ஊடக அறிக்கை
09.10.1434
17.08.2013

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக..

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.

இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கும் இடையில் இடம்பெற்ற ஷவ்வால் மாத தலைப்பிறை சர்ச்சை தொடர்பான விரிவான கூட்டம் சற்று முன்னர் நிறைவு
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹபிஷாபாத் நகரை சேர்ந்தவர் சிகந்தர் ஹயாத் (35). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றம் அருகே காரில் வந்து
இதோ எமது சகோதரர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிப் படிகள்:

1.உப ஜனாதிபதி பராத் ராஜினாமா

2.முர்ஸியை வீழ்த்திய மீட்பு முன்னணியின் உத்தியோக பேச்சாளர்
கெய்ரோவில் ஆர்ப்பாட்டங்களின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ளனஎகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த தொழுகையின்போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக
அன்புக்குரிய சகோதரர்களே இம்முறை ஷவ்வால் தலை பிறையை தீர்மானிப்பதில் பாரிய சர்ச்சை ஏற்பட்டு சமூகம் இரண்டானக பரிந்ததை நாம் அறிவோம். பிறை பார்க்கவேண்டிய ஷக்குடைய நாளான 07.08.2013 ம் அன்று பிறையை பார்க்குமாறு மக்களுக்கு பணித்து விட்டு பின்னர் பிறை கண்டதாக உறுதியான தகவல் அ.இ.ஜ.உ கிடைத்த போது அன்றைய தினம் பிறை தென்பட சாத்தியமில்லை என்று கூறி பிறைத் தகவலை மறுத்து முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்தது. ஓரிருவர் கண்ட பிறையை இவர்கள் மறுக்க வில்லை. கிட்டத்தட்ட 15ற்கு மேற்பட்ட முஸ்லிம்களால் பார்க்கப்பட்ட பிறையையே மறுத்துள்ளார்கள். பிறை தகவலை உறுதிப்படுத்தியவர்கள் சாதாரண குழுக்கல்
அநுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் அநுராதபுரம் மாநகர சபையினரால் இன்று 15-08-2013 அகற்றப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் தொடர்பில் கடந்த பல மாதங்களாக அனுராதபுரம் மாநகர சபைக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்று வந்துள்ளது.

எனினும், இந்த


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
பிறைத் தீர்மானங்களின் தெளிவு
2006.09.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமயகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் சார்பிலும் ஒன்று கூடிய ஆலிம்கள் பிறை பார்த்தல் தொடர்பாக ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானங்கள் கடந்த வாரங்களில்
மாலியின் வடபகுதியில் துவாரெக் பிரிவினை வாதிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதால் அல்கொய்தா இயக்கத்தின் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது என பிரான்ஸ் கவலை தெரிவித்துள்ளது.
பிரான்சின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்


நாளைய வெள்ளி பகல் பொழுது சைத்தானிய ஊடகத்துக்கு முடிவு கட்டப் படும்...

வெள்ளி அஸர் நேரம் புரட்சி எகிப்தை ஆளும்..
வெள்ளி மஹ்ரீபோடு மனிதப் பிராணி
ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைக்கான முன்மொழிவு குறித்து யூஸுப் முப்தியிடம் மீள்பார்வை இணையத்தளத்திற்காக கேட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு


ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பான

ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்து சென்ற குவைத்தை சேர்ந்த அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று வஃபாத்தானர்கள்.

" இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  "

அல்லாஹு இவரின் அமல்களை பொருந்திக்கொள்ளட்டும் அவரின் பாவங்களை மன்னித்து அல்லாஹுவின் கருணையின் கதவை இவருக்காக திறக்கட்டும் இன்ஷா அல்லாஹ்
அநுராதபுரம் முஹிதீன் பெரிய பள்ளி வாசலின் கீழ் இயங்கும் மல்வத்து ஓயா தக்கியா பள்ளிவாசல் இன்று மாலை 4.00 மணியளவில் நகரசபையினால் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாய் இயங்கி வரும் இப்பள்ளி வாசலை அண்டி சுமார் 40 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்றனர். பன்சலைக்கு பக்கத்தில் இப்பள்ளி வாசல்


நேற்று தம்புள்ள கண்டலம சந்தியில் அமைந்துள்ள காளி கோயிலின் பிரதான சிலையை, பௌத்த பிக்குகள் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ள போது அங்கு
சகோதரி ஹபீபா அப்துல் அஸீஸ் ஷஹீதானார். அல்லாஹ் அன்னாரின் வாழ்வையும் மரணத்தையும் ஏற்று மேலான சுவனத்தை வழங்குவானாக

ஜனாதிபதி முர்ஸியின் அமைச்சரவையில் கலாசார அமைச்சரகாவும் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் இருந்த அஹமத் அப்துல் அஸீஸ்
கொடுமையான வெயிலில் காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை மறந்து பெற்றோர்கள் சென்றதால் அதிக சூட்டினால் மூச்சுத்திணறி 5 வயதுக் குழந்தை
நோன்புப் பெருநாள் நாட்டின் இதர பாகங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி பொது மக்களை ஒரு சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டு புனித மிகு நோன்புப் பெருநாள் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது ஆரோக்கியமான நிலை அல்ல என்று
ஒரு முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை உறுதிப்படுத்தினால், தனது காவி உடையை கழற்றி விட்டு, இராணுவத்தில் இணைந்து கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின்
அமைதியாக செல்லவும்" அறிவிப்பு பதாகை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேவேளை நேற்றிரவு பதாகைக்கு சேதம் ஏற்படுத்த முயற்சி. -13-08-2013

நேற்று காலை பறகஹதெனிய ஜும்ஆப் பள்ளிவாயல்கள்
ஜமாத்தேஇஸ்லாமியின்தந்திரநாடகம்அம்பலம் ஜமாத்தே இஸ்லாமி மிகவுமே தந்திரமான ஒரு இயக்கம் ஆகும். வழமையாகவே தலைமத்துவத்திட்கு கட்டுப்படல் வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று பேசும் ஒரு இயக்கம்.

ஜமாத்தே இஸ்லாமி என்று ஒரு இயக்கம் இருப்பது கூட ஒரு பிரிவினை என்பதும் ஜமாத்தே இஸ்லாமி என்று ஒரு இயக்கத்தை உருவாக்கியதால் ஒற்றுமை பாதிக்கப் பட்டுள்ளது பற்றியும் அவர்கள் பேசுவதில்லை.

இப்பொழுது அவர்களின் பார்வை ரிஸ்வி முப்தியை பலிக்கடா ஆக்குவதில் திரும்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலமா
இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் கிரம விம­ல­ஜோதி
கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக
இந்த வருடம் சவூதி அரபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள தஃவா நிலையங்களின் ஊடாக 708 வெளிநாட்டு வேலையாளர்கள் இஸ்லாத்தை
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்புக்கு ஹக்கீம்தான் பொறுப்புக் கூற வேண்டுமாம்; ஜனாதிபதி சொல்கிறார்!
 
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்புக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம்தான் பொறுப்புக் கூற வேண்டும் என்று
ஜம்மியாவின் ஷவ்வால் பிறை சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு முன்னர் நாம் பின்வரும் கேள்விகளுக்கு பரிச்சயமாகியிருக்கவேண்டும்.

1.இம்முறை ஷவ்வால் பிறைக் கணிப்பு வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து உலமா சபையினரால் எடுக்கப்பட்டதா? அல்லது சாட்சிகள் போதாமையினால் நிராகரிக்கபட்டதா?

2.கண்ணால் கண்ட சாட்சியங்களை வானியல் தரவுகளைக் காரணம் காட்டி நிராகரிக்க இஸ்லாத்தில்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு
எமது வணக்கத் தலங்களுள் ஒன்றான கொழும்பு 14 கிராண்ட்பாஸில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது முன்னேற்பாட்டுடனும், நன்கு திட்டமிட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாம் தெட்டத்தெளிவானதும் வெளிப்படையானதுமான எமது பலத்த கண்டனத்தை வெளிப்படுத்த
மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பவே கிறேன்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவம் நடந்திருக்க வேண்டும். வெலிவேரிய சம்பவத்தில் அதிரடிப் படையினரை களத்துக்கு அனுப்பியது நானே என்று சும்மா வாயைக் கொடுத்து ஞான சார தேரர் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி சிக்கித் தவித்துக்
உலக புகழ்பெற்ற செய்தி ஊடகமான பி.பி.சி. ஆங்கிலச் செய்திச் சேவை நேற்று மாலை இலங்கையில் இடம்பெற்ற கிரான்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை தலைப்பிட்டிருந்தது. உலகில் விமானங்கள் மற்றும்
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து ெவளியிட்ட ஆளும்கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் கூறுகையில்,

பள்ளிவால்களை பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்!!!!!!!!!!!



பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதேபோன்று அதற்கான அதிகாரத்தை எவராலும் வழங்கவும் முடியாது. எனினும் கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில்
பிறை விஷயத்தில் நான்தான் இந்த நாட்டு முஸ்லிம்களின்
ஒரே தலைவன் நான்தான் கதாநாயகன் என்ற மார் தட்டிய
உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி அவர்களே.....!!!!!!!

எங்கே நீங்கள் இந்த பிரச்சனைக்கெல்லாம் நீங்களும் ரஊப் ஹகீமும்தான் பதில் சொல்ல வேண்டும்....!!!!

ஏனென்றால் நீங்கள் இருவரும்தானே ஜெனீவா சென்று மஹிந்த


download (15)அக்கரைப்பற்றை அண்டிய முஸ்லிம் கிராமங்களில் வெளியூர் கடலை வியாபாரிகள் கடந்த ஒரு சில தினங்களாக கடலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் கொழும்பு,மாத்தறை,காலி பகுதிகளைச் சேர்ந்த சிங்கள வியாபாரிகள் என்றும்
கிராண்ட்பாஸ் பழைய பள்ளிவாயல் அருகில் உள்ள அரச மரத்தை அகற்றும் பணிகள் சற்று நேரத்திற்கு முன்னதாக ஆரம்பமாகியது.

இம் மரத்தை அகற்றும் பணிகள் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நடைபெற்று வருவதாக எமது நிருபர் தெரிவித்தார்.

கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பாக
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைதியாகச் செல்லவும் என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பதாதையை மாவத்தகம பொலிஸார் இன்று 12-08-2013 மு.ப 10. மணி அளவில் அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொது பல சேனாவினால் குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அக் கூட்டத்தில் பொது பல
– அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி) -
நோன்பு எப்படி நம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ பெருநாள் எப்படி எம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ அதே போல பிறை பிரச்சினையும் சேர்ந்து எம்மை நோக்கி வந்துவிடுகிறது.

பிரைவிடயத்தில் அதிகமான வாத பிரதிவாதங்கள் இருந்த போதும் அதில் எது சரியானது அது பிழையானது என்பதை கொஞ்சம் யோசனை உள்ளவர்களும் உண்மையான உணர்வு மக்களும் புரிந்துகொண்டனர்.

இதில் ஜமிய்யதுள் உலமா சபையின் நிலைப்பாடு சரியா பிழையா என்பதை பொதுமக்கள் மனசாட்சி
பொது பல சேனாவினால் 11-08-2013 குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது பல இலட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்த இந்தக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் அளவில் சிங்கள மக்கள் சமூகமளித்திருந்தனர்.

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இங்கு உரை நிகழ்த்துகையில்,

கிராண்பாஸ் பள்ளி உடைப்புக்கும் தமக்கு
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சமப்வம் தொடர்பில், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும், பிரச்சினைகளுக்கு காவல்துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுமே காரணம் என்றும் கூறுகிறார்.

last-massa copyகொழும்பு, கிரேன்பாஸ், பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பாக தாக்கப்பட்டு சில நேரங்களிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்தை அடைந்தார்கள்.

நேற்று இரவு முழுவதும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி இரவோடு இரவாக காவிக் காடையர்கள் வெளியேறும் வரை வெளியேறமாட்டோம் என்று அடம்பிடித்து காவிக் காடையர்களை வெளியேற்றிய பின் இரவு 03 மணிக்கு ஜமாத்
பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக பள்ளிவாசல்களைத் தாக்கி முஸ்லிம்கள் மீது காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள போதிலும் அராசங்கம் அவற்றைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்ற இச்சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின்
கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் (10.09.13 மாலை மஃரிப் தொழுகையின் போது) பௌத்த மதகுருமார் தலைமையிலான காடையர் கும்பலால் தகர்க்கப்பட்டுள்ளது.

இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் அச்சத்துக்கும் அசௌகரியத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மதகுருமார் தலைமையிலான காடையர்கள் அருகில் உள்ள முஸ்லிம்களின் சில வீடுகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி பிரதேச
பள்ளிவாசல்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகச் செயலாளர்
கிரான்ட்பாஸில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கைவிடப்பட்டு அமைதி நிலவுகிறதுகொழும்பு - கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் நேற்று இரவு போடப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணியுடன் கைவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் தற்போது பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts