அட்டாளைச்சேனை கடைகளுக்குள் நுழைந்து மாட்டிறைச்சியை ஜீப்பில் ஏற்றிய பொலிஸார் ; பொதுமக்கள் வாக்குவாதம்... அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இன்று (27) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை மார்க்கட் சதுக்கத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு வந்த பொலிஸார் மாட்டிறைச்சிகளை பொலிஸ் வண்டியில் ஏற்றியதுடன் கடை உரிமையாளரையும் விசாரணைக்காக ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.
சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதேச சபை மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மாட்டிறைச்சியைப்
இன்று (27) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை மார்க்கட் சதுக்கத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு வந்த பொலிஸார் மாட்டிறைச்சிகளை பொலிஸ் வண்டியில் ஏற்றியதுடன் கடை உரிமையாளரையும் விசாரணைக்காக ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.
சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதேச சபை மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மாட்டிறைச்சியைப்