
இலங்கையை
ஆட்சி செய்த கடைசிச் சிங்கள மன்னனாக கருதப்படும் ஸ்ரீ விக்கிரம
ராஜசிங்கனை கொலைவெறியுடன் ஆங்கிலேயப் படைகள் துரத்தி வருகின்றன.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்த மன்னன் மகியங்கனை நகரை
ஊடறுத்து அதற்கு அருகிலுள்ள சிறு கிராமமான பங்கரகமவுக்குள்
நுழைகின்றான். அங்கு விவச...
