சனி, 1 ஜூன், 2013
வியாழன், 30 மே, 2013
மியன்மாரின்
ஷான் மாநிலத்தில் லாஷியோ எனும் நகரில் அமைந்துள்ள மாபெரும் இஸ்லாமிய
நிலையம் மீது பௌத்த தீவிரவாத கும்பல் இரவு எட்டு மனியளவில தாக்குதல்
நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இஸ்லாமிய நிலையத்தில் பள்ளிவாயல் ஒன்றும் மற்றுமோர் அநாதை இல்லமும் இயங்கி வருகிறது. அதில் அநாதரவான வறுமை கோட்டில் வாடும் 200 க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறார்கள் தங்கி கல்வி கற்று
குறித்த இஸ்லாமிய நிலையத்தில் பள்ளிவாயல் ஒன்றும் மற்றுமோர் அநாதை இல்லமும் இயங்கி வருகிறது. அதில் அநாதரவான வறுமை கோட்டில் வாடும் 200 க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறார்கள் தங்கி கல்வி கற்று
காலி,வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து பொது பொது
பல சேனா அமைப்பினர் உடனடியாக வெளியேறுமாறு காலி மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது
பல சேனா அமைப்பினருக்கான இந்த உத்தரவை காலி மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான்
குநேந்திர முனசிங்க இன்று பிறப்பித்தார்.
படகொட கமகே அசங்க என்பவர்
படகொட கமகே அசங்க என்பவர்
புதன், 29 மே, 2013
இந்திரத்ன தேரர் தீக்குளித்து,
நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘
எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித்
தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என தொல்பொருளியலாளர் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இஸ்தாபக தலைவரும்
வெசாக் தினத்தன்று தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் அதிர்ச்சித் தகவல்களை
சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. குறித்த தேரர் மரணத்துக்கு 3
நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இந்திர ரத்ன தேரர் முன்னர் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்தார். பின்னர் தொடர்ச்சியான சபை அமர்வுகளுக்கு செல்லாத காரணத்தினால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரதேசபை உறுப்பினராக
இந்திர ரத்ன தேரர் முன்னர் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்தார். பின்னர் தொடர்ச்சியான சபை அமர்வுகளுக்கு செல்லாத காரணத்தினால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரதேசபை உறுப்பினராக
செவ்வாய், 28 மே, 2013
திங்கள், 27 மே, 2013
இறைச்சிக்காக
மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்யக் கோரி கண்டி தலதா மாளிகை முன்
தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட பௌத்த பிக்குவின் இறுதிச் சடங்கில்
வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
கஹவத்தை பிரதேசத்தில்
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் தனித் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கண்டி தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றதையடுத்து குற்றப்புலனாய்வுக் குழுவொன்று நேற்று கண்டிக்கு சென்று தீக்குளிப்பு சம்பவத்தை படம்பிடித்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்
கண்டி தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றதையடுத்து குற்றப்புலனாய்வுக் குழுவொன்று நேற்று கண்டிக்கு சென்று தீக்குளிப்பு சம்பவத்தை படம்பிடித்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்
உலகப்
புனிதராம் போதி மாதவனின் பாதம் பட்ட இலங்கைப் பூமியில் ‘‘மாடு வெட்டுவது
தடை செய்யப்பட வேண்டும்’’ ஏனென்றால் இது சிங்கள பெளத்தர்களின் புனித
பூமியென கண்டி தலதா மாளிகை முன்பதாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தே இந்திர
ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர்
போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர்
முஸ்லிம்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் வெளிப்படுத்தும்
உணர்வுகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சரியாக புரிந்து
கொள்ளாமல் எடுத்ததெற்கெல்லாம் ராணுவத்தினரைக் களத்தில் இறக்கி விடயத்தை
மேலும் சிக்கலாக்ககி விடுகின்றார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை
கல்முனை மாநகர சபை
காத்தான்குடி
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.
எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவுடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு தயார் என
அறிவித்துள்ளது.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவு டன் பகிரங்க கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடிதமொன்றை அனுப்பி வைதுள்ளது. அதில் மேலும்
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவு
மாடுகளை
இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்ய வேண்டும் என கூறும் பௌத்த தேரர்கள்
அநியாயமாக வேட்டையாடப்படும் ஏனைய உயிரினங்கள் விடயத்தில் அக்கறை கொள்ளாமை
ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி
எழுப்பினர்.
முஸ்லிம் மக்கள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இக்கேள்வியை எழுப்பினார். அவர் தொடர்ந்து
மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்
சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிறது !
ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி
பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை
அறிவித்தீர்கள் நோன்பு நோற்க சொன்னீர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டோம்
உங்கள் அறிவிப்பின்படி குனூத்தை நிறுத்தினோம் ஒருவாறு
சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிறது !
ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி
பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை
அறிவித்தீர்கள் நோன்பு நோற்க சொன்னீர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டோம்
உங்கள் அறிவிப்பின்படி குனூத்தை நிறுத்தினோம் ஒருவாறு
ஞாயிறு, 26 மே, 2013
அன்பார்ந்த
இலங்கை வாழ் முஸ்லீம்களே ! நாம் விரும்பியோ விரும்பாமலோ பல விடயங்கள்
நடந்தேறிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் தன்னுடலில் பெற்றோலை ஊற்றி
இந்திரட்ன ஹாமதுரு அவர்கள் தன்னைத்தானே எரித்து,எரிகின்ற இஸ்லாமிய
எதிர்ப்புத் தீயின்மேலே, மீண்டும் ஒரு பங்கு பெற்றோலை ஊற்றிவிட்டு மறைந்து
விட்டார் !
தீவிர ஹெல உறுமய
பக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர் தன்னைத்தானே
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)