தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவினரால் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளை பட்டியலிட்டுள்ளதில் 2012 ஆம் ஆண்...
பிரதான உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் கொள்கை முரண்பாடுகளும் பொது பல சேனாவுக்குள் இரு பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் அம்முரண்பாடானது விரைவில் குறித்த அமைப்பை இரு குழுக்களாக்கக் கூடும் எனவும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொது பல சேனாவின் உள்விவகாரங்களில் குறித்த அமைப்பினரிடையே வெவேறான கருத்துக்கள் நிலவியமை...
செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும்...
உங்கள் வீடுகளுக்கு கீரை விற்கவரும் முனியம்மாவாக இருந்தாலும் சரி, மாம்பழம் விற்கவரும் மயில்சாமியாக இருந்தாலும் சரி, கட்டடப் பணிக்கு வரும் மேசன் மகேசனாக இருந்தாலும் சரி, தச்சு வேலைக்குவரும் ஜோசப் ஆக இருந்தாலும் சரி, பழைய சாமான் வாங்க வரும் சுலைமானாக இருந்தாலும் சரி, உங்கள் பெண்கள், குறிப்பாக வளர்ந்த பெண் பிள்ளைகளை அவர்களோடு நேரடியாக...
அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் போட்டியின்போது குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரான ஸோகார் சர்னயேவ் கைது செய்யப்பட்டுள்ளதா...
சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு வைத்தியசாலைகளிலேயே வைத்து கல்வி புகட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கல்வி அமைச்சர் பந்த...
இதை படிக்கும் போதும், படித்த பின்பும் நம்முடைய கண்களில் கண்ணீர். அனைவரும் கண்டிப்பா இதை படிக்கவும். "ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது" அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு... (நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.) முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன்...
உயிர் தியாகிகளின் அன்னை’ என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்றஉறுப்பினருமான மர்யம் ஃபர்ஹாத்(வயது 64)மரணமடைந்தார்.(Mar 17, 2013) ஞாயிற்றுக் கிழமைகாலை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும்சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம். இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில்...
மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மகளே தனது தந்தையையும் தாயையும் கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவிய...
சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும், உங்களின் "எந்த உணவில் பரகத்...
பழைய தங்கத்துக்கு புதிய தங்கம் மாற்றுதல் குறித்தும் தங்க வியாவாரம் குறித்தும் சில செய்திகளை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும். 1•முதலாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும். நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து...
இலங்கையில் அல்கைதா மற்றும் ஜிஹாத் குழுக்கள் செயற்படுவதாகவும் இதற்கு ஜம்மியதுல் உலமா சபையினூடாக இவ்வமைப்புக்கள் ஊடுருவுவதாக பொது பல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்துள்ளதாக உதயன் பத்திரிகை செய்தியினை வெளியிட்டுள்ளது. வேதாளம் முருங்கை மரம் ஏறியதான கதையாக மீண்டும் பொது பல சேனா செயற்படுகின்றதோ என என்னத்தோன்றுகின்றது. அமெரிக்க...
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த 'செனட்' உறுப்பினர் ரோஜர் விக்கர். இவருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில்...
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவரை அங்குள்ள குறித்த வீட்டு எஜமான் நிர்வாணப்படுத்தி கைத்தொலைபேசியில் படமெடுத்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வீட்டு எஜமானின் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள குறித்த பெண் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்...
இனவாதத்தை தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளைமேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என 15 முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார். இலங்கையில் கடமை புரியும் 15 இஸ்லாமிய நாடுகளின் ராஜதந்திரிகளை ஜனாதிபதி இன்று அலரி மாளிகையில் சந்தித்...
மதிப்புக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு,பொதுச் செயலாளர்,பொது பலசேனா அமைப்பு,இல. 32, சம்புத்த ஜெயந்தி மாவத்த,கொழும்பு – 05. அண்மைக்காலங்களாக நமது நாட்டின் ஊடகங்களுடாக நீங்கள் செயலாளராகப் பணிபுரிகின்ற பொது பல சேன எனும் இயக்கம் பற்றியும், அது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பற்றியும் அறிந்த எனக்கு உங்களோடு நேரடியாகவோ, கடிதம் மூலமோ...
ஹஜ் யாத்திரை செல்வதற்காக இதுவரை 6600 பேர் விண்ணப் பித்துள்ளதாகவும், இதில் தகுதி யானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தெரிவித்தார். ஹஜ் முகவர்களுக்கு இதுரை அனுமதி வழங் கப்படாததால் முகவர்களுக்கு பணம் கொடுத்து எவரும் ஏமாற வேண்டாம் எனவும் ஹஜ் யாத்திரிகளிடம் கூடுதல்...
சட்டங்கள் உருவாக்கப்படுவது பொதுமக்களின் நேர்த்தியான வாழ்வினை உறுதி செய்வதற்காகவே. சட்டத்தையும் நியாயத்தையும் காப்பதற்காகவே சீருடை அணிந்த பொலிஸார் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் சட்டம்,மற்றும் ஒழுங்குகளை பேணி நடப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் தான் இந்த பொலிஸ் அதிகாரிகள். அதாவது போக்குவரத்து அசம்பாவிதங்கள்...
Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது. “அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?” . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- “ஆம்’! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது”. அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது: “எதிர்காலத்தில்...
பதில் பிரதம நீதியரசராக ஷிராணி திலகவர்தன இன்று (16) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றுகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்இந்த நியமனக் கடிதம் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
'நீரின்றி அமையாது உலகு’ என்பது பழமொழி. மின்சாரம் இன்றி அமையாது உலகு என்பது புதுமொழி. நவீன வாழ்க்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரம் இன்று கடுமையான தட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மின்தட்டுப்பாட்டைக் குறைக்க, ஒரு புது வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார் ஆறாம் வகுப்பு மாணவி ஹர்சதா. காரைக்கால் மாவட்டம், கீழகாசாகுடி, ஆத்மாலயா பள்ளியில்...
தற்போது Facebook போன்ற வலைத்தளங்களில் சில வெளி நாட்டில் உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள் அல்லது பெண் வேசம் போடும் ஆண்கள் உலா வருகிறார்கள்; இவர்கள் உங்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி நல்ல நண்பர்களாக, பழகி கடைசியில் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு அந்த பழக்கத்...
இந்தியா இலங்கையில் தீவிரவாதத்தை வளர்த்ததாகவும் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட விடுதலை புலி உறுப்பினர்களுக்கு தமிழ் நாடே பயிற்சியளித்ததாகவும் பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இது குறித்து அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1983 முதல் 1987 வரையான காலப்பகுதியி...
இரான் மற்றும் துபாய் போன்ற அரபுநாடுகளில் பல பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது துபாயில் Earthquake in Dubai at 2:56 pm (4.26 pm IST) around 5 sec...என்று பதிவு ஆகி உள்ளது இரானில் நாற்பது பேர் இறந்ததாக தகவல் தெரியவருகிறது அதை தொடர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள்...
ஈரானுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையில் 7.8 மங்னிடியுட் அளவிலான நிலநடுக்கம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது. 100 பேர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.   பூமியின் மேற்பரப்பில் இருந்து 115 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளத...
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி தங்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தைரியமில்லை என்றால் நமக்காகப் பேசுகின்ற சகோதர இனத் தலைவர்களின் உரைகளையாவது குறுக்கீடு செய்யாமல் மௌனமாக இருக்க வேண்டியவர்கள், அவர்களை பேச விடாது குழுப்பத்தை ஏற்படுத்துவது நாகரிகமான செயலல்ல என்று ஐ.தே.க.வின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி தெரிவித்துள்ளார்....
அமைச்சர் பௌஸியின் சகோதரியும் (தங்கை) ஆஸாத் சாலியின் தாயாருமான ஹைரூன் சானூன் சாலி (வயது - 71) இன்று செவ்வாய்கிழமை, 16 ஆம் திகதி வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்... அவருடைய மறுமை வெற்றிக்கு பிரார்த்திப்போமாக........
ஜேர்மனியில் ரெனிக்கென்டோர்ஃப்(Reinickendorf) அருகே வசித்த வந்த ரோஸ்மேரி(Rosemarie) என்ற 67 வயது மூதாட்டி தான் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி காப்பகம் வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட மாதங்களாக அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தந்ததாலும், தீ வைத்து...
ஆதிதிராவிடர் பட்டியல் 1. ஆதி ஆந்திரர் 2. ஆதி திராவிடர் 3. ஆதி கர்நாடகர் 4. அஜிலா 5. அருந்ததியர் 6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்) 7. பைரா 8. பகூடா 9. பண்டி 10. பெல்லாரா 11. பரதர் (கன்னியாகும...
