சீனாவில் விபத்து நடந்த போது சிரித்துக் கொண்டிருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் உள்ள யானான் என்ற இடத்தில் கடந்தாண்டு நடந்த விபத்தின் போது
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை எனவும் அவை எதேர்ச்சையாக இடம்பெற்றவை எனவும் ஜனாதிபதி மஹிந்த
அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் அபாயம் நெருங்கி வரும் நிலையில் சிரியாவில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் கடந்த வியாழன் அன்று பொலீசாரினால் திடீர் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வியாழன்
மதிய வேளையில் காரியாலயத்திற்கு வருகை தந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்க காரியாலய உத்தியோகத்தர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், இவர்கள் காத்தான்குடி பொலீஸ் நிலையத்திலிருந்து வருகை தந்திருக்கலாம்
எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால்
யுசுப் அல்அன்சாரி என்னும் 15 வயது சிறுவன் அல்குர்ஆன் முழுமையாக மனனமிட்டவர் சில தினங்களுக்கு முன் தன் தாய் தந்தை இரண்டு சகோதரிகளுடன் தாஇப் நகரித்தில் இருந்து ரியாதை நோக்கி வந்து கொண்டிருக்கும்
எமக்கும் தமிழ் சகோதரர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் ஒருமொழி பேசுகின்ற நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துசுமுக உறவை ஏற்படுத்துவோம் எங்களுக்காக குரல் கொடுத்ததற்கு
நாங்கள் நன்றி சொல்கிறோம் !!!
எதிரியை நம்பலாம் !!முனாபிகீன்கலை நம்பி ஏமாந்தவர்கள் நாம் !!

முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்: நவநீதம்பிள்ளை


navaiTNA பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நவநீதம்பிள்ளைக்கு இடையில் இன்று (30) காலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே நவநீதம்பிள்ளையிடம் தன வலியுறுத்திய
நவநீதம்பிள்ளையை மணக்க விரும்புகிறேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியமைக்கு முழு நாட்டு மக்களும் வெட்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற
சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன. ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள்இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை
இலங்கை பல்தேசிய நிறுவனங்களின் விபச்சாரியாக மாறியுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் தமது பைகளுக்கு பணம் கிடைக்கும் என்றால் எதனையும் செய்ய தயங்காத அரசாங்கம் என அரசாங்கத்தின் முக்கிய கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன
த்துவ கூடத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 5-ம் திகதி ராணுவ மேஜர் நிடால் ஹசன் (42) என்பவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார். அதில் ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் இறந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இதையொட்டி ஹசன் கைது செய்யப்பட்டு
கொசு ஒழிப்பு மற்றும் வீட்டு பாதுகாப்பு தொடர்பாக இரண்டு பாதுகாப்பு சாதனங்களை கண்டுபிடித்து சென்னை மான்ட்பேர்டு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அபிராமி, தேன்மொழி, ஒபிலியா ஆகியோர் கொசு ஒழிப்பு குறித்த கண்டுபிடிப்பு குறித்து கூறியதாவது,

தற்போதைய சூழலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதுபோன்ற கொடிய நோய்களை
செவ்வாய்க்கிழமை (27.08.2013) கத்தாரில் வாகனம் நிறுத்தும் தொகுதியொன்றில் இருந்து தவற
புத்தளம் நகரில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வர்த்தக நிலையமொன்று முழுமையாக தீயில் கருகியதுடன் அதனை அணைக்கச்
சிறுவர்களுக்கு அன்பு காட்டாதோரும் பெரியோருக்கு மரியாதை செய்யாதவர்களும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று முஹம்மது நபி அவர்களின் வாக்கை நினைவு படுத்தியவான இக் குறிப்பை எழுதுகிறேன்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை பாடசாலை வீதியில் விஷேட தேவையுடைய மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவன்

சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வைத்து சித்திரவை செய்யப்பட்டதாக வெளியான செய்தியை
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன் கிழமை விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூதூர் பிரதேசத்திற்கும் வருகை தந்திருந்தார்.

இன்று மாலை 3.00 மணியளவில் மூதூருக்கு
வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் ஊடகமைப்புகள் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்தன. அத்துடன் இது தொடர்பில்
பிர­பல கோடீஸ்­வரர் சியாம் கொலைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் பேரில்
இவ் வருடம் ஹஜ் செல்வதற்காக முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தில் விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் கட்டண விடயத்தில் அதிருப்தியுற்று தம்மால் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அறிவித்து இம்முறை ஹஜ்ஜூ செல்வதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

இம்முறை சில ஹஜ் முகவர்கள் 5 ½ இலட்சம் தொடக்கம் 7 இலட்சம் ருபா வரை ஹாஜிகளிடம் அறவிட்டு வருகின்றமையாலேயே
ஐரோப்பிய யூனியனைப் போன்று வளைகுடா நாடுகளும் பொதுவான ஒற்றை நுழைவு விசா அளிக்கும் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய
நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டைச் சுற்றி செல்வதற்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு அவர்
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவான கண்காணிப்பு குழுக்களால் தாடி வைத்த ஆண்கள் மற்றும் நிகாப் (முகத்திரை) அணிந்த பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களினால் தாடிவைத்த ஆண்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை சந்தித்து இரகசிய ஆலோசனை
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான அண்மைக்கால தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் மேற்படி கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில
சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் அமெரிக்கா, படுதோல்வியை சந்திக்கும் என அதிபர் பஷர் அல்-ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது,

தங்கள் நாட்டு ராணுவத்தினர் பணியாற்றும்
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார். 


அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில்
கண்டியில் இடம் பெற்ற மிக முக்கியமான ஒரு திருமண வைபவம் பற்றித் தெரிய வந்தது. அது சாதாரண திருமணமல்ல. பலத்த பொலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் உயர் பொலீஸ் அதிகாரிகளின் நல்வாழ்த்துக்களுடன் பொலீஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளரைச் சந்திக்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அவரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதான
இங்கிலாந்தின் பிளாக்பிரையர்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் கடந்த 22ம் திகதி வழக்கு விசாரணை நடைபெற்றது.
அதில் 21 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிவாதியாக நீதிமன்றத்தில் ஆஜரான போது, அவரது மத வழக்கப்படி பர்தா அணிந்து வந்திருந்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதிவாதி யாரென்பது நீதிமன்றத்திற்கு தெரிய
ஜப்னா முஸ்லிம் - நேர்மையாகவும், துணிச்சலுடனும் செய்திகளை வெளியிட்டு வந்த இணையத்தளமாகும்.

தற்போதைய நவீன இணைய உலகில் - வலைத்தளங்களைத் தடைசெய்வதென்பது, சூரியனைச் சுழகால் மூடும் முயற்சிக்கு
அமெரிக்காவைச் சேர்ந்த்த முன்னாள் கிறிஸ்தவரான சரிபா கார்லோ அவர்கள் அமெரிக்காவில் இஸ்லாத்தை அளிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இயங்கும் ஒரு குழுவில் சேர்ந்து அவ்வென்னத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த்னார். ஆனால் அல்லாஹ்வோ அதை விட மிக சிறந்த திட்டம் வைத்திருந்தான். என்கிறார்
ஜெரூசலம்: முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் மேற்குச் சுவருக்கு அருகிலுள்ள பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள பாபுல் சில்சிலா என்ற வாயிலுக்கருகில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளது
இந்தப் பூமியில் 1,476,233,470 முஸ்லிம்கள் வழ்கின்றனர். 100 கோடி மக்கள் ஆசியாவிலும் 40 கோடி மக்கள் ஆப்ரிக்காவிலும் 4.4 கோடி பேர் ஐரோப்பாவிலும் 60 லடசம் பேர் அமெரிக்காவிலும்
குருநாகல் கண்டி வீதியில் பறகஹதெனிய என்ற இடத்தில் பள்ளிவாசல்களுக்கு முன்னால அமைந்துள்ள அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உரிய இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் விசாரணை முடியும் வரை அதனை அகற்ற முடியாது எனவும் மாவத்தகம மஜிஸ்ட்ரேட் நீதவான் உத்தரவிட்டார்.

மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts