ரமழான் பண்டிகையைக் கொண்டாட தயாராகுபவர்களுக்கு வீடியோவில்
தனது நாய்களுடன் அமர்ந்தவாறு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்த பெண்
ஒருவரை மலேசியப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
நாய்களுக்கு பயிற்சி அளிப்பவரான மஸ்னஹ் யுஸொப் என்ற மேற்படி பெண் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளதை
நாய்களுக்கு பயிற்சி அளிப்பவரான மஸ்னஹ் யுஸொப் என்ற மேற்படி பெண் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளதை
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
வியாழன், 1 ஆகஸ்ட், 2013
1990-08-03
காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைக்குப் பின்னர் 1991 இல் இருந்து கடந்த
வருடம்வரை வருடாந்தம் குறித்த தினத்தில் நினைவுகூர்ந்து வந்த ‘சுஹதாக்கள்
தினம்’ இவ்வருடம், நாளை மறுதினம் அதாவது சனிக்கிழமையாகும்.
ரமழானின் கடைசி வாரத்தில் மக்கள் நல்லமல்களில் ஒருபக்கமும், வியாபாரிகள்
இன்னுமொரு பக்கமும், இதற்கிடையில் பெருநாள்
ஐக்கிய அரபுக் குடியரசின் பிரதமரும், துணை
அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் அரசியல்
அமைப்பின் மன்னராகவும் உள்ளார். இவர் ரமழானை முன்னிட்டு, இந்தியா உள்ளிட்ட
உலகெங்கும் வறுமையில் வாடும் ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு ஆடை வழங்கும்
திட்டத்தினைத் தொடங்கினார்.
இந்த மாதம் 11-ம்தேதி துவங்கப்பட்ட இந்த மனித நேயத்திட்டம் கடந்த
இந்த மாதம் 11-ம்தேதி துவங்கப்பட்ட இந்த மனித நேயத்திட்டம் கடந்த
2013ம்
ஆண்டு முஸ்லிம்களுக்கு தரப்பட்ட மேலும் ஒரு அதிர்ச்சியாக மஹியங்கன
விவகாரம் அமைந்திருந்தது. ஒரு சிலருக்கு கோபமும் மேலும் சிலருக்கு கவலையும்
இன்னும் பலருக்கு குழப்பமுமாக அமைந்த இவ்விவகாரம் தற்போது ஒரு முடிவை
எட்டியுள்ளது.
எப்படி ?
வழக்கம் போலவே தாம் நினைத்ததை சாதித்துள்ளது இனவாதம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இன்றைய நிலையை பொறுத்தவரை இவ்விடயத்தை தூக்கிப்பிடிப்பதிலோ அல்லது மேலதிக ஆய்வுகளை
எப்படி ?
வழக்கம் போலவே தாம் நினைத்ததை சாதித்துள்ளது இனவாதம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இன்றைய நிலையை பொறுத்தவரை இவ்விடயத்தை தூக்கிப்பிடிப்பதிலோ அல்லது மேலதிக ஆய்வுகளை
சிரியாவின் ஹிம்ஸ் நகர் கொடுங்கோலன் பஷ்ஷாரின் படைகளின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை அங்குள்ள மக்கள் எதிர்நோக்குவதாக ஐ.நா வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அவர்
புதன், 31 ஜூலை, 2013
ஐக்கிய
அரபு எமிரேட் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 56 வயதான இந்தியர்
ஒருவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அப்பள்ளியில்
படித்து வரும் 7 வயது சிறுமியை கற்பழித்ததாகவும், கொலை மிரட்டல்
விடுத்ததாகவும் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி
கற்பழிக்கப்பட்டது உறுதியானது.இவ்வழக்கு
முஸ்லிம் சமூகத்தின் மத, கலாசார விழுமியங்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் நாகரிகமற்ற கீழ்த்தரமான பிரசாரங்களும் தாக்குதல்களும் எல்லைமீறி செல்கின்றன.
இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளாகிய நாம் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுகூடி கலந்தாலோசிக்க வேண்டும்.
இதனால் தங்களது தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்
இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளாகிய நாம் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுகூடி கலந்தாலோசிக்க வேண்டும்.
இதனால் தங்களது தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்
செவ்வாய், 30 ஜூலை, 2013
தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/ edistrict_certificate/land/ chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/ eservicesnew/land/ areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/ igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும்
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/
4) பிறப்பு மற்றும்
இலங்கையில்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகள் பலவற்றில் டிசிடி (DCD
அல்லது Dicyandiamide) என்ற ரசாயன பொருள் கலக்கப்படவில்லை என தாய்லாந்தில்
மேற்கொள்ளப்பட்ட இரசாயன பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா குறித்த தாய்லாந்தின் இரசாயன
பகுப்பாய்வு அறிக்கையில் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக
இறுதிநாள்
வரும்வரைக்கும் சவூதியிலுள்ள இரு புனிதஸ்தலங்களுக்குமான அபிவிருத்திகள்
நிறுத்தப்படாமல் வரையறையன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா- மஸ்ஜிதுன்
நபவி ஹரம் பள்ளிவாயலில் உம்ரா, ஹஜ் யாத்திரிகளைக் கட்டுப்படுத்த
முடியுமெனினும் கஃபதுல்லாஹ்வில் யாத்திரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை
வருடாந்தம் அங்கும் இடம்பெற்று வருகின்றன.
புனித மக்கா ஹரம்
பள்ளிவாயலுக்குள் உலகம் அழியும்வரைக்கும்
இலங்கையில்
செயற்படும் போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் பிரபலமான தரப்பினர்
தொடர்பில் விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தவுள்ளதாக பொதுபல சேனா
அறிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே
ஞானசார தேரர் கொலன்னாவ நகர மத்தியில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின்
பேரவைக் கூட்டத்தின் போதே இந்த
திங்கள், 29 ஜூலை, 2013
முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை.
முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எல ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்
முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எல ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்
ஞாயிறு, 28 ஜூலை, 2013
''இந்து
அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில
முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள்
குற்றம் சாட்டுகின்றனவே?''
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே
மஹியங்கனையில்
தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இடமானது எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும்,
அது
வியாபார நடவடிக்கைகளுக்காக தன்னால் பதிவு செய்யப்பட்ட தனது வர்த்தக நிலையம்
எனவும் அதன் உரிமையாளர் மத விவகார அமைச்சரும் பிரதமருமான தி. மு. ஜயரத்ன
விற்கு கடிதம் மூல மாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)