அட்டாளைச்சேனை கடைகளுக்குள் நுழைந்து மாட்டிறைச்சியை ஜீப்பில் ஏற்றிய பொலிஸார் ; பொதுமக்கள் வாக்குவாதம்... அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இன்று (27) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை மார்க்கட் சதுக்கத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு வந்த பொலிஸார் மாட்டிறைச்சிகளை பொலிஸ் வண்டியில் ஏற்றியதுடன் கடை உரிமையாளரையும் விசாரணைக்காக ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.


சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதேச சபை மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மாட்டிறைச்சியைப்

கடும்போக்கு சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.எம் .ஹனீபா மதனி அவர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
அக்கரைப்பற்று போலிஸ் நிலையத்தில் அவரினால் செய்யபட்டுள்ள முறைப்பாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிசாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக, ஹனீபா மதனி பதிவு செய்துள்ள முறைப்பாட்டில்

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயலும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் சவூதி அரசின் தீவிரவாத தடுப்பு சட்டம்....!!

உலகமே உற்று நோக்கும் சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் ஒன்றை இயற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வமான இந்த உத்தரவு அரபுலக நாளிதழ்களில் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்டடிப்பு செய்யபட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்புப்படுத்தும் மீடியாக்களுக்கு மரண அடி தரும் விதத்தில் இந்த உத்தரவு அமைந்திருந்ததால் தான் மீடியாக்கள் அனைத்தும் அதை இருட்டடிப்பு

குவாண்டனமோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கியூபா விற்கு சொந்தமான தீவு.இந்த தீவை தான் உலகின் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பேசும் அமெரிக்கா அன்றைய நாஜி , அந்தாமான் போன்ற கொடூர சிறை சாலையின் நவீன வடிவமான கொடூர சிறை சாலையாக பயன்படுத்துகிறது.திறந்த வெளியில் குளிரிலும் வெயிலிலும் கைதிகள் தங்க வைக்கப்படும் கொடுமை பல கொடூரமான சித்திரவதைகள் அரங்கேற்றப்படும் இடம்.. ..அதுவும் இந்த நவீன உலகில்..வழக்கம் போல அமெரிக்காவின் பாசையில் கொடூரமானவர்கள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறைசாலை கைதிகளின் நல்லெண்ணத்தில் கவர்ந்த இந்த சிறைசாலையின் அதிகாரி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் .. அவரது பெயர் டெர்ரி ப்ருக்.அரிசோனா மாகாணத்தில் ஜூலை 7, 1983 ஆம் ஆண்டு பிறந்தார்.. .அமெரிக்காவின் கலாட்சார சீரழிவான வாழ்கையில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.கடவுள் நம்பிக்கையற்றவர். 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில்
எங்கே போனீர்கள் மானம்கெட்ட உலக ஊடகமே இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ????

குழந்தைளையும்,பெண்களையும் அப்பாவிகளையும் முதியவர்களையும் மதத்தின் பெயரால் கொள்பவர்கள் நாங்கள் அல்ல இருந்தும் அயோக்கிய ஊடகமே எங்களை நீங்கள் தீவிரவாதி என்று சித்தரிக்கிறீர்கள் மதத்தின் பெயரால் இப்படி பட்ட நாச வேலைகளை செய்யும் பல தீவிரவாதிகளை நீங்கள் உத்தமர்கள் என்று சித்தரிக்கிறீர்கள் அப்படி என்றால்

கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் 12-02-2014 வைத்திய பேராசிரியர் றிஸ்வி சரிப் தலைமையில் 41ஆம் வார்ட்டில் தொழுகை அறையொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அமைச்சர் பௌசியினால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்த நாள் இரவே வைத்தியசாலைக்குள் உள்ள பண்சலையின் பௌத்த குருவும் அவரது ஆதரவாளர்களினால் அத் தொழுகை அறை உடனடியாக இழுத்து முடப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலைப் பணிப்பாளர் அணில் ஜயசிங்கவை இப் பௌத்த குரு அவரது வைத்தியசாலையில் உள்ள வீட்டுக்குச் சென்று இதனை உடனடியாக முடுவிடும்படியும் உத்தரவிட்டுள்ளதாக

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும்

துருக்கி அரசால் கடந்த 13 ஆண்டுகள் காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 ஆண்டுகால பழமையான பைபிள் பிரதி பொது மக்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

2000 ஆம் ஆண்டு சுங்கச் சோதனையின் போது 1,500 ஆண்டுகள் பழமையான பைபிள் பிரதியொன்றைத் துருக்கி காவல்துறையினர் கைப்பற்றினர். தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட அப்பிரதி, ஏசுவின் தாய் மொழியான

இந்த புகை படம் உங்கள் கண்களில் பல பதில் கலை கொடுக்கலாம் ஆனால் அதுவெல்லாம் உண்மை அல்ல 

சிலருக்கு இந்த புகைப்படம் கழிவறையாக தெரியலாம் சிலருக்கு இது ஆதரவற்ற இடங்களில் இருக்கும் கட்டிடம் போல் காட்சியளிக்கலாம் சிலருக்கு ???

ஆனால் இந்த புகைப்படத்தில் உள்ள அறைகள்


கென்யா நாட்டில் முஸ்லீம்கள் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் Kenyan port city என்றளைக்கபடும் Mombasa பகுதியில் உள்ள பள்ளிகளை கென்யாவின் கிறிஸ்தவ அரசு திடீர் சோதனை என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைந்து அங்கு தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களின் மீது பலத்த தாக்குதல் நடத்தியுள்ளார்கள்

இந்த சம்பவத்தில் மறைக்கப்பட்ட தகவல் 

3-2-14 அன்று மஸ்ஜிதுல் மூசா என்றளைக்கபடும் பள்ளியை குறிவைத்து அந்த கிறிஸ்தவ போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேரை சுட்டு
நாட்டில் இடம்பெறும் மாடறுப்பு உட்பட மிருகவதையை ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் 499 பேர் உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிருகவதையை எதிர்த்து கடந்த வருடம் தலதா மாளிகையின் முன் உயிர்த்தியாகம் செய்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்தபடி தாம் ஒரு சங்கம்

பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும்

தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இளையராஜாவின் மகனும் பிரபல

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts