இனங்களின் அடிப்படையில் நாட்டை பிரிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு இனத்திற்கும் மதத்திற்கும் தனிப்பட்ட இடமொன்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வதற்கு முக்கியம் பிரதேசம் அல்ல சுதந்தரம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புனரமைக்கப்பட்ட பேருவளை - சீனாவத்தை ஜும்மா பள்ளியை இன்று (05) திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு

(அப்துல் ஹமீத் சேகு மொஹிதீன்)
அக்கரைப்பற்றில் புனித இஸ்லாத்தை  தழுவிய  இளைஞன் இன்று 05 07 2013 வெள்ளி ஜாமிஉத் தஃவ்ஹீத் பள்ளி
காபூல்: தாலிபான்களிடம் , பாகிஸ்தான், அவர்களது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கூறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானில் சண்டை சில வாரங்களிலேயே நிறுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தளபதி, ஜெனரல் ஷெர் மொஹமது கரிமி, கூறுகிறார்.

பாகிஸ்தான் தாலிபான்களுக்கு புகலிடம் தருவதுடன் அவர்களைக் கட்டுப்பாட்டிலும்
பொத்துவில் ஊறணி பகுதியில் மலசலகூட குழிக்குள் 5 பெரிய நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் 6 அடி நீளமான ஒரு பெரிய நாகபாம்பு தவறுதலாக மலசலகூட குழியினுள் விழுந்துள்ளது. அதேவேளை, அதனைத் துரத்திவந்த 4 நாகபாம்புகளும் அதே குழியில்
மெல்போர்ன்: 43 வயதான எட் ஹூசிக் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர்.

மேலும் அவுஸ்திரேலியாவின் முதல் இஸ்லாமிய அமைச்சரும் கூட. இவர் நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது திருக்குரான் மீது கை வைத்தப்படி பொறுப்பேற்றார்.

இது குறித்து ஹூசிக் கூறுகையில், நான் ஒரு
எகிப்து அதிபர் முஹம்மது மோர்சி பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள்
கம்பளை நகரில் அம்பகமுவ வீதியில் ஜயரட்ண கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர்களின் மூன்று கடைகள் எரிந்துள்ளன.

கம்பளை அமபகமுவ வீதி ஜயரட்ண மாவத்தை வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் இத்தீ விபத்து இன்று 03.07.2013 2.30 மணியளவில்
திருகோணமலை, நிலாவெளி 9ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள தமிழ் மகாவித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவிகள் இன்று புதன்கிழமை காலை வழமைபோன்று தமது கலாசார மரபுடன் கூடிய சீருடையுடன் பாடசாலைக்குச் சென்றபோது, அதிபர் இவ்வாறான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரக்கூடாது என்று கூறி குறித்த மாணவிகளை
இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ் அவர்களால் மேலும் 4 மாத சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமீறலாகவும், உரிய பணி அனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்தரைச்சேனை அஸ்ஹர் வித்தியால விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30.06.2013) திடீர் என புத்தர் சிலை முளைத்துள்ளதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

பிறைந்துரைச்சேனையில்
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் குறித்த ஒழுங்கான தகவல்கள் எதுவும் புத்தசாசன அமைச்சிடம் இல்லை. ஆனால், எம்மால் பெறப்பட்டுள்ள தகவல்களின்படி நாட்டில் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இங்குள்ள முஸ்லிம் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளி என்ற விகிதத்திலே உள்ளன. ஆனால் பௌத்த விஹாரைகளோ அந்த அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும்
எகிப்திய தலைநகர் கெய்ரோவிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மொகடம் பிராந்தியத்திலுள்ள மேற்படி தலைமையக கட்டடத்துக்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை ஜன்னல்களால் வீசிய பின் அக்கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர்.

அந்நாட்டின்
நாட்டிலுள்ள சிறுபான்மை அமைப்புகள் மீது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உத்தியாகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய எங்களது அமைப்பு தாக்குதல் நடத்துமென
முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.

தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட
சவூதி, கட்டார் நாடுகளுக்கு ரக்ஷ்யாவின் அச்சுறுத்தல்...

ர‌க்ஷ்யாவின் விமானப்படை சவூதி அரேபியா,கட்டார் ஆகிய நாடுகளுக்கு குண்டுவீசுவதற்காக திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் Telegrafist செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான திட்டமிடலுக்கு மேற்படி இரண்டு நாடுகளும்


“இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி
நண்பர்களே சிரியாவில் இன்று என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரியவில்லை அல்லாஹ் அவர்களை மன்னிக்கட்டும் அவர்களுக்கு அல்லாஹ் புரியவைகட்டும்


சிரியாவில் நடப்பது ஒரு சாதாரண சண்டை என்று கூறும் நண்பர்களே உங்களுக்கு திராணி இருந்தால் இந்த காநோளிகளை நீங்கள் காணுங்கள் பிறகு நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் நீங்கள் இருக்கு இடம்

கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது.

இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின்
உலகின் மிகப்பெரிய அந்து வகையான அட்லஸ் அந்து அம்பகமுவ, கினிகத்ஹேனவில் பொறியியலாளர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ பகுதியில் வசிக்கும் பொறியியலாளரான லக்ஷ்மன் குமார என்பவரது வீட்டுத் தோட்டத்திலேயே இப்பூச்சி வகை
புனித நோன்பு மாதம் ரமழான் இந்த வருடம் ஜூலை 10 ம் திகதி புதன்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் 24/7 இணையம் இன்று செய்தி வெளியிடுள்ளது.

இந்த வருடத்தின் ஷாபான் மாதம் முப்பது நாட்கள் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனவே புனித ரமழான் ஜூலை 10 ம் திகதி தொடங்கும்
ஜுலை 1ம் திகதிக்கான டைம் சஞ்சிகை பிரதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் முடக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் பெருகி வரும் பெளத்தவாதம் பற்றிய விபரங்களுடன்
அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையின் யாழ்ப்பாணம் வடமராட்சியை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார்.

உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான
தனது கையடக்க தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் திட்டமிட்ட சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட
நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தை எப்படி இணையத்தளங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றன என்பதை கொஞ்சம் பாருங்கள்.

செய்தி : மட்டக்களப்பில் விவசாயிகளிடையே மோதல் – 5 பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை பிரதேசத்தில் விவசாயிகளுக்கிடையில் (28.06.2013) வெள்ளிக்கிழமை இடம் பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் ஐந்து
அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts