இலங்­கையை ஆட்சி செய்த கடைசிச் சிங்­கள மன்­ன­னாக கரு­தப்­படும் ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்­கனை கொலை­வெ­றி­யுடன் ஆங்­கி­லேயப் படைகள் துரத்தி வரு­கின்­றன. உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு ஓடி­வந்த மன்னன் மகியங்கனை நகரை ஊட­றுத்து அதற்கு அரு­கி­லுள்ள சிறு கிரா­ம­மான பங்­க­ர­க­ம­வுக்குள் நுழை­கின்றான்.
அங்கு விவ­சாய
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன்கிழமை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு தனியானதொரு சட்டம் இருக்கக் கூடாதென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மஹியங்கனை பகுதியில் பொதுபலசேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த பொதுபலசேனாவின்
காவியுடையைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடும் பெளத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் அதிகாரத்தை மாநாயக்க தேரர்களுக்கு வழங்கும் முகமாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக
சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து வபாத்தானார்.

கணவரின் மரண செய்தி கேட்டு அவருடன் 70 ஆண்டுகள் தாம்பத்தியம் நடத்திய அவரது 90 வயது மனைவி
காசா செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்த பிரித்தானிய பிரஜை குரம் ஷெய்க் தங்கல்லையில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை இழுத்தடித்து வந்த காவல்துறை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான
அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ள விதமாக பொதுபல சேனா அமைப்பு ஒரு முஸ்லிம் நபருக்கு, முஸ்லிம் வர்த்தக நிலையொன்றுக்கு அல்லது முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக நிரூபித்தால் தாம் மகியங்கனையிலுள்ள விகாரைக்குச் சென்று தனது காவி உடையை
ரமழான் பண்­டி­கையைக் கொண்­டாட தயா­ரா­கு­ப­வர்­க­ளுக்கு வீடி­யோவில் தனது நாய்­க­ளுடன் அமர்ந்­த­வாறு வாழ்த்துச் செய்­தியைத் தெரி­வித்த பெண் ஒரு­வரை மலே­சியப் பொலிஸார் புதன்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.
நாய்­க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­வ­ரான மஸ்னஹ் யுஸொப் என்ற மேற்படி பெண் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டுள்ளதை
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் M.A.அன்சில் (LLB) அவர்களின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் , இன்று (2013.08.02 வெள்ளிக்கிழமை), இடம் பெற்ற இப்தார் நிகழ்வில்
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தங்கியுள்ள பண்ணை வீட்டை தகர்க்க தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் அதிபராக இருந்தபோது தலிபான்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்ததால், அவரைக் கொல்ல நடந்த 3 தாக்குதலில் இருந்து
1990-08-03 காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைக்குப் பின்னர் 1991 இல் இருந்து கடந்த வருடம்வரை வருடாந்தம் குறித்த தினத்தில் நினைவுகூர்ந்து வந்த ‘சுஹதாக்கள் தினம்’ இவ்வருடம், நாளை மறுதினம் அதாவது சனிக்கிழமையாகும்.

ரமழானின் கடைசி வாரத்தில் மக்கள் நல்லமல்களில் ஒருபக்கமும், வியாபாரிகள் இன்னுமொரு பக்கமும், இதற்கிடையில் பெருநாள்
ஐக்கிய அரபுக் குடியரசின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் அரசியல் அமைப்பின் மன்னராகவும் உள்ளார். இவர் ரமழானை முன்னிட்டு, இந்தியா உள்ளிட்ட உலகெங்கும் வறுமையில் வாடும் ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு ஆடை வழங்கும் திட்டத்தினைத் தொடங்கினார்.

இந்த மாதம் 11-ம்தேதி துவங்கப்பட்ட இந்த மனித நேயத்திட்டம் கடந்த
2013ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தரப்பட்ட மேலும் ஒரு அதிர்ச்சியாக மஹியங்கன விவகாரம் அமைந்திருந்தது. ஒரு சிலருக்கு கோபமும் மேலும் சிலருக்கு கவலையும் இன்னும் பலருக்கு குழப்பமுமாக அமைந்த இவ்விவகாரம் தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது.

எப்படி ?

வழக்கம் போலவே தாம் நினைத்ததை சாதித்துள்ளது இனவாதம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இன்றைய நிலையை பொறுத்தவரை இவ்விடயத்தை தூக்கிப்பிடிப்பதிலோ அல்லது மேலதிக ஆய்வுகளை
சிரியாவின் ஹிம்ஸ் நகர் கொடுங்கோலன் பஷ்ஷாரின் படைகளின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை அங்குள்ள மக்கள் எதிர்நோக்குவதாக ஐ.நா வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அவர்
மாணவிகள் இருவரை நிர்வாணமாக படம்பிடித்த ஆசிரியர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றைச்சேர்ந்த மாணவிகள் இருவரையே குறித்த பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் நிர்வாணமாக
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கான தலைவர் கதரின் அஷ்டன் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியை சந்தித்துள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக கூறிய அஷ்டன், அவர் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரத்தை வெளியிட மறுத்தார்.

அஷ்டன்
ஐக்கிய அரபு எமிரேட் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 56 வயதான இந்தியர் ஒருவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அப்பள்ளியில் படித்து வரும் 7 வயது சிறுமியை கற்பழித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியானது.இவ்வழக்கு
ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை ஆபரேஷன் ஏதுமின்றி சுகப்பிரசவ முறையில் ஈன்றெடுத்தார்.

அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும்
பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் கலை பிரிவு மாணவர் தொகையை குறிப்பிட்ட அளவு குறைக்க தீர்மானித்துள்ளதாக
முஸ்லிம் சமூ­கத்தின் மத, கலா­சார விழு­மி­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்டு வரும் நாக­ரி­க­மற்ற கீழ்த்­த­ர­மான பிர­சா­ரங்­களும் தாக்­கு­தல்­களும் எல்­லை­மீறி செல்­கின்­றன.

இதனால் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாம் கட்சி வேறு­பா­டு­களை ஒதுக்­கி­விட்டு ஒன்­று­கூடி கலந்­தா­லோ­சிக்க வேண்டும்.

இதனால் தங்­க­ளது தலை­மையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றியம் உட­ன­டி­யாக கூட்­டப்­பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்
தமிழ் நாட்டில்(இந்தியாவிலா?) சில பயனுள்ள இணையத்தளங்கள்!

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும்
*இஸ்லாத்தின் எதிரிகளால் வைக்கப்படும் வாதம்

நோர்வையில் இருபத்தி நான்கு மணி நேரமும் சூரியன் வானில் தென் படுகின்றது இஸ்லாமியர்களின் ஒரு சில வணக்கங்கள் நேரத்தை குறிப்பிட்டு செய்யப்படும் வணக்கமாக இருக்கின்றது என்பதால் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் எவ்வாறு நோன்பு போன்ற அமல்களை சரிவர நிறை
இலங்கையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகள் பலவற்றில் டிசிடி (DCD அல்லது Dicyandiamide) என்ற ரசாயன பொருள் கலக்கப்படவில்லை என தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா குறித்த தாய்லாந்தின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக
இறுதிநாள் வரும்வரைக்கும் சவூதியிலுள்ள இரு புனிதஸ்தலங்களுக்குமான அபிவிருத்திகள் நிறுத்தப்படாமல் வரையறையன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா- மஸ்ஜிதுன் நபவி ஹரம் பள்ளிவாயலில் உம்ரா, ஹஜ் யாத்திரிகளைக் கட்டுப்படுத்த முடியுமெனினும் கஃபதுல்லாஹ்வில் யாத்திரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வருடாந்தம் அங்கும் இடம்பெற்று வருகின்றன.

புனித மக்கா ஹரம் பள்ளிவாயலுக்குள் உலகம் அழியும்வரைக்கும்
பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே
குவைட்டில் இரண்டாவது பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்களின் பாதிக்கும் அதிகமான ஆசனங்கள் பறிபோயுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஷியா பிரிவினர் 50 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களையே வென்றனர்.

முன்னதாக டிசம்பரில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில்
இலங்கையில் செயற்படும் போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் பிரபலமான தரப்பினர் தொடர்பில் விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தவுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொலன்னாவ நகர மத்தியில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின் பேரவைக் கூட்டத்தின் போதே இந்த
ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் (Abhmanyu Samal) என்னும் இவர் தனியாளாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார்...
இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி.. இரண்டு வருட கடின உழைப்பில்
கொலைக்குற்றங்களில் கைதாகி, 10 வருடங்களை சிறையில் கழித்திருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட வயதுடையோரை விடுதலை செய்யும் வகையில் ஜனாதிபதியின் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் இதற்கான உடனடி
முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை.

முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி-எல ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்

1) மரத்தில் கட்டி வைத்து அமைச்சர் என்னை அடிக்கவே இல்லை. நானாகவே அடித்துக்கொண்டேன் ( சமுர்த்தி அதிகாரி)

2) அமைச்சரின் மகன் எனக்கு
''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே

மஹியங்கனையில் தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இடமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும்,
அது வியாபார நடவடிக்கைகளுக்காக தன்னால் பதிவு செய்யப்பட்ட தனது வர்த்தக நிலையம் எனவும் அதன் உரிமையாளர் மத விவகார அமைச்சரும் பிரதமருமான தி. மு. ஜயரத்ன விற்கு கடிதம் மூல மாக
ஹலால் பிரச்சினையை முழுமையாக நாட்டிலிருந்து ஒலிக்கும் போராட்டத்தை மீண்டும் அடுத்த கிழமை ஆரம்பிக்கப் போவதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர்
துபாய் அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவை சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் ஜாகிர் நாயக்குக்கு வழங்கப்பட உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts