கடந்த ரமழான் மாதம் காத்தான்குடி பாலமுனையில் அமைந்துள்ள அம்மார் பள்ளிவாசலில் இரவுத் தொழுகை நடத்திவந்த அதே ஊரைச் சேர்ந்த D.L.M. அதாவுல்லாஹ் என்ற ஜாமியதுல் பலாஹ் அரபிக் கல்லூயில் கல்வி பயிலும் மாணவரே நடத்தி வந்தார்.இதை அறிந்த மதரஸாவின் பிரபல உஸ்தாத் M.H.M.புஹாரி பலாஹி என்பவர் அம் மாணவரை விசாரித்ததோடு காட்டுமிராண்டித் தனமாகவும்
வியாழன், 22 ஆகஸ்ட், 2013
வே.மதிமாறன் -
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக்
கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு
தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும்
நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.
‘எங்கள் தந்தை
மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை
புதன், 21 ஆகஸ்ட், 2013
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மூடிய 'அபாயா" உடையை உடனடியாக இலங்கையில் சட்டரீதியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தமது கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது
இதற்கான தடையை செய்யா விட்டால் மாமாஸ்மீ போன்ற பாதாள உலக கோஷ்டியினரின் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் போதைவஸ்து கடத்தல்களுக்கும் அபாயா பாதுகாப்பாக அமையும். இது தேசிய
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013
விஷவரூப விவாதங்கள் இன்று ஒவ்வொரு
தமிழனின் மனதிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படத்தை
ஆதரித்தும்,எதிர்த்தும் பல குரல்கள் ஒலிக்கின்றது.தங்களுடைய
கருத்துக்களை.படத்தை தடைசெய்தது மிகசரியே என்றுவாதிடுபவர்களில் நானும்
ஒருவன்.அப்படியிருக்க படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும்
முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும்
சில கேள்விகள்...
!)ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக
!)ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக
எகிப்து
இராணுவத்தினால் மேற்கொள்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறையினை வன்மையாக
கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சட்டத்திற்கு எதிராக, ஜனநாயகமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி
முஹம்மட் முர்ஸியின்
அண்மையில்
பதுளை யூ சீ எம் சீ (மலையக முஸ்லிம் கவுன்சில்) ஏற்பாடு செய்த இப்தார்
நிகழவில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மஹியங்கனை மஹவெளி
ரஜமஹா விகாரை விகாராதிபதி வடரேக விஜித தேரர் இன்று பிற்பகல்
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கையில் கேகாலை
நகர் அருகில் இடைமரிக்கப் பட்டு கடுமையாக தாக்கப் பட்டுள்ளார் .
‘என்னடா எங்கள் இயக்கத்தை தாக்கி பேசினாய்”. என்று கோஷமிட்டபடி இவரும் இவருடைய சாரதியும் தாக்கப் பட்டுள்ளார்கள் . இவரின் சாரதியின் உடைகள்
‘என்னடா எங்கள் இயக்கத்தை தாக்கி பேசினாய்”. என்று கோஷமிட்டபடி இவரும் இவருடைய சாரதியும் தாக்கப் பட்டுள்ளார்கள் . இவரின் சாரதியின் உடைகள்
” கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி மஹியங்கனையில் நடைபெற்ற “பொது பல சேனா” பொதுக்கூட்டதின் போது அதன் செயலாளர் ஞான சார தேரர் உரை நிகழ்த்துகையில், இதுவரையில் தாம் எந்த ஒரு முஸ்லிமையும் அச்சுறுத்தவோ இம்சிக்கவோ மனதளவில் புண்படுத்தவோ இல்லை என்றும் அவ்வாறான தொரு சந்தர்பத்தை எவராவது நிரூபித்தால் தாம் மகியங்கனை ராஜமகா விகாரைக்கு முன்னால் வந்து தமது காவி உடையை களைந்து விடுவதாகவும் அதன் பின்பு ராணுவத்தில் இணைந்து விடுவதாகவும்
சர்வதேச
தீய சக்திளினால் சிக்குண்ட சில அமைப்புகள் மாடுகள் அறுக்க வேண்டாம் எனக்
கூறிக் கொண்டு வருக்கின்றனர் ஆனால் மாடுகள் அறுக்க வேண்டாம் எனக் கூறுவோர்
கோழிகளையும் அறுக்க வேண்டாம் தின்ன வேண்டாம் என்று கூற மாட்டார்களா ?
அதுவும் உயிரினமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுடைய சமய
விவகாரத்தில் நீதமாக நடந்து கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம்
வேண்டுகோள்விடுத்துள்ளார்.
காலம் காலமாக இருந்து வருகின்ற இந்த மாடுகள் அறுக்கின்ற
சவுதி அரேபியாவில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி.
சிறு வயது முதல் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது 610 கிலோ
எடை கொண்ட மாமிச மலையாக ஆகி விட்டார். இவரது உடல் பருமனே வீட்டு
வாயிற்படியை விட்டு இவர் வெளியே செல்வதை அனுமதிக்காததால் கடந்த 2 ஆண்டுகளாக
மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார்.
இவரைப் பற்றிய செய்தி தொகுப்புகள்
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
சென்னை:
14 வயது சிறுமியை சாமியார் ஒருவர் வன்புணர்ந்தது சீரழித்தது தொடர்பாக
சாமியார் சிறுமியின் தாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அறவழிச் சித்தர் என்னும்
பெயரில் குறிசொல்லி வந்த சாமியார் ஒருவர், இரவில் பூஜை செய்வதாகக் கூறி
அழைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம்
புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்று நாம்
தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில்
புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும்
வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர்
ஊக்குவிக்கவில்லை.
அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய வாழ்நாளிலோ அல்லது அதனை அடுத்து வந்த காலகட்டத்திலோ இப்பணியில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரமும் இல்லை.
புத்தர் இறந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு வைசாலியில் கூடிய பேரவையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்
அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய வாழ்நாளிலோ அல்லது அதனை அடுத்து வந்த காலகட்டத்திலோ இப்பணியில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரமும் இல்லை.
புத்தர் இறந்து ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு வைசாலியில் கூடிய பேரவையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்
ஷீஆ கொள்கயை நிலைநாட்ட வேண்டும் என்றால்
நபித்தோலர்களை முர்தத்களாகவும் காபிர்களாகவும் சித்தரித்து காட்டி அதன்
மூலம் இஸ்லாத்தின் நம்பகதன்மயை மலுங்கடித்து அல்குர்ஆன் அல்ஹதீஸை
போலியானதாக மாற்றிவிட வேண்டும்...
அதன் பின் ஷீஆவுக்கென பிரத்தியோக குர்ஆன் ஹதீஸை அலி (ரலி) பெயறிலும் ஷீஆக்களின் பெரியார்கள் பெயரிலும் உருவாக்கிட வேண்டும் என்பதே இவர்களின்
அதன் பின் ஷீஆவுக்கென பிரத்தியோக குர்ஆன் ஹதீஸை அலி (ரலி) பெயறிலும் ஷீஆக்களின் பெரியார்கள் பெயரிலும் உருவாக்கிட வேண்டும் என்பதே இவர்களின்
அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
“எனக்கு
வீடு, கணவன், குழந்தை என எல்லாம் இருந்தது. அழகான சந்தோசமான குடும்ப
வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தார் மரணித்து, எங்கள் வீடு
இடிந்து விழுந்த பின் இந்த உலகில் நான் தனிமைப்பட்ட வயோதிப பெண்ணாக
நின்றேன். வீடு வீடாகச் சென்று வேலைகளைச் செய்துகொடுத்தும் சிறிய சில்லரைப்
பொருட்களை விற்றும் வறுமையின் அகோர பிடியில்
நாட்களைத் தள்ளிக்கொண்டு இருந்தேன். தூங்குவதற்குக் கூட சொந்தமாக ஓர்
இடமில்லை. கீஸா சதுக்கத்தில் கைரோ பல்கலைக்
கடாபி லிபியாவில் 50000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கொன்று குவித்தபொதும் அமெரிக்காவும் உலக ஊடகங்களும் அவரை தீவிரவாதி என்று சித்தரிக்கவில்லை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கவில்லை
பஸ்ஸார் அல் ஆஸாத் என்ற கொடியவனின் செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே அத்தகைய மிருகத்தை கூட அமெரிக்காவும் அவனது ஊடக அடிமைகளும் உலக நாடுகளும் தீவிரவாதிகளின் பட்டியலில்
பஸ்ஸார் அல் ஆஸாத் என்ற கொடியவனின் செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே அத்தகைய மிருகத்தை கூட அமெரிக்காவும் அவனது ஊடக அடிமைகளும் உலக நாடுகளும் தீவிரவாதிகளின் பட்டியலில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)