இனங்களின் அடிப்படையில் நாட்டை பிரிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவொரு இனத்திற்கும் மதத்திற்கும் தனிப்பட்ட இடமொன்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கு முக்கியம் பிரதேசம் அல்ல சுதந்தரம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புனரமைக்கப்பட்ட பேருவளை - சீனாவத்தை ஜும்மா பள்ளியை இன்று (05) திறந்து
வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு
