December 11, 2011.... AL-IHZAN World News ஸ்டாக்ஹோம்: டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெளிநாட்டவர்கள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட் அப்டு அருகில் உள்ள குவாசிம் பெலா நகரில் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கார் மூலம் கடத்தி சென்றனர்.கடத்திச் சென்றவர்களில் ஜேர்மனியை சேர்ந்தவர் பர்ன்ட்(45),...
தாரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலில் பலியானார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், கடந்த 12ம் திகதி, வடக்கு...
அமெரிக்காவின் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் திடீரென புகை கிளம்பியதால் மாளிகை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புகை வெள்ளை மாளிகை சுற்றுச்சுவர் அருகேயிருந்து கிளம்பியது, எனவே குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர்...
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தை போன்று அமெரிக்காவுக்கு பொம்மை விமானத்தை அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டிவுள்ள ஈரான் இராணுவ முகாம்களை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் இராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.தற்பொழுது...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகின்றது. இந்நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்....
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுதந்திர தினத்தன்று நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.எனவே, குறித்த காலம் வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆதரவாளர்களிடம் டிரான்...
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள,தென்னாசியாவிலே மிக உயரமான பல்தொழிற்பாட்டு தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அடிக்கல் நாட்டவுள்ளார். “கொழும்பு லோட்டஸ் ரவர்” என பெயரிடப்பட்ட நான்கு தட்டு மேடைகளை கொண்ட இந்த 350 மீட்டர் உயரமுடைய கோபுரமானது கொழும்பு டாக்டர். விஜேவர்த்தன மாவத்தையில் 3.06...
கொழும்பு காலி வீதி - மவுன்ட்லெவனியாவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். வாகன விபத்தை அடுத்து மவுன்ட்லெவனியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தனியார் பஸ் ஒன்றுடன் பாடசாலை வான் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆறு மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு...
Abu Dhabi, UAE: Landlords are being forced to introduce special deals and lower rates in order to attract tenants as new projects come on stream in the capital, a report has said. It also said that Abu Dhabi experienced a steady increase in unit introductions in 2011, which led to significant declines in rental rates especially in areas...
Giglio, Italy: The captain of the Costa Concordia was ordered by the coastguard to return to the stricken ship after claiming that the evacuation was almost complete when it had scarcely begun, according to transcripts of radio calls and telephone conversations published today (Tuesday).The transcripts indicate that the captain, Francesco...
Washington, USA: The Wall Street Journal yesterdat (Saturday) reported that the U.S. has stepped up contingency planning in case Israel launches a military strike on Iran’s nuclear facilities. According to the report, U.S. defense officials are becoming increasingly concerned that Israel is preparing to carry out such a strike.Tension has...
"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது: எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம்...
"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்)...
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்று பின்லேடன் நிறுவனம். பாக்கிஸ்தானின் அபோதாபாதில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் இந்நிறுவனத்தலைவரின் மகன்களுள் ஒருவரே. அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 9/11 எனப்படும் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தில் இந்நிறுவனமும் உடந்தையாக இருந்ததாக...
ஈராக்கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 30 ஷியா இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலியாகினர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட பிறகு, ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர்.இதனால் சன்னி முஸ்லிம் இனத்தவர்களுக்கும், ஷியா முஸ்லிம் இனத்தவர்களுக்கும் இடையே அவ்வப்போது...
சிரயா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராகப் போராடும் அந்நாட்டு மக்கள் மீது சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தின்  மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.சபஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அரபு லீக் ஒரு ஒப்பந்தத்தைத் தயாரித்தது....
சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத், பதவி விலக முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிரியாவில் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அங்கு அரபு லீக்கின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை நேரில் பார்வையிட்டு வருகிறது. நாட்டின்...
சீனச் சிறுவனின் அபாரமான திறமையைப் பாருங்கள். இவன் ஒரு காலத்தில் பல கலைகளிலும் விண்ணனாக நிச்சயம் விளங்குவான். நான்கு போத்தல்களை நிமிர்த்தி வைத்து விட்டு அதன் மேல் இருந்து push up செய்கிறான்.இந்த உடற்பயிற்சியில் கரணம் தப்பினால் கடும் காயங்கள் ஏற்படும். பொறுமையும் நிதானமும் ரொம்பவே முக்கியம். ஒன்று இரண்டு தடவைகள் அல்ல பல தடவைகள் உடற்பயிற்சி...
பேஸ்புக்கில் இருக்கும் சில விடயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரமிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க...
எதிரிகள் பிரிந்து இருந்தால் பரவாயில்லை.. ஒன்று கூடினால் என்ன நடக்கும்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும்,அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாதுக்கும் இடையிலான சந்திப்பே...

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts