அட்டாளைச்சேனை கடைகளுக்குள் நுழைந்து மாட்டிறைச்சியை ஜீப்பில் ஏற்றிய பொலிஸார் ; பொதுமக்கள் வாக்குவாதம்... அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இன்று (27) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை மார்க்கட் சதுக்கத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு வந்த பொலிஸார் மாட்டிறைச்சிகளை பொலிஸ் வண்டியில் ஏற்றியதுடன் கடை உரிமையாளரையும் விசாரணைக்காக ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.


சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதேச சபை மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மாட்டிறைச்சியைப்

கடும்போக்கு சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.எம் .ஹனீபா மதனி அவர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
அக்கரைப்பற்று போலிஸ் நிலையத்தில் அவரினால் செய்யபட்டுள்ள முறைப்பாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிசாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக, ஹனீபா மதனி பதிவு செய்துள்ள முறைப்பாட்டில்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts