தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என
தடைசெய்யுவும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்
மேஜர் அஜித் பிரியங்க
தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என அவ்
இயக்கத்தை தெண் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா
ஒன்றை தான் முன்வைக்க உள்ளேன்.
அதற்கு மாகாணசபையில் உள்ள சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்குமாறும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித்
பிரியங்க கோரிக்கை விடுத்து தென் மாகாணசபையில் அமர்வின்போது