
ஈராக்கில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலியாகினர். அந்த நாட்டின் சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிக்கு மிக அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.பாக்தாத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகுபா நகரின் மசூதி ஒன்றில், தொழுகை முடித்தவர்கள் வெளியே வந்த சமயத்தில் முதல் குண்...