அரசுக்கு எதிரானவர்களும் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினதும் அரசை கவிழ்க்கும் முயற்சியாகவே கடந்த வெள்ளியன்று தமக்கெதிராக தமது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொது பல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தெரிவித்தார். குறித்த அமைப்பின் தலைமையகமான ஸ்ரீ சம்புத்தத்வஜெயந்தியில் இன்று மாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர்...
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த 88 இலங்கையர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ள அதேவேளை, பல்வே...
சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக உணர்ச்சியை தூண்டும் வகையில் வகுப்புவெறி உரையாற்றிய கர்நாடகா மாநில அரசின் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது க்ரிமினல் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றின்...
அமெரிக்கா சென்றிருக்கும் பொது பல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விஹாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு தங்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லையென்றும், குறிப்பிட்ட தேரர்...
அமெரிக்காவின், லூசியானா மாகாணத்தில், ஜட்டி தெரியும்படி இடுப்புக்கு கீழ் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் ஜட்டி தெரியும்படி, இடுப்புக்கு கீழ் ஜீன்ஸ் அணிவது, தற்போதைய பேஷனாக உள்ளது (?) இளம்பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவின், லூசியானா மாகாணத்தில் உள்ள டெரிபோன் பரிஷ் என்ற நகரில், ஜட்டி தெரியும்படி ஜீன்ஸ்...
அதிகாலை 3.30 மணிக்கு தூங்கினால் குடிக்க தண்ணீர் கிடையாது குஜராத்தில்சூரத் : வருங்கால பிரதமர் என்று பாஜகவால் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி ஆளும் குஜராத்தில் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்திருக்கவில்லையானால் குடி தண்ணீருக்கு கஷ்டப்படும் நிலை உள்ளது தெரிய வந்துள்ளது. தெற்கு குஜராத்தில் உள்ள கப்ருதா தாலுகாவில் உள்ள தின்பாரி கிராமத்தில்...
(திருமதி எம். நாஸிர்) அல்லாஹுத்தஆலா மனித குலத்தின் எதிரிகள் என ஷைத்தானையும் யூத நஸாராக்களையும்  குறிப்பிடுகிறான்.  அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்கி விடுவதே இவ்எதிரிகளின் முயற்சிகளாகும்.  ஷைத்தான் மனித குலத்தை வழி கெடுக்கப் பாவிக்கும் சாதனங்களில் மிகச் சக்தி வாய்ந்த சாதனம்...
மேற்கத்திய நாடுகளில் இணையதள மோகம் இளைஞர்களை படுவேகமாக சீரழித்து வருகிறது. இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தால் 2 மாணவிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் உள்ள நோவோ ஸ்காட்யா என்ற இடத்தில் வசிப்பவர் லியா பார்சன். இவரது மகள் ரெட்டா பார்சன். கடந்த 2011,ம்...
தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படும் சாத்தியம் அறவே இல்லாத போதிலும் முஸ்லிம்களின் சமூக நலன் சார்ந்த விடயங்களில் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் அவை ஒன்றுபட்டு இயங்குவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் இருப்பதாக முஸ்லிம் காங்கிரசின் தலவைர் கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அன்மைக்காலமாக...
பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுல்லா சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற...
வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்கள குடும்பங்களை குடியமர்த்தவும், அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான நாட்டின் இலங்கைக்கான விசேட தூதுவரின்...
நீண்டகாலமாக இழுபறிநிலையில் இருந்துவந்த பொத்துவில் கல்வி வலயத்திற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பொத்துவில் உப கல்வி வலயத்தை கல்வியமைச்சு அங்கீகரித்திருந்த நிலையில், உடனடியாக இவ்வுப கல்வி வலயத்திற்குரிய ஆளணிகளை இணைத்துக் கொள்ளவுமென அண்மையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்தையின்போது முடிவாகியிருந்த நிலையில், பொத்துவில் உப...
அம்பிலிபிடிய பனாமுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தகறாரொன்றினால் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருவரது சடலங்களும் அம்பிலிபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.திஸ்ஸமஹராம, கங்கசிறிபுற பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக...
சவூதி அரேபியா - ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களாகிய தாம் நிர்க்கதி நிலையில் உள்ளதாக அங்கிருக்கும் சகோதரர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுரகம் எத்தகை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அங்குள்ள சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை சகோதரர்கள் தம...
டோகா கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குகின்றனர். ... டோகவிலுள...

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts