வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியதாலும், அங்கு பள்ளிவாசல்களில் ஒலித்த பாங்கோசையை தடுத்து, அல்லாஹ்வின் இல்லங்கள் மூடப்பட்டதாலுமே பயங்கரவாரதப் புலிகள் அழிந்து போயினர்.
அதுபோன்று தென்னிலங்கையில் பள்ளிவாசல்களுக்கு எதிராக யாரெல்லாம்
செயற்படுகிறார்களோ அவர்கள் அழிந்து
ஒருபுறம்
ராஜா மகா விகாரை, மறுபுறம் பெரிய புத்தர் சிலை, அடுத்து புத்தகயாவ, இதற்கு
நடுவில் ஒரு முஸ்லிம் பள்ளிவாசல் பொருந்தாது என்றும் இந்தப் புண்ணிய
பூமியை சுத்தமாக வைக்க வெண்டுமெண்டும் முஸ்லிம்களுக்கு பகரகம்மனவில்
அவர்களின் மார்க்க வழிபாட்டைச் செய்ய முடியுமென ஆதிவாசிகளின் தலைவர்
ஊருவரிகே வன்னில அத்தோ
அச்சுறுத்தல்
காரணமாக மஹியங்களை பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், இன்று 2
ஆவது கிழமையாகவும் அங்கு ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை.
மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன்
பேச்சுநடாத்த ஆளும்கட்சியின் முஸ்லிம் எம்.பி.மார் மேற்கொண்ட முயற்சியும்
இதுவரை பலன்தரவில்லை. ஜனாதிபதியை
பாரசீக
வளைகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழுகிய நிலையில்
கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கடல் வாழ் உயிரினம் எது என்பது தொடர்பில்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படையினரே இதனை முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர். பின்னர் குறித்த உயிரினத்தின்
2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர்
விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள்
மேற்கொண்டு வருகிறது.
தற்போது
எண்டீவர் விண்கலத்தில் ஆய்வுகூடம் மட்டுமே உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள
கேமராக்கள் மற்றும் கருவிகள் செவ்வாய் கிரகத்தின் நில
மனிதருக்கு
நன்மை பயக்கக் கூடிய நுளம்பு வகையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த
புதிய நுளம்புகள், மிகவும் ஆபத்தான டெங்கு நுளம்பு முட்டைகளை உணவாக
உட்கொள்ளக் கூடியவை எனத்
சிரியாவில்
அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக
பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அவர் பதவி விலக மறுத்து வருகிறார்.
இதனால் ராணுவமும், மக்களின் ஆதரவு புரட்சி படையும் தொடர்ந்து போரிட்டு
வருகிறது. எனவே, தினசரி பலர் உயிழந்து
கோழிக்கோடு
பல்கலைக்கழகத்தில் அல் கொய்தா உறுப்பினர் இப்ராஹிம் அல் ருபைஷ் எழுதிய
கவிதை மாணாக்கர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது.
அல் கொய்தா உறுப்பினர் இப்ராஹிம்
பிரிட்டிஷ்
கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, சவுதி இளவரசி (என்று தன்னைத்
தானே கூறிக்கொள்ளும் பெண்), கடந்த இரு மாதங்களில் தமது பர்ஃபியூம் செலவே 1
மில்லியன் டாலர் என்று நீதிபதி முன் தெரிவித்தார். நேற்று வழக்கு
விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த இவர், அதி விலையுயர்ந்த ரால்ஸ்-ராய்ஸ்
ஆடம்பர காரில் வந்து இறங்கினார். காரின் லைசென்ஸ் பிளேட்டில், HRH என்று
பொறிக்கப்பட்டிருந்தது.
அதே
நேரத்தில் இதே வழக்கில் சாட்சியம் அளித்த மற்றொருவர், தம்மை சவுதி இளவரசி
என்று சொல்லிக்கொள்ளும் இவர், ஒருகாலத்தில் எதியோப்பியாவில் ‘மலிவு விலை
விபச்சாரியாக’ இருந்தார் என்று
பிரசவ
வேதனையால் துடித்த கர்ப்பிணித் தாயை அவசரம், அவ சரமாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது மருத்துவமனையின் வாசலில் வைத்து தாய் குழந்தையை
பெற்றெடுத்த குழந்தை தவறி கீழே விழுந்து மரணமானது.
இச்சம்பவம்
சிலாபம் வைத்தியசாலையில் செவ்வாயன்று (23) இடம்பெற்றது. புத்தளம்,
மதுரங்குளி பகுதியிலுள்ள தலு நாயக்கபுரம்
மட்டக்களப்பு
மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும்
பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும்
எனும் போக்குவரத்துச் சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு
நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும்
போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
சக பயனிகள் உடனடியாக ரயிலை மறு பக்கம் சாய்த்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அந்த பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லையாம்.
இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங்
காம்ப்ளாக்ஸில் இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான் 32 டன் எடை கொண்ட ரயிலை வெறும் 100 பேர் சேர்ந்து சாய்த்து காப்பாற்றியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த மாணவன் கே.எம்.அக்கீல் மொஹம்மட் தனது 16வது வயதில்
சீமா (CIMA) பரீட்சையில் சித்தியடைந்து உலகில் முதலாமிடத்தை பெற்று சாதனை
படைத்துள்ளார்.
இம்மாணவன் 2013ம் ஆண்டு மே மாதம்
பாகிஸ்தானைச்
சார்ந்த விஞ்ஞானி ஆஃபியா சித்தீகியை அமெரிக்கா அந்நாட்டிடம் ஒப்படைக்க
உள்ளது. இதுத்தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பரஸ்பரம் கைதிகளை பரிமாறும் வாக்குறுதியை அமெரிக்கா முன்வைத்தது. ஒப்பந்தம்
இறுதி வடிவம் பெற்றால் ஆஃபிய பாகிஸ்தானிடம்
பணம்
கொடுத்து விடுதலை செய்யப்படுகின்ற மாடுகளைக் காப்பதற்காக சேருவில சோமவத்தி
வீதியிலுள்ள 1000 ஏக்கர் விவசாய நிலம் மிக விரைவில் கிடைக்கவுள்ளதாக
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விடுத்த விண்ணமொன்றின் பேரில் அதற்கு விருப்புத்
தெரிவிக்கும் வகையிலேயே இந்த
ஈராக்கின்
தாஜி மற்றும் அபு கரிப் நகரங்களில் உள்ள 2 சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட
தாக்குதல்களில் சுமார் 1000 அல்-கொய்தாக்கள் சிறையில் இருந்து தப்பியோடி
விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்
சேலத்தில்
பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில்
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் துடியலூர்
என்.ஜி. ஓ. காலனியில் உள்ள மசூதி ஒன்றின் மீது இன்று மர்ம நபர்கள் பெட்ரோல்
குண்டை வீசியுள்ளனர்.
இதில்
நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை. இருப்பினும்
முறையாக அனுகினால் எவருடனும் விவாதிக்கத் தயார் - சிங்கள ராவய அமைப்புக்கு SLTJ பதிலடி......
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்து “சிங்கள ராவய” என்ற
இனவாத பௌத்த அமைப்பு பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் சம்பந்தமில்லாத
இணையதளங்களிலும் செய்திகளை பரப்பி வருகின்றார்கள்.
முதலில்
இஸ்லாம் மீது சொல்லப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு முறையாக பதிலளித்து
பகிரங்க விவாதக் களத்தில் சத்தியம் எது என்பதை நிரூபிப்பதற்கு தயார் என்று
பல முறை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
நியூசிலாந்தில், நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், பார்லிமென்ட் கட்டடம் சேதமடைந்தது.நியூசிலாந்தின் பல பகுதிகளில், நேற்று நில அதிர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக, 6.5 ரிக்டர் அளவுக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், வெலிங்டன் நகரில், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. அந்நாட்டின்
பார்லிமென்ட் கட்டடத்திலும் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில், மின்
இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும்
விடப்படவில்லை.
எகிப்தின்
ஜனாதிபதி முஹம்மது முர்சி பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து பல பிரச்சினைகளை
சந்தித்தாலும் அண்மையில் மிக பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க
நேரிட்டது . இந்த பிரச்சினைகள் யாவும் அவரால் சுயமாக ஆட்சியை செய்ய
முடியாமல் அவரை தடுமாற வைத்து கொண்டும் இருந்தது . பின்னர் அவர் பதவி
விலகவும் அது காரணமாக அமைந்தது . அந்த பிரச்சினைகள் யாவையும் பின்வருமாறு அட்டவணை படுத்தி நோக்க முடியும் .
1. பொருளாதார நெருக்கடி : அண்மைக்கலமாக எகிப்தின் பொருளாதாரம் மிக அடி
மட்டத்தில் இருந்து கொண்டு இருந்தது . இதனால் பொருட்களின் விலை மிக
அதிகமாக உயர்ந்துள்ளது . இதனால் எகிப்திய
இன்றைய காலகட்டத்தில் நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம்களின் வியாபார
நிலையங்களும் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களும் தொடராக தாக்கப்படுவதும்
இச்செயல் இலங்கையின் இன நல்லுறவிற்கு பாரிய சவாலாக அமைந்து
முஸ்லிம்
பெண்கள் அணியும் அபாயா மற்றும் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான
புர்கா உடையமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கோரி போதுபல சேனா
குரல் எழுப்பி வருகின்றது. இது அந்த அமைப்பின் மற்றுமொரு பிரச்சார
கருப்பொருளாகியிருக்கின்றது. இந்த அமைப்பு செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி மக்களைக்
கவரும் வகையில் எதையாவது முன்வைத்தால்தான் பிரச்சாரம் நடைபெறுகின்றமை
வெளிப்படுக்னறது. அதற்கு இப்போது
எதிர்வரும்
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சிகள் தீவிரமாக
மேற்கொள்ளப்படுவதாக சகோதர இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன்
இஸ்ரேலியர்களுக்கு
விமானச் சீட்டு வழங்க மறுக்கும் சவுதி எயார்லைன்ஸ் நடவடிக்கைக்கு எதிராக
அமெரிக்காவில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலியர்களை ஏற்ற
மறுக்கும் தமது நிலைப்பாடு தொடர்பாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கென புதிய குறுந் தகவல் (sms) முறையொன்றை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று 19ஆம் திகதி முதல் அறிமுகம் செய்கிறது.
சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் இப்தார் நிகழ்ச்சி
சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதன்
முறையாக நேற்று 20.07.2013 சனிக்கிழைமை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
பம்பலப்பிட்டி
கோடீஸ்வர வியாபாரியான மொஹமட் சியாமை கடத்தி, கொலை செய்தமை தொடர்பான
வழக்கில் முதலாவது சந்தேக நபரான நிசாந்த கோரளே, தன்னை குறித்த வழக்கின்
மற்றொரு சந்தேக நபரான வாஸ் குணவர்தனவின் சட்டத்தரணிகள் அச்சுறுத்தியதாக
மன்றில் தெரிவித்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் புதுக்கடை, 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எம். சஹாப்தீன் முன்னிலையில் இடம்பெற்ற போதே சந்தேக நபர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான வாஸ் குணவர்தன உள்ளிட்ட 7 சந்தேக
நபர்களும் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு
பிரான்ஸ்
தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியொன்றில் புர்கா தடையை எதிர்த்து
நடத்தப்பட்ட போராட்டத்தின்போது பல நூற்றுக்கணக்கானவர்கள் போலிஸ்
நிலையமொன்றைத் தாக்கியுள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடனான புர்காவை பொது இடங்களில் அணிவதற்கு பிரான்ஸில்