கண்டியில் தீக்குளித்த பிக்குவின் மரணம் சம்பந்தமாக பல சந்தேகங்கள் இருந்தாலும். இதில் முக்கியமாக அருகில் இருந்த ஒரு நபரே தீ வைத்ததாக சில புகைப்பட ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது..

இருந்தாலும் வேறு சில  கோணங்களில் இருந்து பார்க்கும்போது, பிக்குவே
மியன்மாரின் ஷான் மாநிலத்தில் லாஷியோ எனும் நகரில் அமைந்துள்ள மாபெரும் இஸ்லாமிய நிலையம் மீது பௌத்த தீவிரவாத கும்பல் இரவு எட்டு மனியளவில தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த இஸ்லாமிய நிலையத்தில் பள்ளிவாயல் ஒன்றும் மற்றுமோர் அநாதை இல்லமும் இயங்கி வருகிறது. அதில் அநாதரவான வறுமை கோட்டில் வாடும் 200 க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறார்கள் தங்கி கல்வி கற்று
காலி,வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து பொது பொது பல சேனா அமைப்பினர் உடனடியாக வெளியேறுமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது பல சேனா அமைப்பினருக்கான இந்த உத்தரவை காலி மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் குநேந்திர முனசிங்க இன்று பிறப்பித்தார்.

படகொட கமகே அசங்க என்பவர்
இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும்  இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘ எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து   பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை    நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என தொல்பொருளியலாளர்   மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இஸ்தாபக தலைவரும்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வரவேற்பு நுழைவாயிலில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையினை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று (29) காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று
வெசாக் தினத்தன்று தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் அதிர்ச்சித் தகவல்களை சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. குறித்த தேரர் மரணத்துக்கு 3 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திர ரத்ன தேரர் முன்னர் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்தார். பின்னர் தொடர்ச்சியான சபை அமர்வுகளுக்கு செல்லாத காரணத்தினால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிரதேசபை உறுப்பினராக
போலியாக அச்சிடப்படும் கள்ள நோட்டுக்கள் தொடர்பில் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற் படுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

கள்ள நோடுக்களை அச்சிடுதல், விநியோகித்தல், புழக்கத்துக்கு விடுதல் தொடர்பில் தகவல்கள் தெரிந் தவர்கள் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கோ, அருகிலுள்ள

மேற்கு நாட்டவர்களும் சவுதிப் பிரஜைகளுமாகக் கலந்து மது, மாது, போதை என கொள்ளை உல்லாசத்தில் கலந்திருந்த பெண்கள் உட்பட 30 பேரை சவுதி “சமய பொலிஸ்” கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரியாதுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதில் பலர்
பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம்
இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்யக் கோரி கண்டி தலதா மாளிகை முன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட பௌத்த பிக்குவின் இறுதிச் சடங்கில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

கஹவத்தை பிரதேசத்தில்
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் தனித் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

கண்டி தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றதையடுத்து குற்றப்புலனாய்வுக் குழுவொன்று நேற்று கண்டிக்கு சென்று தீக்குளிப்பு சம்பவத்தை படம்பிடித்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்
மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேனி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் தனது இரண்டு குழந்தைகளுடன் இன்று திங்கட்கிழமை 27.05.2013 10 .45 மணியளவில் குதித்துள்ளார்.

சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான இலக்சினி வயது 07 மற்றும் 03 வயதான மீனுஜா ஆகிய இருவருமே
சவூதியில் (லேண்ட் லைன்) தொலைபேசி
எண்களின் STD கோட் நம்பர்கள் மாற்றம்......

1. கூடுதலாக ஒரு எண், அதாவது எண் (1 - ஒன்று) கோட் நம்பர்களோடு அதிகரிக்கப்படுகிறது.

2. அந்த எண் (1), பூச்சியத்திற்கு பிறகு இணைக்கப்படுகிறது.

3. அதாவது, கோட் நம்பர்களான 01, 02, 03, 04, 06 & 07 ஆகியன
(GTN)போகாவத்த இந்திரரத்ன தேரரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாளிகாகந்த சுதத்த தேரர் என்பவர் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கொல்லப்பட்ட தேரரின் உடல்
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சில்லறைக் கடையொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளரான அஸனார் ஹம்சா இது
உலகப் புனிதராம் போதி மாதவனின் பாதம் பட்ட இலங்கைப் பூமியில் ‘‘மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும்’’ ஏனென்றால் இது சிங்கள பெளத்தர்களின் புனித பூமியென கண்டி தலதா மாளிகை முன்பதாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர்
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சரியாக புரிந்து கொள்ளாமல் எடுத்ததெற்கெல்லாம் ராணுவத்தினரைக் களத்தில் இறக்கி விடயத்தை மேலும் சிக்கலாக்ககி விடுகின்றார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவுடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு தயார் என அறிவித்துள்ளது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடிதமொன்றை அனுப்பி வைதுள்ளது. அதில் மேலும்
மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்ய வேண்டும் என கூறும் பௌத்த தேரர்கள் அநியாயமாக வேட்டையாடப்படும் ஏனைய உயிரினங்கள் விடயத்தில் அக்கறை கொள்ளாமை ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினர்.
முஸ்லிம் மக்கள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இக்கேள்வியை எழுப்பினார். அவர் தொடர்ந்து
இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை தடுக்க சட்டத்தை கொண்டு வருவது சிரமமானது என அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தாம் தனிப்பட்ட ரீதியில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் இதனால் மாடுகள் கொடுமையான முறையில் கொலை
தம்புள்ளை புனித பூமி திட்டமானது அரசினுடையது எனவும் அது விகாரையுடையது அல்லவெனவும் ரங்கிரி தம்புள்ள விகாரையின் விகாராதிபதி இனாமளுவே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

உயன்வத்த விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்
கோதாபய ராஜபக்ச இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை.

ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்தின் காரணமாக கோதாபய தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இன்று வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல்
மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்
சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிறது !
ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி
பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை
அறிவித்தீர்கள் நோன்பு நோற்க சொன்னீர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டோம்
உங்கள் அறிவிப்பின்படி குனூத்தை நிறுத்தினோம் ஒருவாறு
அன்பார்ந்த இலங்கை வாழ் முஸ்லீம்களே ! நாம் விரும்பியோ விரும்பாமலோ பல விடயங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் தன்னுடலில் பெற்றோலை ஊற்றி இந்திரட்ன ஹாமதுரு அவர்கள் தன்னைத்தானே எரித்து,எரிகின்ற இஸ்லாமிய எதிர்ப்புத் தீயின்மேலே, மீண்டும் ஒரு பங்கு பெற்றோலை ஊற்றிவிட்டு மறைந்து விட்டார் !

தீவிர ஹெல உறுமய பக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர் தன்னைத்தானே
லண்டன் வீதியில் பிரிட்டிஷ் படைச் சிப்பாய் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பிரிட்டனில் வாழும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்ச உணர்வு அதிகரித்திருப்பதாக மத நல்லிணக்கத்துக்கான அமைப்பொன்று கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை படைச் சிப்பாய் கொல்லப்பட்ட

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts