இவர்கள் இருவரும் பலஸ்தீனின் காஸாவைச் சேர்ந்த பொறியியலாளர்கள். 22 வயதான ஈமான் ஸூயாஹ் ஒரு கணினிப் பொறியியலாளர். 22 வயதான ஜிஹாத் அபூ ஸக்ரா ஒரு மின் பொறியியலாளர்.
அக்கரைப்பற்று ஹிவோ கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று
(19.09.2013) அக்கரைப்பற்று சின்ன முல்லைத்தீவில் இடம்பெற்றது. கல்லூரியின்
பணிப்பாளர்களான ஏ.எஸ்.எம். ஹஸ்பி, ஏ.ஜி.எம். அஹ்சன் தலைமையில் இடம்பெற்ற
உலக
அழகி போட்டிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கொடி பிடித்தவர்கள் இப்போது
இஸ்லாமிய அழகி போட்டி (முஸ்லிமா வேர்ல்ட்) என்ற ஒரு அழகி போட்டியை நடாத்தி
உள்ளனர் .
இது இந்துநேசியாவில் நடத்தப்பட்டுள்ளது . இதில்
பெண்கள் பல உடை அலங்காரத்துடன்
எகிப்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அதிபர் முர்ஸி முதன்முறையாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசினார். இதனை முர்ஸியின் வழக்கறிஞர் முஸ்தபா அட்டாயாஹ் தெரிவித்துள்ளார்.
கத்தார்
அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188
பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க
தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா
35
ஆண்டு காலம் நூலகராக அரசு பணியாற்றி தன சம்பளம் முழுதும் அநாதை
குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தன தேவைகளுக்காக மாலை நேரங்களில் ஒரு உணவு
விடுதியில் பணியாற்றிய மாபெரும் மனித
நாடடில்
26 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருந்த போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் மௌனமாகவே உள்ளார் என்று எதிர் கட்சி தலைவரும் ஐக்கிய
தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அக்குறணை நகரில் நேற்று 2013 09 16 இரவு இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே
ஹைஃபா
அல் மன்சூர் என்னும் சவூதி பெண் இயக்குநர் இயக்கியுள்ள வஜ்தா (Wadjda)
என்னும் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு, பிறமொழிப் படங்களின் வரிசையில்
பத...ிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – மேற்கு உ.பி.யின் முஸாஃபர் நகரில் நடந்த ஒருதலைபட்சமான முஸ்லிம்
கூட்டுப் படுகொலையின் கொடூரத்தை கண்டு முஸாஃபர் நகர் மாவட்ட
மருத்துவமனையில் இறந்த உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்திய மருத்துவர்கள் கூட
நடுங்கிப் போயுள்ளனர். மருத்துவர்களின் அனுபவத்தை கேட்டால் நெஞ்சு பதறும். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக
லண்டனில்
நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு
விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
தம்புள்ள
பள்ளிவாசலுக்கு அமெரிக்க அதிகாரிகள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிவாசலுக்கு சென்றுள்ள அவர்கள் பள்ளிவாசல் பிரமுகர்களுடன்
கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர். இதன்போது
இலங்கைவாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும். 1980களிற்கு
முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின்
தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகினை
ஏலக்காய்க்குள்
மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்துவைத்து,
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் எடுத்துச்சென்ற நபர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய