வெள்ளி, 5 ஜூலை, 2013
வியாழன், 4 ஜூலை, 2013
காபூல்:
தாலிபான்களிடம் , பாகிஸ்தான், அவர்களது கிளர்ச்சியை முடிவுக்குக்
கொண்டுவருமாறு கூறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானில் சண்டை சில வாரங்களிலேயே
நிறுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தளபதி, ஜெனரல் ஷெர் மொஹமது
கரிமி, கூறுகிறார்.
பாகிஸ்தான் தாலிபான்களுக்கு புகலிடம்
தருவதுடன் அவர்களைக் கட்டுப்பாட்டிலும்
மெல்போர்ன்: 43 வயதான எட் ஹூசிக் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர்.
மேலும் அவுஸ்திரேலியாவின் முதல் இஸ்லாமிய அமைச்சரும் கூட. இவர் நேற்று
முன்தினம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது திருக்குரான் மீது
கை வைத்தப்படி பொறுப்பேற்றார்.
இது குறித்து ஹூசிக் கூறுகையில்,
நான் ஒரு
புதன், 3 ஜூலை, 2013
செவ்வாய், 2 ஜூலை, 2013
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் குறித்த ஒழுங்கான தகவல்கள் எதுவும் புத்தசாசன அமைச்சிடம் இல்லை. ஆனால், எம்மால் பெறப்பட்டுள்ள தகவல்களின்படி நாட்டில் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இங்குள்ள முஸ்லிம் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளி என்ற விகிதத்திலே உள்ளன. ஆனால் பௌத்த விஹாரைகளோ அந்த அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும்
எகிப்திய
தலைநகர் கெய்ரோவிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்தை அரசாங்க
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று முற்றுகையிட்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
மொகடம் பிராந்தியத்திலுள்ள மேற்படி தலைமையக
கட்டடத்துக்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை
ஜன்னல்களால் வீசிய பின் அக்கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர்.
அந்நாட்டின்
திங்கள், 1 ஜூலை, 2013
“இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி
நண்பர்களே சிரியாவில் இன்று என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரியவில்லை அல்லாஹ் அவர்களை மன்னிக்கட்டும் அவர்களுக்கு அல்லாஹ் புரியவைகட்டும்
சிரியாவில் நடப்பது ஒரு சாதாரண சண்டை என்று கூறும் நண்பர்களே உங்களுக்கு திராணி இருந்தால் இந்த காநோளிகளை நீங்கள் காணுங்கள் பிறகு நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் நீங்கள் இருக்கு இடம்
சிரியாவில் நடப்பது ஒரு சாதாரண சண்டை என்று கூறும் நண்பர்களே உங்களுக்கு திராணி இருந்தால் இந்த காநோளிகளை நீங்கள் காணுங்கள் பிறகு நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் நீங்கள் இருக்கு இடம்
ஞாயிறு, 30 ஜூன், 2013
புனித
நோன்பு மாதம் ரமழான் இந்த வருடம் ஜூலை 10 ம் திகதி புதன்கிழமை தொடங்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் 24/7
இணையம் இன்று செய்தி வெளியிடுள்ளது.
இந்த வருடத்தின் ஷாபான் மாதம்
முப்பது நாட்கள் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனவே
புனித ரமழான் ஜூலை 10 ம் திகதி தொடங்கும்
நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தை எப்படி இணையத்தளங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றன என்பதை கொஞ்சம் பாருங்கள்.
செய்தி : மட்டக்களப்பில் விவசாயிகளிடையே மோதல் – 5 பேர் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை பிரதேசத்தில் விவசாயிகளுக்கிடையில் (28.06.2013) வெள்ளிக்கிழமை இடம் பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் ஐந்து
செய்தி : மட்டக்களப்பில் விவசாயிகளிடையே மோதல் – 5 பேர் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை பிரதேசத்தில் விவசாயிகளுக்கிடையில் (28.06.2013) வெள்ளிக்கிழமை இடம் பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் ஐந்து
இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)