அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்


" இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹும்ம அஜிர்ணீ முசீபத்தி வஹ்ளூ Fபி ஹைருன் மின்ஹா "

சிரியாவின் அழைப்பு :

தோழர்களே இந்த புகைப்படம் ஒன்று ஆங்கிலப்படத்தில் வரு காட்சி அல்ல இவை சிரியாவின் ஆட்சியாளன்
எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்!” _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.
‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இரண்டு ஏற்பாடுகளை இரத்துசெய்யவேண்டும் என்ற உத்தியோகபூர்வ தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த புதன்கிழமை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
 








ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்;
இடையில் நற்புறவை ஏற்படுத்தும்
நோக்கில் அக்கரைப்பற்று
 ஹிவோ கல்லூரியினால்
இளைஞர்கள் எப்போதும் செல்பேசியைவைத்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பதை பார்க்கும் பெற்றோர் அவர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அப்படி என்னத்தான் இருக்கோ இந்த செல்பேசியில் என்று. ஆனால், உத்தர்கண்டில் ஒரு இளைஞர் தான் வைத்திருந்த செல்பேசியின் உதவியோடு 2 ஆயிரம்
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் உள்ள பலகத்துறையில்- பள்ளித் தோட்டம் 33-5 ஏ இலக்க இல்லத்தில் வசித்த முகம்மது ரஸூல் என்ற பெயர் கொண்ட 13 வயதுச் சிறுவனை கடந்த 19.06.2013 முதல் காணவில்லை என அச்சிறுவனின் பெற்றோர்
சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம்
வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல்
கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க
என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன்
கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக
வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதற்கு பரிசாகவே முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு திருத்தங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்க்கவில்லையென அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கிழக்கிலுள்ள முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தது முஸ்லிம் காங்கிரஸ். இவர்களுக்கு வெட்கம் இருந்தால் பதவிகளை
பம்பலப்பிடிய இளம் வர்த்தகர் சியாம் உஸாம்தீனின் படுகொலை இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்தும் பொது மக்களாலும் ஊடகங்களாலும் பரவலாகப் பேசப்படும் விடயமாக அது மாறியிருக்கிறது.

கடந்த மே 22ஆம் திகதி காணாமல் போன சியாமின் கொலை தொடர்பாக விசாரணை நடத்துப் இரகசியப் பொலிசாருக்கு நாளாந்தம் பல
கட்டார் அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி தனது அதிகாரங்கள் அனைத்தையும் இன்று காலை தனது மகன் தமீம் பின் அல் தானியிடம் கையளித்தார். இன்று காலை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இந்த மாற்றம் தொடர்பில் அறிவித்தார்.

1995 முதல் கட்டாரின் அதிபராக இருந்து அந்நாட்டை உலகின் வளம் கொழிக்கும் நாடாக மாற்றிய ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி இன்று முதல் தனது அதிகாரங்கள்
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணியளவில் காபுலில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயுததாரியொருவர் முதலில் மாளிகையின் மீது துப்பாக்கிப்
சவூதி அரேபியாவின் தாயிப் நகரத்தில் சுரங்க வேலையில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது மனித மண்டையோடுகள் சிக்கியுள்ளன என சவூதி கேசட் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து குறித்த நிறுவனம் அகழ்வு
1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள்
பெளத்த பல்கலைக்கழகத்தில் கல்வியை பூர்த்தி செய்யும் 80 வீதமானோர் காவி கலைகின்றனர்.


பெளத்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் தேரர்களில் 80 வீதமானோர் வெளியேறியதும் காவியுடையினை களைவதாக உயர்கல்வி உயர் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க
சிக்கன் புரியாணி சாப்பிட்டுவிட்டே இறைச்சிக்கடைகள் மீது தாக்குதல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இதுதொடர்பில் மேலும் உரையாற்றியுள்ள ரணில் விக்கிரமசிங்க,

பௌத்த சமயத்தில் உயிர்களை வதைக்க கூடாதென்றே
* சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கி, . எதிராக எடுத்த எந்த நடவடிக்கையும் பயன்தராமல் கடைசியாக ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளரான தில்கா சமன்மலிக்குப் பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அசிங்கங்களை குறித்த பெண் ஊடகவியளாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
சவுதி அரேபியா தனது அதிகாரபூர்வ வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளாக மாற்றியுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து அமலுக்கு வரும் இதற்கான உத்தரவை மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில் சவுதி அரேபியா மாத்திரந்தான், தமது வேலை வாரத்தை சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரையாகப் பேணி
இலங்கை மின்சார சபையின் தலைவரான டபிள்யு. பி கணேகல தற்போதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க குமாரதுங்கவுடன் தொடர்புகளைப் பேணி வருகிறாரோ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிரித்தவாறு கேள்வி எழுப்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts