நல்லாட்சிக்கான
மக்கள் இயக்கத்தின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் கடந்த வியாழன் அன்று
பொலீசாரினால் திடீர் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வியாழன்
மதிய வேளையில் காரியாலயத்திற்கு வருகை தந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்க காரியாலய உத்தியோகத்தர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், இவர்கள் காத்தான்குடி பொலீஸ் நிலையத்திலிருந்து வருகை தந்திருக்கலாம்
எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!
கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்
கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை
ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால்
தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால்
எமக்கும்
தமிழ் சகோதரர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் ஒருமொழி பேசுகின்ற
நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துசுமுக உறவை ஏற்படுத்துவோம்
எங்களுக்காக குரல் கொடுத்ததற்கு
நாங்கள் நன்றி சொல்கிறோம் !!!
எதிரியை நம்பலாம் !!முனாபிகீன்கலை நம்பி ஏமாந்தவர்கள் நாம் !!
முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்: நவநீதம்பிள்ளை
navaiTNA பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நவநீதம்பிள்ளைக்கு இடையில்
இன்று (30) காலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே
நவநீதம்பிள்ளையிடம் தன வலியுறுத்திய
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
கொசு
ஒழிப்பு மற்றும் வீட்டு பாதுகாப்பு தொடர்பாக இரண்டு பாதுகாப்பு சாதனங்களை
கண்டுபிடித்து சென்னை மான்ட்பேர்டு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அபிராமி, தேன்மொழி, ஒபிலியா ஆகியோர் கொசு ஒழிப்பு குறித்த கண்டுபிடிப்பு குறித்து கூறியதாவது,
தற்போதைய சூழலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதுபோன்ற கொடிய நோய்களை
அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அபிராமி, தேன்மொழி, ஒபிலியா ஆகியோர் கொசு ஒழிப்பு குறித்த கண்டுபிடிப்பு குறித்து கூறியதாவது,
தற்போதைய சூழலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதுபோன்ற கொடிய நோய்களை
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
சிறுவர்களுக்கு
அன்பு காட்டாதோரும் பெரியோருக்கு மரியாதை செய்யாதவர்களும் என்னைச்
சார்ந்தவர்களல்ல என்று முஹம்மது நபி அவர்களின் வாக்கை நினைவு படுத்தியவான
இக் குறிப்பை எழுதுகிறேன்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை பாடசாலை வீதியில் விஷேட தேவையுடைய மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவன்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை பாடசாலை வீதியில் விஷேட தேவையுடைய மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவன்
இவ்
வருடம் ஹஜ் செல்வதற்காக முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தில்
விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் கட்டண விடயத்தில் அதிருப்தியுற்று தம்மால்
ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அறிவித்து இம்முறை ஹஜ்ஜூ செல்வதை
தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
இம்முறை சில ஹஜ் முகவர்கள் 5 ½ இலட்சம் தொடக்கம் 7 இலட்சம் ருபா வரை ஹாஜிகளிடம் அறவிட்டு வருகின்றமையாலேயே
இம்முறை சில ஹஜ் முகவர்கள் 5 ½ இலட்சம் தொடக்கம் 7 இலட்சம் ருபா வரை ஹாஜிகளிடம் அறவிட்டு வருகின்றமையாலேயே
புதன், 28 ஆகஸ்ட், 2013
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு
படையினர் மற்றும் இராணுவ சதிப்புரட்சிக்கு ஆதரவான கண்காணிப்பு குழுக்களால்
தாடி வைத்த ஆண்கள் மற்றும் நிகாப் (முகத்திரை) அணிந்த பெண்கள் இலக்கு
வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களினால் தாடிவைத்த ஆண்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால்
இதில் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களினால் தாடிவைத்த ஆண்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால்
முஸ்லிம்களின்
பள்ளிவாசல்கள் மீதான அண்மைக்கால தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித
உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி
எழுப்பியுள்ளார். இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே
நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் மேற்படி கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில
அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில
சிரியாவில்
அதிபர் பஷர் அல்–ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2
ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர்
போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார்.
அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில்
அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில்
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013
இங்கிலாந்தின் பிளாக்பிரையர்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் கடந்த 22ம் திகதி வழக்கு விசாரணை நடைபெற்றது.
அதில் 21 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிவாதியாக நீதிமன்றத்தில் ஆஜரான போது, அவரது மத வழக்கப்படி பர்தா அணிந்து வந்திருந்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதிவாதி யாரென்பது நீதிமன்றத்திற்கு தெரிய
அதில் 21 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிவாதியாக நீதிமன்றத்தில் ஆஜரான போது, அவரது மத வழக்கப்படி பர்தா அணிந்து வந்திருந்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதிவாதி யாரென்பது நீதிமன்றத்திற்கு தெரிய
குருநாகல்
கண்டி வீதியில் பறகஹதெனிய என்ற இடத்தில் பள்ளிவாசல்களுக்கு முன்னால
அமைந்துள்ள அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகை எதிர்வரும் செப்டெம்பர்
மாதம் 20 ஆம் திகதி வரை உரிய இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் விசாரணை
முடியும் வரை அதனை அகற்ற முடியாது எனவும் மாவத்தகம மஜிஸ்ட்ரேட் நீதவான்
உத்தரவிட்டார்.
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில்
அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)