எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்!” _ சினிமா நகைச்சுவைக்
காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி
சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச்
சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.
‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.
‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது
வெள்ளி, 28 ஜூன், 2013
வியாழன், 27 ஜூன், 2013
புதன், 26 ஜூன், 2013
தமிழீழ
விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த
தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை
விடுதலை செய்யப்பட்டார்.
கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம்
புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே
இன்று விடுதலை
அரசாங்கத்துக்கு
ஆதரவு வழங்கியதற்கு பரிசாகவே முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு
திருத்தங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில்
சேர்க்கவில்லையென அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கிழக்கிலுள்ள
முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தது முஸ்லிம்
காங்கிரஸ். இவர்களுக்கு வெட்கம் இருந்தால் பதவிகளை
செவ்வாய், 25 ஜூன், 2013
கட்டார்
அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி தனது அதிகாரங்கள் அனைத்தையும்
இன்று காலை தனது மகன் தமீம் பின் அல் தானியிடம் கையளித்தார். இன்று காலை
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இந்த மாற்றம்
தொடர்பில் அறிவித்தார்.
1995
முதல் கட்டாரின் அதிபராக இருந்து அந்நாட்டை உலகின் வளம் கொழிக்கும் நாடாக
மாற்றிய ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி இன்று முதல் தனது அதிகாரங்கள்
திங்கள், 24 ஜூன், 2013
*
சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக
காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கி, . எதிராக எடுத்த எந்த
நடவடிக்கையும் பயன்தராமல் கடைசியாக ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு
பிறப்பித்தது.
பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே
பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே
சிங்கள
தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளரான தில்கா சமன்மலிக்குப்
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம்
தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரரின் தனிப்பட்ட வாழ்க்கையின்
அசிங்கங்களை குறித்த பெண் ஊடகவியளாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
சவுதி
அரேபியா தனது அதிகாரபூர்வ வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும்
சனிக்கிழமைகளாக மாற்றியுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து அமலுக்கு வரும்
இதற்கான உத்தரவை மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
வளைகுடாவில்
உள்ள அரபு நாடுகளில் சவுதி அரேபியா மாத்திரந்தான், தமது வேலை வாரத்தை
சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரையாகப் பேணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)