இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் எட்னா சொக்லேட்டில் பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பன்றியின் உருவம் பொறிக்கப்பட்ட சொக்லேட் விவகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. (நன்றி www.jaffnamuslim.com )  அதே சமயம் EDNA வின் விற்பனை முகாமையாளரை...
பொது பல சேனா என்ற அமைப்பை ஆதரித்து தான் ஒருபோதும் கருத்து கூறவில்லை எனவும் இது தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா விடிவெள்ளியிடம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பொது பல சேனா பெளத்தர்களுக்காக ஹலாலை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் பாதுகாப்பு செயலாளரின்...
உலகின் வேகமான மனிதன் யார் என்று கேட்டால் உங்கள் உதடுகள் உஸைன் போல்ட் என உச்சரிக்கும். இலங்கையின் இவ்வாண்டுக்கான அதிவேக மனிதன் யார் என்று தெரியுமா? அவர்தான் வெலி­கம எனும் நக­ரத்­திலே 1985ஆம் ஆண்டு ஜன­வரி 31ஆம் திகதி முஹம்மத் ஷரீப் -- பாத்­திமா நயி­முன்­திஸா தம்­ப­தி­யி­ன­ருக்குப் பிறந்த புதல்­வ­ரான சப்ரான். வெலி­கம, புதிய தெருவில்...
இவ்வாண்டு செப்டம்பர் 11 அன்று 2998 குர்ஆன் பிரதிகளை எரிக்கப்போவதாக மீண்டும் விஷமத்தனமான திமிர் அறிவிப்பை வெளியிட்டுள்ளான் அமெரிக்க பாதிரி டெர்ரி ஜோன்ஸ். அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் உள்ளூர் PRESS TV நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று இந்த செயலை செய்யப்போவதாக அற...
ஹலால் சான்றிதழை இரத்துச் செய்து விட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்ட முயற்சியை பாராட்டுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சொன்றின் செயலாளர் கூறியதால் மாத்திரம் அந்த போராட்டத்தில் இருந்து, அந்த அமைப்பு விலகி கொண்டதானது இலங்கையின் பௌத்த மக்களை கவனத்தில் கொள்ளாது...
இந்த புகைப் படத்தில் இருப்பவர் பெயர் அல்ஜீரியன் ஹம்ஜா.இவர்தான் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய இணைய தளங்களில் ஊடுருவி அந்த தளங்களை செயலிழக்க செய்தவர்.இவரை இன்டர்ப்போல் காவல்துறையினரை வைத்து கைது செய்துள்ளனர்.சிறிது நாட்களுக்கு முன் அனானிகள் சில பேர் இஸ்ரேலி...
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் பாவச் செயல்களில் மிகப் பெரிய பாவமாகக் கருதுவது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும். இப்பாவம் இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடியதாகும். ஒருவர் ஒரு மனிதனை வணங்குவதோ அல்லது அந்த மனிதனிடம் கடவுள் தன்மை உள்ளது என்று நம்புவதோ, அவர் மரணித்த பின் அவரது மண்ணறையை புனிதமாகக்<--more--> கருதுவதோ,...
ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக நிலைகொண்டிருப்பதால்தான் வெப்ப நிலை இந்தளவு மோசமடைந்துள்ளது. வெப்ப நிலையினால் சரும நோய்கள், வியர்க்குரு போன்றவற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. என சமூக வைத்தியத்துறையின் பேராசிரியர் ரோஹினி செனவிரட...
பொலிஸ் நிலைய பாவனைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை காலமும் ஜீப் வண்டி ஒன்றிற்காக மாதம் ஒன்றிற்கு 225 லீற்றர் டீச...
இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஜனாதிபதியை சந்திக்கமுடிகிறது, அமைச்சரவையிலே முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை பேசமுடிகிறது, அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சித்தலைவர்களை சந்தித்து பேசமுடிகின்றது. அதே போன்று பொதுபலசேனா போன்ற அமைப்புகள் மேற்கொள்கின்ற சமூக விரோத செயல்களுக்கெதிராக சட்டத்தை உருவாக்கக்கூடிய அழுத்தத்தைத்...
தனது ஒன்றரைவயது குழந்தையை கடித்தும் அடித்தும் நெருப்பினால் சுட்டும் மண்ணெண்ணை பருகக்கொடுத்தும் சித்திரவதை செய்த தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுமண்டபத்தடிக் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இருட்டுச்சோலைமடுவைச்சேர்ந்த தாயொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதனால் தனது...
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்தத...
முஸ்லிம் சமூகத்தில் ஒருவகையான அடிப்படைவாதம் தலைதூக்குவது குறித்து நாம் அறிவோம். அது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....
பிரபல ஹெக்கிங் குழுவான 'எனோன்யமஸ்' கடந்த வாரம் இஸ்ரேலிய இணையக்கட்டமைப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான பல இணையத்தளங்க...
தருஸ்மன் அறிக்கையை ஏற்றுகொள்ள முடியாது என்று கூறிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதே இந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள். எதிர் கட்சிகளோ, நாங்களோ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என கோரவில்லை. இந்நிலையில் அதன் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது...
அரசியல் களம்: இன்று இலங்கை நேரம் இரவு 9.மணிக்கு இம்போட்மிரர் இணையத்...
சுனிதா வில்லியம்ஸ்அஹமதாபாத் : புகழ் பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தன்னுடைய சமீபத்திய குஜராத் சுற்றுப்பயணத்தின் போது, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்காமல் புறக்கணித்தற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 3 நாள் பயணமாக அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வந்தார்....
சவூதி அரேபியாவில் புனித நகரமான மக்காவில் இம்மாதம் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் அவசரமாக நடைபெறும் இஸ்லாமிய உச்சி மாநாட்டிற்கு ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்திர்க்கு இரு புனித பள்ளியின் ஊழியரும், சவூதி அரேபிய அரசருமான அப்துல்லாஹ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார் என செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது, அது பற்றி ஈரான் அதிபருக்கு சவூதி...
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் இனவாதிகளுக்கு எதிராக கொழும்பு கொம்பனி தெருவில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டத்தை அரசாங்கம் தற்காலி தடைவிதித்ததைத் தொடர்ந்து அதே நிகழ்ச்சி கொழும்பு மாளிகாவத்தையி...

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts