ஈராக்கில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலியாகினர். அந்த நாட்டின் சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிக்கு மிக அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
பாக்தாத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகுபா நகரின் மசூதி ஒன்றில், தொழுகை முடித்தவர்கள் வெளியே வந்த சமயத்தில் முதல் குண்டு
பாக்தாத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகுபா நகரின் மசூதி ஒன்றில், தொழுகை முடித்தவர்கள் வெளியே வந்த சமயத்தில் முதல் குண்டு














அயர்லாந்தை சேர்ந்தவர் மரியா ஜோன்ஸ் எல்லியாட். கர்ப்பிணியான
இவருக்கு மருத்துவர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் கருப்பையில் இரட்டைக்
குழந்தைகள் வளர்ந்து வருவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை
மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
