தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.dailymail.co.uk/news/article-2515514/Starving-Syrians-butcher-zoos-LION-eat-worst-sign-desperate-civilians-food.html

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், மக்கள் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து
மாவனல்லை தெவனகல பிரதேசம் புனித பூமி என்றும், சட்டவிரோதமாக அங்கு குடியேறி உள்ளவர்கள் ( முஸ்லிம்கள் )அதை ஆக்கிரமித்திருப்பதாகவும், அங்கிருந்து முஸ்லிம்களை

நாவாந்துறை பகுதியில் உள்ள கவனிப்பாரற்று கிடந்த ஜின்னா மைதானம் தற்போது துப்பரவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக இச்சிரமதானம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மதியம் யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் சுபியான் மௌலவி பார்வையிட்டார்.

மைதானத்தின் சுற்றுப்புறம்




தாய்லாந்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் சினவத்ரா அறிவித்துள்ளார். தாய்லாந்தில் பெண் பிரதமர் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக


எகிப்தில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்காக குற்றவாளி கூண்டில் எகிப்து  பல்கலைகழக பல மாணவிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்  .

இவர்கள் ஆர்ப்பாட்ட நேரங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
. கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர் . இவர்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்து நீதிமன்றம் முன் தோன்றியது கண்ணைக்கவரும் காட்சியாக இருந்தது .

அது மட்டுமல்லாமல் இந்த மாணவிகள்


முஹம்மது றினாஸ்

         (புல்மோட்டை)       பண்டைய காலம் தொட்டு பல கண்டு பிடிப்புக்கள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும் அதில் சில விடயங்கள் தான் நிலைத்து நிற்கின்றன.இவ்வாறான  சில அறிய கண்டுபிடிப்புக்கள்தான் இன்று உலகத்தை கையளவில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. நவீன யுகத்துக்கேர்ப்ப இன்று உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்படுகின்ற கண்டுபிடிப்புக்களில்

தகவல் : Puvi Rahmathullah Kattankudy

கல்வி கற்க வந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாக்கீர் மாஸ்டர் குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க முன்வந்தார்.

காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரும், தனியார் வர்த்தக வகுப்பு நடாத்திவரும் ஆசிரியருமான எச்.எம்.எம். பாக்கீர், அவரிடம் கல்வி கற்கச் சென்ற

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts