ஹலால் மற்றும் சில காரணங்களால் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தோன்றியுள்ள பதற்றமான சூழலை ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


குறித்த குழுவில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மற்றும் பெளத்த பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த குழுவில் அங்கம் வகிப்போரின் முழுமையான பெயர் விபரங்களை அறிந்து கொள்ள
ஆட்கடத்தல் உள்ளிட்ட தமது பிராந்தியத்தில் இடம்பெறும் அனைத்து வகையான கடத்தல்களையும் கட்டுப்படுத்த இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம் என பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலமே பிராந்திய குற்றச்செயலகளிக் கட்டுப்படுத்த முடியும் என பங்களாதேஷிற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சார் ஜீ எல் பீரிஸிடம் , அந்த நாட்டு பிரதமர்
பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 68 இலங்கையர்கள் கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.

இந்த இலங்கையர்களில் நான்கு பெண்கள் அடங்குவதாக தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூர் செய்திச்சேவை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஏனைய 64 ஆண்களில் மரண தண்டனை
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரான அப்துல் அஸீஸ் அல் ஜம்மாசை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளமையானது இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையது என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிவந்த அஹமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.எனினும் பதவிக்காலம் முடிவடைந்ததனாலேயே தான் திருப்பியழைக்கப்பட்டதாக
ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது என்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

85 சதவீதமான சிங்கள வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளனர். ஹலாலுக்கு
நாட்டில் நிலவும் சமாதானத்தை ஹலால் விவகாரத்தை பயன்படுத்தி சில சக்திகள் சீர்குலைக்க சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சரும் பாலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவருமான அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும்
முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த
ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .


ஞாபகம் குறித்து சில தகவல்கள் :

நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால்
‘எந்தவொரு பள்ளிவாலும் தாக்கப்படவில்லை’ என்பது பொதுவாக முஸ்லிம்களை பொருத்தமட்டில் சந்தோசமான செய்திதான். அது அப்படி ஆகியிருந்தால். ஆனால், நமது நாட்டு நடப்பை பார்க்கின்ற போது இச்செய்திக்கும் உண்மைக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரி யவில்லை.

சில தினங்களுக்கு முன்பு இலங்கைப் பாராளுமன்றத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் ‘எந்தவொரு பள்ளிவாலும் தாக்கப்படவில்லை’ என்னும் இத்தகைய பொய்யை பகிரங்கமாகக் கூறிய
ரஸியா பேகம்....
===========


கி.பி. 1236 - 1240. வரை டெல்லியை ஒரு பெண் சுல்தான். இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் ஷம்ஸ்-வுட்-டின் அல்டமிஸ். இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார்.

இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts