ஈராக்கில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலியாகினர். அந்த நாட்டின் சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிக்கு மிக அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

பாக்தாத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகுபா நகரின் மசூதி ஒன்றில், தொழுகை முடித்தவர்கள் வெளியே வந்த சமயத்தில் முதல் குண்டு
யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடல் கடற்பரப்பில் மேற்படி மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷில் மத அவமதிப்புச்சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஹிபாஸத்தே இஸ்லாமி இயக்கத்தின் கடந்த மே 6-ஆம் தேதி தலைநகர் டாக்காவில் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்
ஐ.எம்.எஃப் என்று சொல்லப்படும் பன்னாட்டு நிதியத்திடமிருந்து (இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட்) வாங்கிய கடன் முழுவதையும் துருக்கி திருப்பிச் செலுத்திவிட்டது.

ஒரு காசு பாக்கி இல்லாமல் முழுமையாக அடைத்துவிட்டதன் மூலம் துருக்கி மேலும் விரைவாக வளர்ச்சி அடையும் என்று துருக்கி பிரதமர் ரஜப் தையிப் எர்துகான் கூறினார்.

1958-இல் பல்வேறு
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசாங்கங்கள் செய்த தவறை தாம் மீண்டும் ஒருபோதும் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர், வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தினரின் நிலை கொள்ளல் அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படைகளின் நிலைகொள்ளல்
அமைதியான நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கி, நாட்டு மக்களின் ஐக்கியத்தை துண்டாட நினைக்கும் பொது பல சேனா என்ற பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன் அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் விரிவான விசாரனையும் நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திடம் கோரிக்கை
திருகோணமலை மூதூர் சாபிநகரை பிறப்பிடமாகக் கொண்ட றிஸானா நபீக் சவூதி அரேபியாவில் மரண தண்டனை கடந்த ஐனவரி மாதம் 09ம் திகதி விதிக்கப்பட்ட விடயம் அனைவருக்கும் தெரிந்ததே! தான் வெளிநாடு சென்ற நோக்கம் தனது குடும்பம் வருமைக் கோட்டில் வாழ்வதை கட்டுப்படுத்தவும் தனது சகோரர்களான றிப்கா, றிப்கான், றிஸ்னா ஆகியோரின் கல்வியை தொடரவே சவூதி அரேபியாவுக்குச் சென்றதாகவும் தெரியவருகின்றது. சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிரைவேற்றப்பட்ட நேரம் இலங்கை நேரப்படி காலை 11.40 மணிமுதல் ஒரு மாத காலம் வரை பல அமைச்சர்களும்,அரசியல் வாதிகளும்
இலங்கை முஸ்லீம்கள் ஹலால் உணவை உள்கொள்ள உங்களால் முடிந்த ஒரு சிரிய உதவியை செய்யுங்கள். மறக்காமல் தயவு செய்து உங்களால் முடிந்த அளவு பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.


ஹலால் இலட்சினையுடன் கூடிய பொருட்களளை நுகரும் உரிமையை இலங்கை முஸ்லிம்களுக்கு பெற்றுத் தரும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு சமர்ப்பிக்கும் மனு ஒன்றினை நாம் ஆரம்பித்தோம். ஹலால் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் சற்று ஓய்ந்த பின்னர் நம் மத்தியிலும் இதன் தேவை
வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம்
அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக்
புனே வாரியர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" மதுபான கம்பெனியின் லோகோவுடன் கூடிய "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது என தெரிவித்து விட்டார்.

இதையடுத்து, அந்த லோகோவின் மீது "டேப் ஒட்டி மறைத்து"விட்டு, அவர் போட்டியில் கலந்துக் கொண்டார்.

சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விளையாட்டின் போது, இந்த சம்பவம் நடந்தேறியது.

IPL போட்டியின் ஸ்பானசரான அந்த மதுபான கம்பெனியின் லோகோ குறித்து தெரிந்தவுடன்
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவேண்டும். அவ்வாறல்லாது தேர்தலை நடத்துவது பிரிவினை வாதத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் என்று விமல் வீரவன்ச தெரிவித்து இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுர விநியோத்தில் ஈடுபட்டார்.

 ஹலால் தொடர்பில் மீண்டும் உடனடியாக தலையிடுமாறு பாதுகாப்பு செயலாளரையும் ஜனாதிபதியையும் பொது பல சேனா வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் மதத்தலைவர்களை ஒன்று சேர்த்து ஹலால் விடயத்தில் காணப்பட்ட உடன்பாடானது ஒரு ஏமாற்று
அசாத்சாலியின் கைது தொடர்பாக அமைச்சர் ரவூஃப் ஹகீம் அவர்கள் அரசுக்கு எதிராக பிரயோகித்த வார்த்தைப்பிரயோகங்கள் அரசையே ஆட்டங்கான வைத்தன.

சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆக்ரோசமான அரசுக்கு எதிராக

அயர்லாந்தை சேர்ந்தவர் மரியா ஜோன்ஸ் எல்லியாட். கர்ப்பிணியான இவருக்கு மருத்துவர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வருவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரசவ காலம் நிர்ணயிக்கப்பட்ட 4 மாதத்துக்கு முன்பே மரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை

அரசை விமர்சிப்போருக்கு வாய்ப்பூட்டு போடும் ஓர் எச்சரிக்கையே அஸாத் சாலியின் கைது நாடகம்
கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும் தமிழ், முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அடாவடித்தனமான செயற்பாடானது சிங்கள அரசின்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts