இது பிரித்தானியாவுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல இஸ்லாத்துக்கும் எதிரான தாக்குதலாகும் :பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன்
லண்டனின் வூல்விச் பிராந்தியத்தில் இளம் படை வீரர் ஒருவர் இரு இனவாத நைஜீரிய வம்சாவளி பிரித்தானியர்களால் கழுத்தை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே அந்நாட்டில் புகைந்து கொண்டிருந்த இனவாத பகைமைக்கு தூபம் இடுவதாக இந்த தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது.


ஆங்கிலேய பாதுகாப்பு அமைப்பு என தம்மைத்தானே அழைத்துக் கொள்ளும் அமைப்பினர் மேற்படி படை வீரர்
வெளிநாட்டில் அல்லது தூரட்தில் உள்ள உறவுகளை முகம்பார்த்து நெருங்கவைப்பது ஸ்கைப்.
பாட்டிகள் கூட, வெளிநாட்டில் உள்ள தங்கள் பேரப்பிள்ளைகளுடன் கதைப்பதற்கு “அடி பிள்ள, அந்த கைப்ப ஒருக்கா போடுடி” என்று சொல்லுமளவுக்கு அது பிரபலமாகிவிட்டது.
ஆனால் அதில் தற்பொழுது ஒரு பயங்கரம் கிளம்பியுள்ளது.
ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று
யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.

தாலிபன்களை பற்றி இவர் கூறியதாவது

செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள்
ஸன்ஆ:
எகிப்தும், துனீசியாவும் புரட்சிக்கு பிறகு உள்நாட்டு குழப்பங்களை சந்திக்கும் வேளையில் குழப்பங்களுக்கும், மோதல்களுக்கும் பிரசித்திப்பெற்ற யெமன் மெதுவாக ஜனநாயக பாதையில் முன்னேறி வருகிறது.பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெற யெமன் அரசு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குகிறது.

மார்ச் 18-ஆம் தேதி 565 உறுப்பினர்களை கொண்ட
சவுதி அரேபியாவில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததுடன், சவுதி அரேபிய குடிமகன் ஒருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏமனை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.

மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை என
நீதியரசர் "நிமேஷ்" கமிஷனால் "நிரபராதி" என
தீர்ப்பளிக்கப்பட்ட "காலித் முஜாஹிதை போலீஸ் வேனில்
வைத்து தீர்த்...துக் கட்டியதையடுத்து, தற்போது,
அவருக்காக வாதாடிய வக்கீல்களையும் கொலை செய்யும்
திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு, மாவட்ட
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும் ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புனிதத்திற்கும், மற்றவர்களின் ரத்தத்திற்கும்
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் சுமார் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்பமுடியாத நிலையில்
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல்
சம்மாந்துறை நெல்லுப்பிடிச் சந்தியில் இன்று காலை பாரிய கனரக வாகனம் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது .

இன்று காலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது அம்பாறையில் இருந்து இந்த கனரக வாகனம் மின்கம்பங்களை ஏற்றி வந்த
முல்லைத்தீவு, கொத்தியாகும்பம் கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்ற காணிக்கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டபடி 77 பேருக்கு தலா அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட காணிக்கு உறுதிப்பத்திரங்களை விரைவில் உரியவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டச்செயலாளரும், பிரதேச செயலாளரும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இம் மாத ஆரம்பத்தில்
பலஸ்தீனத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கும் இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம் பலஸ்தீனம் செய்திருக்கிறது. சில தினக்களுக்கு முன்னர் பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகை கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும்
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணத்திற்கு முன்னின்று செயற்பட்டு அதற்கான காணியில் ஒரு பகுதியையும் அன்பளிப்புச் செய்த ஸ்தாபகரான உதுமான் சாஹிபு மொஹமட் இப்றாஹிம் நேற்று இரவு காத்தான்குடியில் வபாத்தானார்.


காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட உதுமான் சாஹிபு மொஹமட் இப்றாஹிம் வியாபார நோக்கமாக தம்புள்ளைக்கு வந்து வர்த்தக
ஒலுவில் கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி மாதம் கடற்படையினரால் மீட்கப்பட்ட 61 பங்களாதேஷ் நாட்டவர்கள் இன்று தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டிலேயே இவர்கள் இன்றைய தினம் மிஹின் லங்கா விமானம் மூலம் அனுப்பி
4 மணிக்கு "பைஜாமா-குர்தா" அணிந்த நிலையில் நீதிமன்றத்தை விட்டு சென்றவர்.....

6 மணிக்கு "T-ஷர்ட்" அணிந்த நிலையில் பிணமானது எப்படி?

அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதை நேற்று (18/05) பைசாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மாலை 3.30 மணிக்கு மேல் லக்னவ் ஜெயிலுக்கு திரும்ப அழைத்து செல்லும்போது, உடனிருந்து போலீஸ் வேனில் ஏற்றியனுப்பிய அவரது
பெண்களின் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் நவீன சோதனைக் கருவி இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் பெண்களில் 30 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் மார்பக புற்றுநோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன அமுலெட் கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை போன்றவை நேற்று பூமி திரும்பியது.


செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகளிடத்தில் நம்பிக்கைகள் அதிகரித்துவருகின்றது. இதனால் செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சிகளும் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியான
பொது பல சேனா கடந்த வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் “இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென தெரிவித்தது”.

இலங்கையில் இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.

இலங்கை நாட்டின்
மத்திய பிரதேசம்: மத்தியபிரதேசம் மாநிலத்தில் தலித் சிறுமி மேல் ஜாதியினை சேர்ந்தவரால் உயிருடன எரிக்கப் பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள காய்ரத்கஞ்ச் என்ற இடத்தில், வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமியிடம் அந்த வீட்டின் உரிமையாளர் மகன் தகாத முறையில் நடந்துள்ளான்.

இதனை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவுதி அரேபியா பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். ராஹா முஹாராக் எனப்படும் 25 வயதான பெண்ணே நேபாளத்திலுள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து , தனது இலக்கை நிறைவுசெய்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து
கொச்சி:நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை
லக்னோ - 
 சித்ரவதை செய்து கைதி ஒருவரைக் காவலர்கள் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்றக் கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் எனக்கருதப்படும் பல்பீர் என்ற நபரைக் கைது செய்தனர். எட்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்பீருடைய
லண்டன்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயரின் மைத்துனியான லோரன் பூத், 45, கடந்த மாதம் தான் விரும்பிய சமூக ஆர்வளரான சொஹைல் அகமட், 49, என்பரை இரகசியமாகத் திருமணம் செய்தார்.

தனது 16 வருட திருமணத்தை உடைத்தெறிந்துவிட்டு, 3 பிள்ளையின் தந்தையான அகமட் சொஹைல் என்பவரைத் திருமணம் செய்தார் லோரன் பூத்.

2010 இல் இஸ்லாத்தைத் தழுவியிருந்த லோரன் பூத், உலகளவில் பிரபல்யமடைந்து வந்தார். 2010 இல் தான் ஈரானில் சமூக ஆர்வளராக
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது !

ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் தகவல்!

இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் வழக்கறிஞர் ரந்தேர் சிங்.

ஒரே மகனை போலீசுக்கு பலி கொடுத்த தந்தை - இளம் மனைவி கதறல்!!

தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் நேற்று (18/05) மாலை மர்மமான முறையில் இறந்து விட்டார்.

ஒரே மகனை இழந்த சோகத்தில், அவரது தந்தை மவுலானா சஹீர் ஆலம் ஃபலாஹி, மயக்கமடைந்து மருத்துவ
முகைதீன் பாவா முகம்மது பஹ்மி, பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார்.
திருகோணமலை கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில்
கண்டியில் நடைபெற்ற ஹோட்டல் பயிற்சிப் பாடசாலை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ரவுப் ஹக்கீம் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயில் மூலம் பயணம் செய்தார்.

ரயிலில் சுடர் ஒளி பத்திரிகையை வாசித்தவாறே பயணம் செய்தார் என்பதும் விசேட அம்சமாகும்.

அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்கின்ற இன்றைய காலகட்டத்தில் நீதி அமைச்சரின் இந்த செயற்பாடு ஏனைய அமைச்சர்களுக்கு ஒரு முன்மாதிரியாக

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts