பம்பலபிடியில் ஊடகவியலாளர் ஒருவரது வீட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதையடுத்...
நமது சமூகத்தையோ, அரசியல் வாதிகளையோ யாரையும் நம்பிப் பயனில்லை எனும் நிலையில் தமது உரிமைகளுக்காகத் தாம் மாத்திரமே போராட வேண்டிய சூழ்நிலை உணரப்பட்டு தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் உடமைகளை பாதுகாக்க கடந்த பத்து தினங்களாக தம்புள்ள கண்­ட­லம சந்­தியில் மேற்­கொள்­ளப்­பட...
சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு ஏறத்தாழ நெருங்கி வருவதை சூழ்நிலைகள் எடுத்தியம்புகின்றன. பொதுமக்கள் மீது இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்நிலையில் பென்டகனிடம் அமெரிக்க ஜனாதிபதி இராணு நடவடிக்கை தொடர்ப...
கடந்த ரமழான் மாதம் காத்தான்குடி பாலமுனையில் அமைந்துள்ள அம்மார் பள்ளிவாசலில் இரவுத் தொழுகை நடத்திவந்த அதே ஊரைச் சேர்ந்த D.L.M. அதாவுல்லாஹ் என்ற ஜாமியதுல் பலாஹ் அரபிக் கல்லூயில் கல்வி பயிலும் மாணவரே நடத்தி வந்தார்.இதை அறிந்த மதரஸாவின் பிரபல உஸ்தாத் M.H.M.புஹாரி பலாஹி என்பவர் அம் மாணவரை விசாரித்ததோடு காட்டுமிராண்டித் தனமாகவு...
தோஹா: அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரை கொலை செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்று உலக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி மார்க்க தீர்ப்பை (ஃபத்வா) வெளியிட்டுள்ளார். எகிப்தில் நடந்த ராணுவப் புரட்சி மற்று...
எகிப்து நாட்டுக்கு அமெரிக்கா வழங்கிவருகின்ற உதவிகளை தற்போதைக்கு இடைநிறுத்தி வைப்பதற்கு அந்நாட்டின் காங்கிரஸ் சபை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் முர்ஸியை பதவியிலிருந்து பலாத்காரமாக விலக்க முற்படுவதை இராணுவச் சூழ்ச்சிய...
வே.மதிமாறன் - பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது. ‘எங்கள் தந்தை மருத்துவக் கல்லூரிக்கு தன் உட...
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மகளிர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நளினி தங்கியிருக்கு...
காரைக்காலில் ஆசிட் வீச்சில் இறந்த பொறியியல் பட்டதாரி விநோதினி (23) கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு (27) ஆயுள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. காரைக்கால் எம்.எம்.ஜி. நகரைச் சேர்ந்த ஜெயபா...
வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது. இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளி...
இன்று மேற்கத்தியர்களால் உண்ணக் கூடிய உணவிலும் பல சூழ்சிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிஸ்கட். இன்று அதிகமானவர்களினால் உம்ராவிலிருந்து வாங்கி வரப்படக்கூடியதே இது. அரபியில் இவ்வாறு البسكويت اللذي يحتوي على جلد الخنزير டைப் செய்து ‘யூடியூப்’ இல் தேடிக்கொள்ளலாம்....
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மூடிய 'அபாயா" உடையை உடனடியாக இலங்கையில் சட்டரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தமது கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது இதற்கான தடையை செய்யா விட்டால் மாமாஸ்மீ போன்ற பாதாள உலக...
விஷவரூப விவாதங்கள் இன்று ஒவ்வொரு தமிழனின் மனதிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படத்தை ஆதரித்தும்,எதிர்த்தும் பல குரல்கள் ஒலிக்கின்றது.தங்களுடைய கருத்துக்களை.படத்தை தடைசெய்தது மிகசரியே என்றுவாதிடுபவர்களில் நானும் ஒருவன்.அப்படியிருக்க படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும்...
எகிப்து இராணுவத்தினால் மேற்கொள்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்திற்கு எதிராக, ஜனநாயகமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி...
அண்மையில் பதுளை யூ சீ எம் சீ (மலையக முஸ்லிம் கவுன்சில்) ஏற்பாடு செய்த இப்தார் நிகழவில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மஹியங்கனை மஹவெளி ரஜமஹா விகாரை விகாராதிபதி வடரேக விஜித தேரர் இன்று பிற்பகல் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கையில் கேகாலை நகர் அருகில் இடைமரிக்கப் பட்டு கடுமையாக தாக்கப் பட்டுள்ளார்...
” கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி மஹியங்கனையில் நடைபெற்ற “பொது பல சேனா” பொதுக்கூட்டதின் போது அதன் செயலாளர் ஞான சார தேரர் உரை நிகழ்த்துகையில், இதுவரையில் தாம் எந்த ஒரு முஸ்லிமையும் அச்சுறுத்தவோ இம்சிக்கவோ மனதளவில் புண்படுத்தவோ இல்லை என்றும் அவ்வாறான தொரு சந்தர்பத்தை எவராவது நிரூபித்தால் தாம் மகியங்கனை ராஜமகா விகாரைக்கு முன்னால்...
சர்வதேச தீய சக்திளினால் சிக்குண்ட சில அமைப்புகள் மாடுகள் அறுக்க வேண்டாம் எனக் கூறிக் கொண்டு வருக்கின்றனர் ஆனால் மாடுகள் அறுக்க வேண்டாம் எனக் கூறுவோர் கோழிகளையும் அறுக்க வேண்டாம் தின்ன வேண்டாம் என்று கூற மாட்டார்களா ? அதுவும் உயிரினமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுடைய சமய விவகாரத்தில் நீதமாக நடந்து கொள்ளுமாறு ஜனாதிபதி...
லண்டன்: கார்ளி வட்ஸ் (Carley Watts) எனப்படும் இருபத்து நான்கு வயதுடைய ஆங்கில மொடலிங் கவரச்சி நாயகி, தனது விடுமுறையில் சென்று மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் போது ஹிஜாப் அணிந்த ஓர் முஸ்லிம் பெண்ணாக மாறி இருந்தார். இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் கார்ளி வட்ஸி...
எகிப்தில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தக்கோரி ஜனநாயக ரீதியில் போராடிய மக்களை படுகொலைச் செய்த ராணுவம், தற்போது மக்களை கூட்டாக கைது செய்யும் நடவடிக்கையை துவக்கியுள்ளது. தங்களை ஆதரிக்காத அனைத்து பிரிவினரையும் பிடித்துச் சிறையி...
சவுதி அரேபியாவில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. சிறு வயது முதல் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது 610 கிலோ எடை கொண்ட மாமிச மலையாக ஆகி விட்டார். இவரது உடல் பருமனே வீட்டு வாயிற்படியை விட்டு இவர் வெளியே செல்வதை அனுமதிக்காததால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார்....
சென்னை: 14 வயது சிறுமியை சாமியார் ஒருவர் வன்புணர்ந்தது சீரழித்தது தொடர்பாக சாமியார் சிறுமியின் தாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அறவழிச் சித்தர் என்னும் பெயரில் குறிசொல்லி வந்த சாமியார் ஒருவர், இரவில் பூஜை செய்வதாகக் கூறி அழைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாத...
அங்காரா: எகிப்தில் நடப்பது அரச பயங்கரவாதம் என்று துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது: ‘’எகிப்தின் இராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸியும், சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் அஸதும் ஒரே குண...
புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்று நாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை....
நாட்டில் தாக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் பற்றிய முழுமையான அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் முன்வைப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம் மக்கள் கட்சி மேற்கொண்டு வருவத...
(இர்பான் ஷிஹாபுதீன்) எகிப்தின் முஸ்லிம் சகோரத்துவ இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதி சட்டபூர்வமாக அதைக் கலைக்க தற்போதைய எகிப்து அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றன. ஏன் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருத வேண்டும்? அஞ...
ஷீஆ கொள்கயை நிலைநாட்ட வேண்டும் என்றால் நபித்தோலர்களை முர்தத்களாகவும் காபிர்களாகவும் சித்தரித்து காட்டி அதன் மூலம் இஸ்லாத்தின் நம்பகதன்மயை மலுங்கடித்து அல்குர்ஆன் அல்ஹதீஸை போலியானதாக மாற்றிவிட வேண்டும்... அதன் பின் ஷீஆவுக்கென பிரத்தியோக குர்ஆன் ஹதீஸை அலி (ரலி) பெயறிலும் ஷீஆக்களின் பெரியார்கள் பெயரிலும் உருவாக்கிட வேண்டும் என்பதே...
அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்! சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்...
இலங்கைத் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு...
“எனக்கு வீடு, கணவன், குழந்தை என எல்லாம் இருந்தது. அழகான சந்தோசமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தார் மரணித்து, எங்கள் வீடு இடிந்து விழுந்த பின் இந்த உலகில் நான் தனிமைப்பட்ட வயோதிப பெண்ணாக நின்றேன். வீடு வீடாகச் சென்று வேலைகளைச் செய்துகொடுத்தும் சிறிய சில்லரைப் பொருட்களை விற்றும் வறுமையின் அகோர பிடியில் நாட்களைத்...
கடாபி லிபியாவில் 50000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கொன்று குவித்தபொதும் அமெரிக்காவும் உலக ஊடகங்களும் அவரை தீவிரவாதி என்று சித்தரிக்கவில்லை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கவில்லை பஸ்ஸார் அல் ஆஸாத் என்ற கொடியவனின் செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே அத்தகைய மிருகத்தை கூட அமெரிக்காவும் அவனது ஊடக அடிமைகளும் உலக நாடுகளும் தீவிரவாதிகளின்...
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்புடன் இருப்பது ஆபத்துகள் நிறைந்தது.அரபுலகத்தில் அமெரிக்காவுடன் நட்புணர்வை துவக்கும் எந்த அரசியல் வித்தகர்களையும் விட அமெரிக்க ஒரு உண்மையை விளங்கி வைத்திருக்கிறது.அது மிகவும் எளிமையானது...அது தான் உங்களது பாதைக...
டெல் அவீவ் :அமெரிக்காவின் முயற்சியால் அமைதிப்பேச்சுவார்த்தை துவங்கவிருக்கும் வேளையில் ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுதல் யூதக் குடியிருப்பு வீடுகளை கட்ட இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. மேற்...
கெய்ரோ:  எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தக்கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது சர்வாதிகார ராணுவ அரசு நடத்திய கொடூரமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பா...

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts