இந்திரத்ன தேரர் தீக்குளித்து,
நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘
எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித்
தீக்குளித்தாலும் விலங்குகளை
அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என தொல்பொருளியலாளர் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இஸ்தாபக தலைவரும்