மிகவும் விருப்பத்துக்குரிய அரசியல் தலைமைத்துவம்
கொண்ட ஒரு ஜனநாயக நாடாக இலங்கை இருப்பதனால் அரபுவசந்தம் போன்ற எழுச்சிகள்
இங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாதுகாப்பு மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருப்பதனால் அவ்வாறான
எழுச்சிகள்...
மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா யாத்திரியர்களுடன் சென்ற பஸ் வண்டியொன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் வபாத்தானதோடு 39 பேர் காயமடைந்திருப்பதாக அறிய முடிகிறது.
அல் ஜமூம் பிரதேசத்தில் ஏற்பட்ட இவ்விபத்தில் சிக்கிய பஸ் வண்டியில்
பயணித்த அனைவருமே சிரியாவைச் சேர்ந்தவர்கள் என் சவூதி செஞ்சிலுவைச் சங்கம்
அறிவித்துள்ளத...
சந்தேகத்திற்கிடமான
முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு, இரு யுவதிகள் மற்றும் ஒரு
இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 13.06.2013 அன்று இரவு, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்...
சகோதரியை மண்வெட்டியால் தாக்கி காயம் ஏற்படுத்தியவருக்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிபதி ரி. சரவணராஜா ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழியச்சிறைத்தண்ட...
தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என
தடைசெய்யுவும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்
மேஜர் அஜித் பிரியங்க
தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என அவ்
இயக்கத்தை தெண் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா
ஒன்றை தான் முன்வைக்க உள்ளேன்.
அதற்கு...
டெஹ்ரான்:
ஈரான்
அதிபருக்கான தேர்தல் பிரச்சாரம் ஒய்ந்தது. நாளை வாக்குப்பதிவு
நடக்கிறது.அதிபர் தேர்தலில் ஆறுபேர் போட்டியிடுகின்றனர். ஈரான் ஆன்மீக உயர்
தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னயி, பொதுமக்களிடம் தங்களது வாக்குரிமையை
நிறைவேற்றுமாறு அழைப்...
13
வது அரசியல் சட்டத் திருத்தத்தை முற்றாக நீக்குவதற்கோ அல்லது அதனை
மாற்றியமைப்பதற்கோ அரசாங்கம் முன்வருமானால், அதற்கெதிராக தான் நீதிமன்றம்
செல்லவிருப்பதாக அஸாத் ஸாலி குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்டஅரசியலமைப்பின்
13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பை விஞ்சிச் செல்லும் அதிகாரங்களைக்
கொண்டுள்ளது...
பிக்கு ஒருவர் அலரிமாளிகைக்கு செல்லும் வழியிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டி லிபேட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் ஏறியே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தனது உறவினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியே குறித்த
பிக்கு மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக...
ஆளில்லா விமானத் தயாரிப்பு உலகெங்கும் பரவி வரும் இக் கால கட்டத்தில், சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம் ஒன்றை மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் டோகாய் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சிய...
இறைச்சிக்காக பொலன்னறுவையில் இருந்து மாடுகளை கொண்டு செல்வது எதிர்வரும்
ஜுலை 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்ய
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) இடம்பெற்ற போ...
12
மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு : வட்டத்தின் ரிதிதென்னவில்
அமைக்கப்படவிருக்கும் மன்னர் அப் துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கு
முதலிடவிருக்கும் சவூதிய அரேபியாவின் முன்னணி முதலீட்டாளர் அஷ்- ஷெய்க்
யஹ்யா அப்துல் அஸீஸ் அல் ராஷித் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்
முதலீட்டுடன் அமைக்கப்படவிருக்கும்...
DUBAI அடுத்த அண்டு முதல் ஐக்கிய அரபு அமிர் ராஜ்யம் சகல உற்பத்தி பொருட்களிலும் ஹலால் சான்றிதழ் இருப்பது அவசியம் என அறிவித்துள்ளது.
துபாயை ஹலால் பொருளாதாரத்தின் தலைமையகமாக மாற்றும் ஐக்கிய அரபு அமிர்
ராஜ்யத்தின் உப ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முஹம்மத் பன் ரசித் அல்
மக்தூமின் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த புதிய நடைமுறை
அறிமுகப்படுத்தப்படவுள்ளது....
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வேலை- கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற
ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்
வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக்...
பொதுபல சேனவின் கூட்டம் நேற்று (9) அம்பாறை நகரில் நடைபெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பொது பல சேன செயலாளரின் ஞான தேரர் உரையின்
ஒலிப்பதிவு தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று இரவு 9.30 மணி செய்தியில்
ஒளிபரப்பானது. அச் செய்தியில் இருந்து ….
“காத்தான்குடியில் அமைக்கும் உலமாக்களுக்குர...
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாடுகள் அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் முற்றாகத் தடை செய்ய நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளது.
நுவரெலிய மாநகர சபைக்கு மேற்படி பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மாநகர
சபை மேயர் பிரதி மேயர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்ததால்
வாக்கெடுப்பு இன்றி பிரேரணை நிறைவேறியத...