமாறு உள்ள ஏதும்
உறுதிப் பத்திரத்தை எடுத்துச்செல்ல தவறினால் கத்தார் அரசு அந்நபரிடம்
இருந்து 10,000 கட்டாரி ரியால்களை அபராதமாக
இஸ்லாமிய
ஷரீஆ சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க
மற்றும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரிடையே நேற்று கடும் வாக்குவாதம்
இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற
பாராளுமன்ற அமர்வின்போது சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஷரீஆ
சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டபோதே
அதற்கு அஸ்வர் எம்.பி. தனது கடும் எதிர்ப்பை
கெய்ரோ
: எகிப்திய அதிபர் முர்ஸி ராணுவ புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட
போது அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்தில் தாம் யாருக்கும் சார்பான நிலை எடுக்க
வில்லை என்று கூறியிருந்தற்கு மாற்றமாக முர்சியின் எதிர்ப்பாளர்களுக்கு
அமெரிக்கா பண உதவி செய்துள்ளதை அல் ஜஸீரா ஆதாரங்களுடன்
அம்பலப்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட
பல்வேறு அமெரிக்க அரசின் ஆவணங்களின் மூலம் 2008 முதலே எகிப்தின் பல்வேறு
குழுக்களுக்கு ஜனநாயகத்துக்கான உதவி எனும் பெயரில் அமெரிக்கா
இந்நாட்டு
மதங்களின் இனங்களின் அடையாளங்கள் என்ன என்பது அறியாமல் பொதுபல சேனா
இயக்கம் முஸ்லிம் பெண்களின் நிகாபை தடைசெய்யுமாறு குறிப்பிடுவதானது தனது
இனத்தை மத்த்தை உயர்ந்த்து எனக் காட்டுவதற்கும் னைய மதங்களை இனங்களை
இழிந்துரைப்பதற்குமேயாகும் என பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் ஸமன்மலீ குணசிங்க குறிப்பிட்டார்.
உணவின்
வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்
கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை
எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச்
செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
முஸ்ஸிம்
பெண்கள் அணியும் முகத்தை மூடிய அபாயா உடையை உடனடியாக இலங்கையின் சட்ட
ரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என
பொது பலசேன அமைப்பு அரசாங்கத்தை கோரியுள்ளமை மத சுதந்திரத்தின் மீது
கைவைக்கும் செயற்பாடு எனவும் இதனை
பொது
இடங்களில் முகங்களை மூடுவதைத் தடுக்கும் படி அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக
பொது பல சேனா அறிவித்துள்ளது. அவ்வாறு முகங்களை மூடிக்கொண்டு செல்வது
நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது எனும்
கடந்த
வெள்ளிக்கிழமை ஜும்மாவைத் தொடர்ந்து ஜித்தாவில் வைத்து 21 பிலிப்பைன்ஸ்
நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
ஒரே குழுவாக வந்திருந்த இவர்கள் தொழுகை நிறைவு பெற்றதும் இமாமை சந்தித்து
தமது விருப்பத்தைத் தெரிவித்ததோடு அதே இடத்தில் இஸ்லாத்தைத்
தழுவிக்கொண்டதாகவும், ஜமாத்தார் அல்லாஹு அக்பர் என முழங்கி அனைவரோடும் கை
குலுக்கி தழுவிக்கொண்டதாகவும் உள்ளூர் செய்திகள் மூலம் அறியமுடிகிறது