கண்டி நகரில் அமைந்துள்ள சித்திலைப்பை மாவத்தையின் பெயர்ப் பலகையை மை பூசி அழித்துள்ள இனந் தெரியாத நபர்கள், அதனை வித்யார்த்த மாவத்தை என மாற்றியுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலின் சுவரில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமான வாசகங்களும் மைகளால் அச்சிட்டு எழுதப்பட்டுள்ளன. "சரியாக இரு. இது சிங்கள நாடு" எனும் வாசகமே அதில் எழுதப்பட்டுள்ளது. விஷமிகளின் இந்த செயற்பாடுகள்...
பில்வாரா:ஜனவரி 25-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அஸிந்த், குலாப் புரா ஆகிய கிராமங்களில் சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய வன்முறை திட்டமிட்ட கலவரமாகும் என்று மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் பிரதிநிதி கவிதா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது:...
  இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தொடர்ந்து இந்தியாவுக்கு முன்னெச்சரிக்கை அளித்து வந்த அமெரிக்கா, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமான பிறகு மெளனம் சாதிக்கிறது. 2006-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு...
  கொழும்பு:இலங்கையின் வவுனியா மற்றும் செட்டிகுளம் பிரதேசங்களில் இந்திய வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி புதன்கிழமை நடத்தப்பட்ட கவன ஈர்ப்புக் கண்டனப் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளியன்று வவுனியாவில் முஸ்லிம்கள் பேரணியொன்றை நடத்தினர்.  வவுனியா மாவட்ட இன...
  ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட பூமியில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவது ஃபலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை மீறுவதாகும் என்று ஐ.நாவின் மனித உரிமை கமிஷனின் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவது, ஃபலஸ்தீன் மக்களை அவர்கள் பிறந்த மண்ணில் இருந்து வெளியேற்றி அவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும்...
  வாஷிங்டன்:அமெரிக்காவின் கொள்கைகளை முஸ்லிம் சமூகத்திடம் வெற்றிகரமாக விளக்கம் அளிப்பதில் அமெரிக்க அரசு தோல்வியடைந்துவிட்டது என்று பதவி விலகும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். இத்தகைய தோல்விகளின் பொறுப்பை தான் ஏற்பதாகவும் அவர்...
சம உரிமைக்கான அமைப்பினர் மீது பொதுபல சேனா அமைப்பு ஆதரவாளர்குளால் திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் கூடிய சம உரிமைக்கான அமைப்பினர் அங்கு பயணிகள் மற்றும்...
விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர்களான ஏக்கனாயக்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் ஜமாஅத் நிர்வாகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 25ஆம் திகதி வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து...
பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால் பரபரப்பு ஏற்பட்டது. அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என...
முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியும், பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வெளியாகவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய இயக்கங்கள் முன்னதாகவே கமலின் அலுவலகத்தில் பார்த்தனர். படத்தை பார்த்த இஸ்லாமிய இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. உடனடியாக தமிழக காவல்துறை தலைவரையும், தமிழக உள்துறை செயலாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர்....
சென்னை: இன்று காலை முதல் விஸ்வரூபம் படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டாலும், படத்தைக் காண ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த இரண்டு வார தடையை உயர்நீதிமன்றம் நேற்று இரவு ரத்து செய்தது. படத்தை இன்றுமுதல் திரையிட அனுமதித்தது. ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போகிறது. காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த அப்பீலை...
சிரியாவில், ஓடும் நதிகளில் கவனிப்பார் அற்று கிடக்கும் எமது இஸ்லாமிய சகோதரர்களின் உடல்கள்.... சுபஹானல்லாஹ்....
தெஹ்ரான்: அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக...
திரைப்படத் தணிக்கை வாரியத்தைச் சீரமைக்க வேண்டும் சமுதாயம் பிளவாகும் சூழ்நிலை கமல் விஷ்வரூபத்தை கைவிட வேண்டும் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்! "விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் சமூகச் சிக்கலாக இப்போது உருமாறியிருக்கிறது. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும், படத்தை அனுமதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் போன்ற திரைப்படக் கலைஞர்களும் பேசி வருகின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தை...
தற்கால சமூகப் பிரச்சினை மற்றும் குறிப்பாக சிங்கள முஸ்லிம்களுக்கிடையிலான பிரச்சினை தொடர்பில் சர்வமத பிரநிதிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் விடுதியில் 23வது இரானுவ படையனியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத்தளபதி லால் பெரேராவின் ஆலோசனைக்கமைவாக நடைபெற்றுள்ளது....
<img alt="குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற( டாக்டர் ஜாரி மில்லர் ) கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க...
<img alt="விஸ்வரூபம் படம்: கத்தர் அரசிற்கு விளக்கி படத்தை தடை செய்ய வைத்த கத்தர் TNTJ மற்ற அரபு நாடுகளைப் போலவே ,கத்தர் நாட்டிலும் கேடுகெட்ட “விஸ்வ(விஷம)ரூபம்” திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என எண்ணயிருந்த நிலையில் 24-01-2013 வியாழன் அதிகாலை 5:30 மணிக்கு ‘கல்ஃப் டைம்ஸ்’ நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரியும் கத்தர் தவ்ஹீத் ஜமா’அத் செயற்குழு உறுப்பினர் சகோதரர்.தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள், கத்தர் மண்டல அலுவலகம் மற்றும் நிர்வாகிகளை...
ஜனாதிபதியுடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது ஐந்து யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவற்றில் ஒரு யோசனைக்கு உடனடியாக ஜனாதிபதி தீர்வினை பெற்றுத் தந்ததாகவும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
மவ்லித் வரிகள் 1 اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் ! اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ, அழிவேற்படுத்தும் வன்பிழைகள்...
"}" href="https://www.facebook.com/#" id=".reactRoot[1193]" title="Like this item"> ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும்...
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக… இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால்,...
எனதருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே...!! இந்த படத்தை பாருங்கள்.... இவர்கள் சோமாலியாவில் உள்ள இஸ்லாமியர்கள்... இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை..... காலில் செருப்பு இல்லை... குடிக்க தண்ணீர் இல்லை.... உண்ண நல்ல உணவு இல்லை.... உடுத்த நல்ல உடைகள் இல்லை... குடியிருக்க நல்ல இருப்பிடம் இல்லை... தொழுவதற்கு பள்ளிவாசல்கள் இல்லை......
பிரேசிலில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 245 பேர் உடல் கருகி பலியாயினர். பிரேசில் நாட்டின் சான்டா மரியா நகரில் உள்ள இரவு விடுதியில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக தீ சிதறல்கள் கேளிக்கை விடுதியின் கூரை மீது விழுந்தது. உடனே தீப்பிடித்து...
photo. கல்முனை-அம்பாறை பிரதான வீதியிலுள்ள காரைதீவு சின்னப்பாலம் பெரியபாலம் பகுதிகளில் பெருவெள்ளம் வீதியை மேவிப் பாய்கிறது. அங்கு நேற்று சனிக்கிழமை மாலை சிரமத்தின் மத்தியில் பயணித்த பஸ்ஸொன்று பாதையை விட்டு வெள்ளத்துள் குடை சாய்ந்துள்ளது. இதன்போது பயணிகள் எவரும் பஸ்ஸினுள் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ...
தமிழர்களுக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கையை உணர்வுகளை புண்படுத்துகிறது என்று சொன்ன பொழுது அதை ஏற்றுக்கொண்டு வாயை திறக்காதவன் எல்லாம் ஒரு சமூகத்திற்கு ஒரு படத்தால் அதே இன்னல்கள் வருகிறது என்று சொல்லும் பொழுது உனக்கு ஏன் உணர்வும் உணர்ச்சியும் வருகிறது என்று கேள்வி கேட்கிறான்? குஷ்பு சாமி படம்...
நாம் முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் பொதுபலசேனா அமைப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றர் என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில்...
நொய்டா: நொய்டாவில் உள்ள பாபா ராம்தேவின் பதாஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் ஒருவர் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. நொய்டாவில் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்ற தன்னிடம் மருத்துவர் அஷோக் பதோரியா என்பவர் தகாத...
இந்து மத சகோதரர் ஒருவரின் பார்வையில் விஸ்வரூபம்... நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல். ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத் தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக்...
24/01/2013குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படுத்தக் கூடிய...
(திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய...
இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள...

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts