தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.dailymail.co.uk/news/article-2515514/Starving-Syrians-butcher-zoos-LION-eat-worst-sign-desperate-civilians-food.html

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், மக்கள் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து
மாவனல்லை தெவனகல பிரதேசம் புனித பூமி என்றும், சட்டவிரோதமாக அங்கு குடியேறி உள்ளவர்கள் ( முஸ்லிம்கள் )அதை ஆக்கிரமித்திருப்பதாகவும், அங்கிருந்து முஸ்லிம்களை

நாவாந்துறை பகுதியில் உள்ள கவனிப்பாரற்று கிடந்த ஜின்னா மைதானம் தற்போது துப்பரவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக இச்சிரமதானம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மதியம் யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் சுபியான் மௌலவி பார்வையிட்டார்.

மைதானத்தின் சுற்றுப்புறம்




தாய்லாந்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் சினவத்ரா அறிவித்துள்ளார். தாய்லாந்தில் பெண் பிரதமர் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக


எகிப்தில் நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்காக குற்றவாளி கூண்டில் எகிப்து  பல்கலைகழக பல மாணவிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்  .

இவர்கள் ஆர்ப்பாட்ட நேரங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
. கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர் . இவர்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்து நீதிமன்றம் முன் தோன்றியது கண்ணைக்கவரும் காட்சியாக இருந்தது .

அது மட்டுமல்லாமல் இந்த மாணவிகள்


முஹம்மது றினாஸ்

         (புல்மோட்டை)       பண்டைய காலம் தொட்டு பல கண்டு பிடிப்புக்கள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும் அதில் சில விடயங்கள் தான் நிலைத்து நிற்கின்றன.இவ்வாறான  சில அறிய கண்டுபிடிப்புக்கள்தான் இன்று உலகத்தை கையளவில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. நவீன யுகத்துக்கேர்ப்ப இன்று உலகளாவிய ரீதியில் நிகழ்த்தப்படுகின்ற கண்டுபிடிப்புக்களில்

தகவல் : Puvi Rahmathullah Kattankudy

கல்வி கற்க வந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாக்கீர் மாஸ்டர் குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க முன்வந்தார்.

காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரும், தனியார் வர்த்தக வகுப்பு நடாத்திவரும் ஆசிரியருமான எச்.எம்.எம். பாக்கீர், அவரிடம் கல்வி கற்கச் சென்ற

இலங்கையின் மின்பாவித்த கூறுகளுக்கான புதிய கட்டன விபரம் SRI LANGA NEW ELECTRICITY BILL UNIT PRICE TABLE

பாரிஸ்: பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்காக தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு அஹிம்சை வழியில் பயணித்த யாசர்
ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, 2020 ல் ஹலால் உணவு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் தனது அரசாங்கத்தின் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஜப்பானில் உணவு தேவை அதிகரித்து வரும் நிலையிலும் தமது நாடு, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய முஸ்லீம் நாடுகளில்

BYNWz2cCMAEGxnM.jpg largeபலஸ்தீனின் காஸா வான்பரப்பில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய உளவு விமானத்தை இன்று தாம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணி தெரிவித்துள்ளது.

அதேவேளை, காஸா மீது உளவு
மத­மாற்ற தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­மாறும், புத்­த­சா­சன அமைச்­சரை மாற்­று­மாறும் வலி­யு­றுத்தி இன்று வியா­ழக்­கி­ழமை காலை 10.30 மணிக்கு

nabila
இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர்.
மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும்
ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்
போல செயல்படுகிறது!
குழந்தைகளின் பிரிய பிஸிகெட்
ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப்
போனால் முதலில் கண் தேடுவதும்
ஓரியோ பிஸ்கட் ஆகத்தான்
இருக்கிறது.
அதே பாணியை பயன்படுத்தி பல
பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக
கிரீம்
பிஸ்கெட்களை
மாலபே பிரதேசத்தில் ஒருதொகை 2000 ரூபா போலி நாணயத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணைத்
மட்டக்களப்பு கரடியனாறு கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை மணம் முடிப்பதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவர்
அமெரிக்காவுக்கு எதிராக சவுதி அரேபியாவின் இளவரசர் வெளியிட்டுள்ள கருத்துக்களினால் மத்திய கிழக்கு அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் இளவரசராக
தம்புள்ளை பள்ளிவாசலோடு இணைந்ததாக உள்ள இமாமின் அறைக்கு வெளியே  ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பன்றி
பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிரான பேரணி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கையின் பேரில் 54 முஸ்லீம் நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளுக்கு முஸ்லீம் - பௌத்த நல்லுறவு மற்றும் இலங்கையில் இனங்களுக்கிடையே ஜக்கியம் சம்பந்தமான வெப்தளமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேற்படி விடயமாக
சிறைக்குச் சென்றாலும் தூக்கு தண்டனை பெற்றாலும் மிலேட்சை போக்குடைய ஊழல் நிறைந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நான் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமஙிச்கவும் அவ்வாறே
இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுத்த 'அர்னாட் வேன் டூன்' இவ்வருடம் மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியான வேன் டூன் கடந்த 2008 ஆம் ஆண்டு உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் தயாரித்த 'ஃபித்னா' என்ற திரைப்படம் பெரும் சர்ச்சையை
மக்கா: இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சென்னை ஹஜ் பயணி உயிருடன் மீண்டதால் அவரது குடும்பத்தினர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லா (74), தனது மனைவி பத்ருன்னிஷாவுடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற
தெஹ்ரான்: தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதி மீண்டும் உயிர் பெற்றதால் குழப்பமைடைந்த ஈரான் அரசு, அக்கைதியை மீண்டும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதாகிய அலிரெசா (37) என்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண
ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீர்வு

சிரியாவில் தொடரும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பூனை,  நாய், கழுதைகளை சாப்பிட்டு பட்டினியை போக்கிக்கொள்ளலாம் என்று
உலகளாவிய முஸ்லிம்களில் 95 வீதமானோர் இன்று ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எமது ஹஜ் பெருநாள் பிரார்த்தனைகள். 
இறைவன் நம் அனைவரினதும் தியாகத்தை ஏற்றுக்கொள்வானாக.

அல்லாஹ்' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.
கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த வார்த்தையை கிறித்தவர்கள் பயன்படுத்தலாம் என்ற
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்றையதினம் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டன. காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார். இதன்படி மாகாணசபையின்
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில்
பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராம­நா­யக்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று
பிரதி அமைச்சர்களாக 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம்
 -றிப்தி அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மூன்று பிரதி அமைச்சர்  பதவிகள் வழங்குமாறு அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக
கொழும்பு : ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் என அகில இலங்கை உலமா
உலக சிறுவர் தினத்தில் இலங்கை சிறுவர்களுக்கு அதிர்ச்சி! மனித உரிமை ஆணைக்குழு விசாரணைஉலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து அரச நிறுவனங்களிடம் கருத்தறிய



எமது ON ISLAMIC WAY ன் செய்திகளை,
நீங்கள் SMS இல் பெற முடியும்.

>உடனுக்குடன் உண்மை செய்திகள்
>இலங்கை மற்றும் உலகச்செய்திகள்
>இஸ்லாமிய நற்சிந்தனைகள்
அல்-குரான், அல்-ஹதீஸ்


ஹலால் சான்று என்பது முஸ்லிம் சமூகத்தைக் கவரும் ஒரு தொழில் நுணுக்கம் என்பதை அறிந்து வைத்திருக்கும் சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது நாடுகளில் ஹலால் சான்றிதழ்களைப் பெற்று வரும் நிலையில் இலங்கையில்
ஜாதிக ஹெல உறுமய பௌத்த பிக்குகளை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க துறவறம் பூண்டு புதிய பௌத்த பீடம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார யோசனை முன்வைத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பெறுபேற்க வேண்டும் என்று
தமிழர் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய இலக்கியங்கள் மூலமாக சிங்களவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் இனவாத மழை ஓய்ந்துள்ள இவ்வேளையில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த அமைப்பு முயற்சிப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர்
பெருநாள் பிறை சர்ச்சைகளைத் தொடர்ந்து பிறைக்கணக்கை ஒவ்வொரு மாதமும் அறிவித்து வரும் இலங்கை தவ்ஹீத் ஜமாத் (SLTJ) இலங்கையில் நாளை திங்கள் கிழமையே துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகும் என அறிவித்திருக்கும் அதே வேளை அகில இலங்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னணி
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான முதலமைச்சர் மற்றும் புதிய மாகாண அமைச்சர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில், நேற்று முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில்
.
உழ்ஹிய்யா கடமையை இந்நாட்டு முஸ்லிம்கள் பண்டுதொட்டு நிறைவேற்றி வருகின்றனர். என்ன இடையூறுகள் வந்தபோதிலும் அதனை நிறைவேற்றவே எந்தவொரு முஸ்லிமும் விரும்புவார். இந்நாட்டுக்கு இஸ்லாம்
சவூதி அரேபிய நீதி -- தார்மீக ஒழுக்க நெறிகளை மீறினால் கசையடி

சவூதி அரேபியாவில் " நிர்வாண நடனம்" என்றறியப்படும் வழக்கு
சீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த
20131002-045741.jpg
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கற்கை நெறியை பயின்றுவிட்டு சான்றிதழை வாங்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று கூறுவதை நாம் பார்த்தோம். உண்மையில் இதனைக் கூறுவதற்கு சிறந்த ஒரு இடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பதவிகளை எடுக்கின்ற போது அவ்விடத்தில் அல்லாஹு அக்பர் என்று ஒருவர்தானும் குரல் எழுப்பக் கூடியவர்களாக இருந்தால் அந்தப் பதவியைப் பெறுபவர்களுக்குத்
புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலில் நேற்று சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்

இந்த நாட்டில் புதிதாக தோற்றம்பெற்றுள்ள சில பௌத்த அமைப்புக்கள்  இனங்களுக்கிடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுபலசேனாவின் தலைமை ஆமதுரு

முஸ்லிம்கள் தங்களது குர்பான் கடமையை நாட்டின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றும் அதற்கான ஒத்துழைப்பை பொலிஸ் திணைக்களம் வழங்குமென்றும்

ஏமன் நாட்டை சேர்ந்த நமது நேசத்திற்க்கு உரிய சகோதரர் டாக்டர் அப்துல் பதஹ் நுமன் நேற்று சிரியாவில் வைத்து ஆசாத்தின் ராணுவப் படைகளால் ஷஹீத் ஆக்கப்பட்டார்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

இவர் கடந்த
பொதுநலவாய மாநாடு நெருங்கி வரும் இவ்வேளையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடு வலுத்து வருகிறது.

ஊடகவியலாளர்கள் மீதான

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts