2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு விபரம்...

மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை

குற்றம்

பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத குழந்தையை வீதியில் வீசிச் சென்றது யார் ? அட்டாளைச்சேனை, 12ஆம் பிரிவு பம்பியடி வீதியில், பிறந்து ஒருநாள் கூட நிறைவடையாத பெண் குழந்தை
கண்டி மாவட்டத்திலுள்ள சகல ஜூம்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை ஜூம்மாவின் பின் இது பற்றி அறிவிக்கப்பட்து,

அதன் சாரம்சம் பின் வருமாறு,

எதிர் வரும் 17 ம் திகதி பொது பல சேனாவின்
பொதுபலசேனாவில் உள்ளவர்கள் யார்? அவர்கள் பௌத்த சமயத் தலைவர்கள் அல்லர். அவர்கள் கூறுவதை நாம் ஏற்கமுடியாது என்று தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கப்பாட்டுக்குமானஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்டத்துக்கு எதிராக பொதுபலசேனா செயற்படுமாயின், அதற்கு
இலங்கையில் முதன் முதலில் ஆரம்பித்த கலவரமே இஸ்லாமியர்களுக்கு எதிரானது தான். வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த முஸ்லிம்களை ஒழிக்க ஈழதமிழ்,சிங்கள கூட்டணி வெறியாட்டம் போட்டது வரலாற்று உண்மை

1915 ல் நடந்த சிங்கள - முஸ்லிம் கலவரம் காரணமாக, பல சிங்கள-பௌத்த அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசினால்
முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா உடையில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் பிக்குகளுக்கு கிடையாது என சோஷலிஸ பெண்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தம்மிகா சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொது பல சேனாவின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். முஸ்லிம் பெண்கள்
இம்பால்:ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் AFPSA வை வாபஸ் பெறக்கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது.

இம்பால் கிழக்கு முதன்மை ஜூடிஸியல்
“என்னுடைய மேசையில் என் கையெழுத்துக்காகக்
கோப்புகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் நான் தூங்கப்போவதே இல்லை.
எல்லாக் கோப்புகளையும் பார்த்துக் குறிப்புகள் எழுதிக்
கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் உறங்கச் செல்வேன்.
எந்தக் கோப்பும்
வாஷிங்டன்:ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு ராணுவ உளவுத்துறை அனாலிசிஸ்ட் ப்ராட்லி மானிங்கின் வாக்குமூலம் கசிந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி
கண்டி நகரில் பிரதான வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வில்லியம் கொபொல்லாவ மாவத்த பிரதான வீதியில் தெய்யன்வலப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுரொட்டிகளை ஒட்டுவதற்காக முச்சக்கர ஒன்றில் வந்த இளைஞர் ஒருவர் சுரொட்டிகளை ஒட்டும்போது அதனை அவதானித்திருந்த அப்பிரதேசவாசி என அழைக்கப்படும் ஹனூன் ஹாஜியார்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு சட்டரீதியாக ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமை இல்லை ஆனால் முஸ்லிம் மக்களுக்கு ஹலால் உணவை உட்கொள்ளும் உரிமை உள்ளது என அமைச்சரவை உப குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில், ஹலால் சான்றிதழ் வழங்கும்
பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் அரசாங்கத்தினுள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க உறுப்பினர்களிடையே இந்த அமைப்பு குறித்து வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஏற்கனவே பொதுபல சேனா அமைப்பு நாட்டின்


சவூதி அரேபியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு ஆயுதமேந்திய 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் போலீசில் சிக்கியது. நகைக்கடைகளில் திருடியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அவர்களுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

செவ்வாயன்று ஐ.நா வல்லுனர்கள் பலர்...

தனிப்பட்ட முறையில் இந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இந்தத் தீர்ப்பு நியாயமற்ற விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட ஒன்றாகும் என்றும் கூறினர்.

அதிலும் தண்டனை பெற்ற 2 பேர் கைது செய்யப்பட்டபோது சிறுவர்களாக இருந்தனர் என்று கூறப்பட்டது. இதனால் தண்டனை நிறைவேற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஐ.நா. வல்லுநர்கள் கருத்து தெரிவித்த போதிலும், ஐ.நா வுக்கு அல்வா கொடுத்துவிட்டு இந்தக்
இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள்அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள்இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?

பன்றி இறைச்சியில்தான்மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..?எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை
சிங்களவர்களே! உங்களது எதிர்காலம்?

விஜயன் குவேனி வரலாற்றுக் கதையில் இருந்து ஆரம்பமான சிங்கள இனம் சங்கைக்குரிய கௌதம புத்தரின் பாத ஸ்பரிசத்தால் ஒளி பெற்ற சிங்களவர்களாகிய எங்களுக்கு இருக்கும் ஒரே பூமியான இலங்கையை, வரலாற்று
கண்டி நகரில் முஸ்லிம்களை புண் படுத்தும் சுரொட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையிட்டு கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



கண்டி நகரில் உள்ள மாடுகள் அறுக்கும் மடுவத்தை அகற்றுமாறும். அக்குரணையைப் போல முஸ்லிம் நகராக கண்டியை மாற்ற
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்ற முஸ்லிம்களுக்கெதிரான இன ரீதியான செயற்பாடுகள், வன்முறைகள் தொடர்பான தகவல்களைப் பெற்று உடனுக்குடன் உரிய தரப்புக்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கும் வகையில் Coalition for Justice நீதிக்கான கூட்டு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த
இலங்கையில் முஸ்லிம்களை நசுக்க திட்டமிட்டு ஏவப்பட்டு, பின்னர் ‘ஹலால்’ என்பதுடன் தொடரர்புபடுத்தி, இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமையை சூரையாடுவதில் புகழ்பெற்று வரும் ‘பொது பல சேனா’ வின் திட்டங்களுக்கு எங்கள் உரிமைகள் இன்று விற்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் ஓர் சினிமாவுக்கு
அடுத்து எமது இலக்கு ஹிஜாப் என்று கூறப்படுவதை நாம் ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!. முதலில் முஸ்லிம்களாகிய நாம் ஹிஜாபில் தெளிவடைதல் வேண்டும். பெண்கள் முகத்தை மூடுவது தேவையில்லை என்ற
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என 'முஸ்லிம் நீத்திய' நூலின் ஆசிரியர் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் ஆடை விடயத்தை ஊடகங்களே

கடந்த 3 ஆண்டுகளாக "அமைதி" நிலவி வந்த காஷ்மீரில், அப்சல் குருவை, அவசரகதியில் தூக்கிலடப்பட்டதையடுத்து மீண்டும் காஷ்மீரில் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டுக்குப்பின் இன்றுவரை, ராணுவத்துக்கு எதிராக எவ்வித தாக்குதலும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்சல் குருவுக்கு கிடைக்க வேண்டிய சட்ட ரீதியான உரிமைகள்

இலங்கைக்கு எதிரான அமரிக்க தீர்மானத்தின் இறுதி வரைபிற்கான கலந்துரையாடல் இன்று ஜனீவாவில்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமரிக்க தீர்மானத்தின் இறுதி வரைபை முடிவாக்கும் கலந்துரையாடல் இன்று ஜனீவாவில்

பொதுபலசேனா – பௌத்த அமைப்புக்கள் - அரசாங்கம் - கோத்தாபயராஜபக்ஸ – முஸ்லீம் மக்கள் - முரண்பாடுகள்:-

எந்தவொரு குழுவிற்கும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதியளிக்க முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மதத்தை பாதுகாக்கும் போர்வையில் நாட்டின் எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ சட்டத்தை கையில் எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் சமமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவையின் துணைக்குழுவொன்று ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அண்மையில் காலியில் திறந்து வைக்கப்பட்ட பொதுபலசேனாவின் அலுவலகத் திறப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஸ கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் குரோதத்திற்கு, குரோதத்தினால், தீர்வு காண முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதாகவும் சில சேனா அமைப்புகள் வாள், பொல்லுகளுடன் குரோதத்துடன்  போரிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்  தென் மாகாண சபையின் உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.
அனைத்து செயற்பாடுகளுக்கும் பதில் செயற்பாடுகள் இருப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை  ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பௌத்த தர்மத்திற்காக செயற்படுவதாக கூறும் சில அமைப்புகள் புத்த பகவானையும் மீறி செயற்பட்டு வருகின்றன.  இந்த அமைப்புகளால் பௌத்த மதம் ஒருபோதும் பாதுக்காப்படாது. அதனை எதிர்பார்க்கவும் முடியாது.  மத மற்றும் இன வன்செயல்கள் ஏற்பட்டால், அரசாங்கம் மேலும் பாதிப்பை எதிர்நோக்கும்.
பௌத்த அமைப்புகள் இடையிலும் மோதல்கள் காணப்படுகின்றன. இந்த மோதல்களில் இறுதியில் அரசாங்கமே காயமடையும் எனவும் சமித தேரர் கூறியுள்ளார். 
இதேவேளை  ஹலால் பிரச்சினையில் கைவைத்த பொதுபல சேனா எதிர்காலத்தில், முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மீது கைவைக்கும் எனவும்  பல முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், இலங்கை பெண்களை வெளிநாட்டு அனுப்பி வைக்கும், வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. 
ஹலால் இலச்சினை நீக்கப்பட்டது மாத்திரம் அது தொடர்பான முறைகளும் முற்றாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர்,  அடுத்த கட்ட நடவடிக்கைகள் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன எனவும் அவர் கூறியுள்ளார். 
இவ்வாறான ஒரு சூழலில் அரசாங்கம் முஸ்லிம் மக்களை கொழும்பில் இருந்து விரட்டியடிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தி வருவதாகவும்  இது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ், சிங்கள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும், உடன்படிக்கைகளில் கையெழுத்திட வேண்டாம் என மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்,  வீடுகளில் இருந்து வெளியேறுமாறு நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் தலைவர்கள் அறிவித்தால், அவர்களில் பெயர் விபரங்களை வழங்குமாறும் கூறியுள்ளார்.
ஆர். பிரேமதாச விளையாட்டு அரங்கிற்கான  வாகன தரிப்பிடத்தை நிர்மாணிப்பதற்காக மாளிகாவத்தை எபல்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்க குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் ரணில் கூறியுள்ளார்.
ஹலால் சர்ச்சை இன்னும் முடியவில்லை என ஜாதிக ஹெல உருமய இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அத்துடன் அகில இலங்கை உலமா ஜம்இய்யதுல்
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இரண்டு யானைக் குட்டிகளை கொடுத்து 510 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக் கொண்டதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அஸாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை
புதுடெல்லி:முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதன் விளைவாக தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள கவுஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்த மஸ்ஜித் மற்றும் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன.

மஸ்ஜிதின் கட்டிடப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இடிக்கபட்ட வீடுகளை திரும்பவும் கட்டும் பணி விரைவில்

வெளியில் வீரம் பேசிக்கொண்டு, அரசாங்கம் பின் கதவால் அமெரிக்காவிடம் சமரசம் பேசுகிறது

- மனோ கணேசன் 
 
அமெரிக்க, இந்திய எதிர்ப்பு வீரக்கதைகளை சிங்கள மக்கள் மத்தியில் பேசிக்கொண்டு, அரசாங்கம் பின் கதவால் அமெரிக்காவிடம் சமரசம் பேசுகிறது. இந்த பின்கதவு சமரச வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான்
புத்த பெருமான் குரோதத்தின் மூலம் குரோதத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என போதித்திருந்தும், சில சேனாக்கள் வாள், தடி போன்றவற்றைத் தூக்கிக்
காபூல்:உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேற வேண்டும் என்று ஆப்கானின் வர்தக் மாகாணத்தில் உள்ள மைதான் ஷாஹர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பாவி மக்களை கூட்டாக கைது செய்து பல மாதங்கள் சித்திரவதைச் செய்யும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு ஆப்கான் ராணுவமும் உதவிச் செய்வதாக இங்குள்ள மக்கள்
இஸ்லாமாபாத்:      பாகிஸ்தான் மற்றும் ஈரானின் அதிபர்கள் , இரு நாடுகளையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்த் தொடரை தொடங்கி வைத்துள்ளனர். பாகிஸ்தானின் எரிசக்திப் பற்றாக் குறையைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தால் எரிச்சல் அடைந்துள்ள
இந்த வருடம், சர்வதேச பெண்கள் தினத்திற்கு முன்னர் (3 மார்ச் 2013), சுவீடனில் ஸ்டொக்ஹோல்ம் நகரில் ஒரு நூதனமான போராட்டம் நடந்தது. சுவீடனில் புலம்பெயர்ந்து வாழும், ஈரானிய இடதுசாரி பெண்களின் குழு ஒன்று, தமது தாயகத்தின் முகத்திரை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் விதத்தில் மாற்றம்?



சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றும் விதத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுவரை காலமும்

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென இலங்கையை, பிரித்தானியா கோரியுள்ளது

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென இலங்கையை, பிரித்தானியா கோரியுள்ளது.
 
பொதுநலவாய கொள்கைகளான மனித உரிமை மேம்பாடு மற்றம் நல்லாட்சி போன்றவற்றுக்கு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் - கனடா


 
இலங்கை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித
கடந்த 2008 மே 13ல் ஜெய்பூரில் குண்டுவெடித்ததை தொடர்ந்து "இன்ஃபோசிஸ்" நிறுவனத்தில் "சீனியர் நெட்வொர்க் இன்ஜீனியராக" பணியாற்றி வந்த "ராஷித் ஹுசைன்" சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். 10 நாள் விசாரணைக்குப்பின் அவர் "நிரபராதி" என விடுவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக அவர் கைது செய்யப்படவுமில்லை, அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவுமில்லை. இந்நிலையில், தீவிரவாத
எனக்கு ஹலால் தேவை. நான் காலம் காலமாக ஹலால் உணவுகளையே உண்கிறேன். உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் ஹலால் உணவில் சேர்ப்பதில்லை. இதையே நீங்களும் விரும்பினால் உண்ணலாம் என கிராமிய அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர்

Rajapakse personally authorized final stages of war: SL Army Chief Jagath Jayasurya - World News Headlines in Tamil
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக் கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத்
பெங்களூர்:கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கிறிஸ்தவ வழிப்பாட்டுத்தலம் மீது பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. மதமாற்ற பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள வழிப்பாட்டுத்தலத்தில் உள்ள ஒரு நபர் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்

 
இன்றைய நாள் வரலாற்றில் எழுதப்படவேண்டியதொன்று ஏனெனில் ஹலால் தொடர்பான தீர்மானமானது இலங்கையர் என்ற வகையில் நம் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியென பெல்லன் வெல விமலரத்ன தேரர் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம், பௌத்த பிக்குமார்கள்

இறந்து போன ஆசிரியை ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போன பெண் ஆசிரியர் ஒருவருக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் இடமாற்றம் வழங்கியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை

இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலில்
ஹலால் நெறி மு றை யற்றுப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தை அங் க வீ ன மா னது. இக் கு ழந் தைக்கு பிறப் புச் சாட்சிப் பத் திரம் பெற்றுக் கொள்ள ஜம் இய் யத்துல் உலமா சபை உல மாக்கள் மகா நா யக்கர் பின் னாலும் அர சாங் கத்தின் பின் னாலும் அலைந்து திரி கி றார்கள்.இது பொது ப ல சேனா அமைப்பின்
ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் இதுவே எமது இலக்காக இருந்தது. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்து முஸ்லிம் பெண்களின் அபாயா தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என பொது பல சேனா அமைப்பின்
ஸ்ரீநகர்:
 ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு சென்றிருந்த யாசின் மாலிக், அங்கு ஏழு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்து விட்டு, சனிக்கிழமை நாடு திரும்பினார். தில்லி விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், சிவசேனை
கொல்லம்:'
 
ஐந்து தினங்கள் ஜாமீன் கிடைத்ததன் மூலம் கர்நாடகா அரசிடமிருந்து நீதியின் புதிய சூரிய உதயம் உருவானதாக நான் நம்பவில்லை என்று பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார் அவர்.

மகள் ஷமீராவின் திருமணத்தில்
லயோலா கல்லூரி மாணவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தினை மேற்கொண்டு உள்ளனர் .

மேலும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணத்தில் 2000 மாணவர்கள் போராட்டத்திலும் , திருச்சி தூயவளனார் கல்லூரி மாணவர்கள் பத்துபேர் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும்  உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும். உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது. அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும்
1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதை எப்பாடுபட்டாவது தடுப்பேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை நரேந்திர
இன்று பல நூற்றாண்டு காலமாக சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த மிக நெருக்கமான உறவை சீர் குலைப்பதில் சில சக்திகள் ஈடுபட்டு வருவது மிகக் கவலைக்குரிய விடயமாகும். இந்த தீய முயற்சியில் வங்குரோத்துக்குள்ளாக்கப்பட்ட சிலர் ஈடுபட்டாலும் இந்த

அமெரிக்கத் தீர்மானம் குறித்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை - இலங்கை



அமெரிக்கத் தீர்மானம் குறித்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட

இலங்கை நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து தொடர்ந்தும் கேள்வி  எழுப்பப்படும் - பிரித்தானியா



இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படும் பிரித்தானியா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கில் இராணுவ
Fathil-Farookஹலால் சான்றிதழ் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை (11.03.2013) வெளியிடப்படும் என அகில இலங்கை ஜமியத்துல்
பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, உலக நாடுகளில் அமைத்துள்ள தனது தூதரகங்களுடன் ரகசியமாக பரிமாறிக்கொண்ட கேபிள் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது விக்கிலீக்ஸ்.

இத்தகவல்களில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு எதிராக ரகசியமாக மேற்கொண்ட பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் அடங்கியிருந்தன. இதனால் விக்கிலீக்ஸ் இணையதள
Asgiriya-manayaka-theroபொதுபல சேனாவுக்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுமானால், அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் எச்சரித்துள்ளார்.

பொதுபல சேனாவின் சில நடவடிக்கைகளை அஸ்கிரிய பீடத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அஸ்கிரிய பீடத்தின்
Warning Poster issued against Eastern Provincial Muslims of Sri Lanka இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள் இன்று வெளியாகி உள்ள சுவர் ஒட்டியே இது...! 
 
பொது ப சேனாவை தொடர்ந்து, கிழக்கில் திராவிடர் சேனா... (!?) 
அரபு நாடுகளில் இல்லாத மத சுதந்திரம் இலங்கையில் உள்ளதாம்!..

அரபு நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் சுதந்திரமாக கருத்துக்களையும் கூற முடியாது. ஆனால் அரபு நாடுகளில் இல்லாத மத சுதந்திரம் இலங்கையில் உள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
http://goo.gl/3MZgH

அரபு நாடுகளில் இல்லாத மத சுதந்திரம் இலங்கையில் உள்ளது. அந்த நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் சுதந்திரமாக


40 வருடமாக வசிக்கும் முள்ளியவளை மக்களை வெளியேற ஒருவார அவகாசம்



முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்திய பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை ஒரு வார காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கொடுத்துவந்த அழுத்தங்களையடுத்தே காட்டுத் திணைக்கள அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் இம்மக்களை வெளியேறுமாறு
அநுராதபுரத்தில் அல் கைதாவுடன் தொடர்பான பயிற்சி வழங்கப் படுவதாகவும் அநுராதபுரம் பெரிய பள்ளி மற்றுமொரு ஜூம்ஆ மஸ்ஜித் தவிர்ந்த ஏனைய மஸ் ஜிதுக்களில் அல் கைதாவுடன் தொடர்பான பயிற்சி வழங்கப் படுவதாகவும் அவற்றை தடைசெய்யுமாரு பொது பல

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts