வடகொரியாவின் பகை நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா சமீபகாலங்களாக ஆயுதங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரியா மண்ணில்
அதிக வரதட்சணை கேட்டு, திருமணமாகி ஒரு வருடமேயான மருமகளை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற மாமியார், நாத்தனார், கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிய

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே
பெளத்த பேரினவாதம் பேசித்திரியும் பெளத்த பிக்குகள் அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டனரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அதீத பிரயத்தனத்தால் மூடி மறைக்கப்பட்ட ஆயுத மீட்பு விவகாரம் ஒன்று தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

ரத்னபுர, பனமுர பகுதியில் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக
மலேசியாவைச்சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில்இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் வேலைசெய்து வந்தார் யூலியா என்கின்ற அப்பெண். அங்கு இவரின் வேலை நோயாளிகளிடம்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளே நாட்டில் சட்டத்திற்கு முரணாகவும் அடாவடித்தனங்களிலும் மக்கள் விரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனரென கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.

கொழும்பு -7 இல் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில்


குளியாப்பிட்டியவில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்
கண்டி அஸ்கரிய பீட பெளத்த மதகுருமாருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் கண்டியில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலந்து கொள்வதாக ஏலவே
திக்வல்லையைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர். நேற்று 27-03-2013 மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு
How many of us know that the elephant printed with a man wearing a cap near it, appearing on the 1,000/- rupees notes, has an astonishing story behind it?

Every one of us familiar with the Rupees 1000/- notes for its size, colourand so on will not know about the factual story of the elephant and the man with the cap
போர்க்குற்றம் புரிந்த பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவருக்கு மரண தண்டனை!
பங்களாதேஷில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய தலைவர்
கேகாலை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்

கேகாலை நகர ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை
என்னுடைய இதயம் முஸ்லிம் ஆண் ஒருவரினால் மிகவும் பாதிக்கப்பட்ட சமயத்தில் நான் மதங்களை முற்றிலும் வெறுத்தேன்.,.குறிப்பாக இஸ்லாத்தையும் வெறுத்தேன்... அந்த நேரத்தில் என்னுடைய அம்மா உணமையான இஸ்லாமிய ஆண் எவ்வாறு நடந்து கொல்வான்??? அவனுடைய நடவடிக்கைகள் எவ்வாறு
சில சம்பவங்களை நாம் அறியும் போதோ,அல்லது நேரில் காணும் போதோ நமக்கு அதில் சில சிந்திக்க தூண்டும் கேள்விகள் வருவது இயல்பு.

அந்த வகையில் சிந்திக்க ஒரு சம்பவம் இங்கே
அட்டாளைச்சேனை யில் உள்ள ஒரு சில்லறைக்கடையில், “ HALAAL இல்லாத உணவுப்பொருட்கள் இங்கே விற்பனை செய்யப்படமாட்டாது”
 எனும் வாசகங்கள் அடங்கிய பதாதட் ஒன்றினை காணக் கிடைட்தது. 
அது உங்களின் பார்வைக்காக......
addalaicheanai யில் உள்ள ஒரு சில்லறைக்கடையில் HALAAL இல்லாத உணவுப்பொருட்கள் இங்கே விற்பனை செய்யப்படமாட்டாது

ஹலால்” மதகுருமார்களுக்கும் சிறந்தது!!: லேல்வள கொடகந்த-

வெண்டோல் (Vendol) தயாரிப்புக்களை உற்பத்தி செய்யும் “கொடகந்த ஹெர்பல்” நிறுவன உரிமையாளர், ஹலால்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில்
இஸ்லாமிய வங்கிகள் , முஸ்லிம் தனியார் சட்டங்கள் , காதி நீதிமன்றங்கள் என முஸ்லிம்களின் அடுத்த உரிமைகளிலும் தலையிடுகிறது பொதுபல சேனா, முஸ்லிம்கள் இனியும் மௌனமாய் பார்த்துக் கொண்டிறாது அடுத்த
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் 'கிளிவே பால்மர்'. 895 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் இவர், 1912-ம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்ற புதிய கப்பலை உருவாக்க
எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள் ? அவன் குற்றவாளி தான் என்றால் தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபணமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா ?இப்படிக் கேட்பவர்கள் அப்துந் நாஸர் மதனியின் தந்தை
லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ
் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும்
கட்டார் நாட்டின் அரசியல் தலைமையை குறிவைத்து கவிதை எழுதி வெளியிட்ட தொடர்பில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டிருந்த முகம்மட் ரஷீட் அல் அஜமி எனும் கட்டார் நாட்டவருக்கு 15 வருடங்களாக தண்டணை குறைக்கப்பட்டிருக்கின்றது.

37 வயதுடைய அஜமி, 4 பிள்ளைகளின் தந்தையாவார். 2010 ஆம் ஆண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் முன்னிலையில், கட்டார் நாட்டின் அரசியல் தலைமை குறித்து விமர்சித்து எழுதிய
பிரஸ் கவுன்சில் தலைவருக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாதா ?

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைப் பற்றி பிரஸ் கவுன்சில் தலைவரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் விமர்சனம் செய்ததற்காகப் பதவி விலக வேண்டும் என்று கூறும் அருண்ஜெட்லி, குஜராத் முதல்வர் மோடி ராஜதர்மத்தைக்
முஸ்லிம் மக்களைத் திட்டமிட்டே சிக்கலுக்குள்ளாக்கியதாகவே எண்ணத் தோன்றும் ஹலால் விடயத்தில், இப்பிரச்சினை முதன் முதலில் கிளம்பிய போதே, அ.இ.ஜ.உ இது வரை கூறியது போன்று இது அரசின் அனுமதியுடன் தான் இடம்பெற்றதாக
கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் தீர்மானம்
கல்முனை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து செல்வது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்
ஹலால் சான்றிதழ் தொடர்பில் எழுந்துள்ள குழப்ப நிலைகளுக்கு முடிவுகட்டும் வகையில் அரசாங்கமே ஹலால் சான்றிதழை பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சற்று முன்னர் வேண்டுகோள்விடுத்துள்ளது.

ஹலால் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல்
ஹைதராபாத்:குஜராத் மோடி அரசின் போலீசில் போலி என்கவுண்டர் நாயகனாக கருதப்படும் ஏ.சி.பி நரேந்திரகுமார் அமீனுக்கு எதிராக சாட்சி கூறக்கூடாது என்ற மிரட்டலுக்கு அடிபணியாத காரணத்தால் ஹைதராபாத் இரட்டைக்
முறையான ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக சவூதியில் அவதிப்பட்டு வரும் வெளிநாட்டு மக்களுக்கு, அவர்கள் சவூதியை விட்டு வெளியேற
கொழும்பு:இலங்கை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றிக்கறி பரிமாறப்படவிருப்பதைத் தொடர்ந்து இனிமேல் முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கே சாப்பிடாமல் தவிர்ப்பது நலம் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.

12 வயதுச் சிறுமிக்கு தாயின் சேலையே பாசக் கயிறாக மாறி உயிர் குடித்த பரிதாபம் வாழைச்சேனை, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று (25) ஊஞ்சல் கட்டி விளையாடிய போது சேலை கழுத்தில் இறுகியதால் உயிர் இழந்துள்ளார்.

விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜா சவுமியா என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07ல் கல்வி
அகமதாபாத் : 
19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் 2004ஆம் ஆண்டு போலியாக என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் மாநில காவல் துறையைச் சேர்ந்த மேலும்
பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இது பற்றி DR.ஜாகிர் நாயக் கூறுகிறார்

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் (மத நம்பிக்கை உடையவர்கள்) கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி
வாஷிங்டன்:அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆறு அணுகலன்களில் இருந்து நச்சு கதிர்வீச்சு வெளியேறி வருவதாக அந்நகர ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான
காலி, பட்டுவன்குடாவே ஸ்ரீ சுகதாராம விகாரைக்கருகே பன்றிப்பண்ணை இருப்பதால் ஏற்படும் இன்னல்களை அடுத்து குறித்த பண்ணையை தடைசெய்யக்கோரி
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள வர்தாக் மற்றும் லோகர் ஆகிய மாகாணங்களிலிருந்து
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சவூதி அரேபிய மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட பல்வேறு தரப்புகளிடம் கையளிக்க ரியாத்தில் உள்ள தமிழ் தஃவா
கிறிஸ்தவ மத பாதிரியார்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை புதிய போப்பாக வருகிறவர் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து கர்டினல் கெய்த் ஓ பிரையன் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ரோமன் கத்தோலிக்க
ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் ஹலால் சான்றிதழ் அற்ற பொருட்கள் என பிரிப்பதால் மட்டும் ஹலால் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது என பொது பல சேனா தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்

தங்காலை சிறையில் தமிழ் கைதி மீது தாக்குதல்
தங்காலை சிறையில் வைத்து தமிழ் கைதியான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவர் குடிபோதையில்
ஒரு பக்கம் உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கமோ... உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. உற்சாக கொண்டாட்டங்கள், நட்சத்திர உணவகங்கள், ஆடம்பர திருமணங்கள் என்று பல இடங்களிலும்

ஆறு ஆமைகளை கடத்திய சீன பிரஜை கைது
ஆறு ஆமைகளை எடுத்துச் சென்ற சீன பிரஜை ஒருவரும் அவருடைய வாகன சாரதியும் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி

ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இந்தியாவும் அதை ஆதரிக்கும் எனும் அரசியல் சூழ் நிலை உருவாகியுள்ளது.

தமிழ் நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள இவ்விவகாரத்தினால் தமிழக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றன.

இதனடிப்படையிலேயே அமெரிக்கா கொண்டு வரப்போகும்
இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய

ஐநா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்: மார்ச் 20, 21 இலங்கைக்கு சோதனை நாட்கள்ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர் நாளை (25) சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம்


இலங்கைக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும்! இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்டப்போரில் ஒரு லட்சத்திற்கு

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts