வெள்ளி, 1 மார்ச், 2013
வியாழன், 28 பிப்ரவரி, 2013
மலேசியாவைச்சேரந்த 40 வயதான யூலியா அப்துல்லா என்கின்ற பெண் தன்னிடமுள்ள ஒரு பழக்கத்தால் வேலை இழந்து மனநோய்க்கு ஆளாகிய சம்பவம் அண்மையில்இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் வேலைசெய்து வந்தார் யூலியா என்கின்ற அப்பெண். அங்கு இவரின் வேலை நோயாளிகளிடம்
மலேசியாவில் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றில் வேலைசெய்து வந்தார் யூலியா என்கின்ற அப்பெண். அங்கு இவரின் வேலை நோயாளிகளிடம்
How
many of us know that the elephant printed with a man wearing a cap near
it, appearing on the 1,000/- rupees notes, has an astonishing story
behind it?
Every one of us familiar with the Rupees 1000/-
notes for its size, colourand so on will not know about the factual
story of the elephant and the man with the cap
How
many of us know that the elephant printed with a man wearing a cap near
it, appearing on the 1,000/- rupees notes, has an astonishing story
behind it?
Every one of us familiar with the Rupees 1000/- notes for its size, colourand so on will not know about the factual story of the elephant and the man with the cap
Every one of us familiar with the Rupees 1000/- notes for its size, colourand so on will not know about the factual story of the elephant and the man with the cap
புதன், 27 பிப்ரவரி, 2013
லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது
என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா
தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே
தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ
் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும்
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ
் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும்
கட்டார் நாட்டின் அரசியல் தலைமையை குறிவைத்து கவிதை எழுதி வெளியிட்ட தொடர்பில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டிருந்த முகம்மட் ரஷீட் அல் அஜமி எனும் கட்டார் நாட்டவருக்கு 15 வருடங்களாக தண்டணை குறைக்கப்பட்டிருக்கின்றது.
37 வயதுடைய அஜமி, 4 பிள்ளைகளின் தந்தையாவார். 2010 ஆம் ஆண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் முன்னிலையில், கட்டார் நாட்டின் அரசியல் தலைமை குறித்து விமர்சித்து எழுதிய
37 வயதுடைய அஜமி, 4 பிள்ளைகளின் தந்தையாவார். 2010 ஆம் ஆண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் முன்னிலையில், கட்டார் நாட்டின் அரசியல் தலைமை குறித்து விமர்சித்து எழுதிய
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
வாழைச்சேனை, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று
(25) ஊஞ்சல் கட்டி விளையாடிய போது சேலை கழுத்தில் இறுகியதால் உயிர்
இழந்துள்ளார்.
விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜா சவுமியா என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07ல் கல்வி
விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜா சவுமியா என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் தரம் 07ல் கல்வி
திங்கள், 25 பிப்ரவரி, 2013
பன்றி இறைச்சி ஹராம் என்றுதான் நாமில் பலருக்கு தெரியும் அதன் விளைவை
பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இது பற்றி DR.ஜாகிர் நாயக் கூறுகிறார்
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் (மத நம்பிக்கை உடையவர்கள்) கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் (மத நம்பிக்கை உடையவர்கள்) கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி
வாஷிங்டன்:அமெரிக்க
தலைநகர் வாஷிங்டனில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென
கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆறு அணுகலன்களில்
இருந்து நச்சு கதிர்வீச்சு வெளியேறி வருவதாக அந்நகர ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின்
வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான
வாஷிங்டன்:அமெரிக்க
தலைநகர் வாஷிங்டனில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென
கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ஆறு அணுகலன்களில்
இருந்து நச்சு கதிர்வீச்சு வெளியேறி வருவதாக அந்நகர ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
ஜெனிவாவில்
இடம்பெறவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இந்தியாவும் அதை
ஆதரிக்கும் எனும் அரசியல் சூழ் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்
நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள இவ்விவகாரத்தினால் தமிழக அரசியல்
கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து
வருகின்றன.
இதனடிப்படையிலேயே அமெரிக்கா கொண்டு வரப்போகும்
ஜெனிவாவில்
இடம்பெறவிருக்கும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இந்தியாவும் அதை
ஆதரிக்கும் எனும் அரசியல் சூழ் நிலை உருவாகியுள்ளது.
தமிழ் நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள இவ்விவகாரத்தினால் தமிழக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றன.
இதனடிப்படையிலேயே அமெரிக்கா கொண்டு வரப்போகும்
தமிழ் நாட்டில் தற்போது சூடு பிடித்துள்ள இவ்விவகாரத்தினால் தமிழக அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றன.
இதனடிப்படையிலேயே அமெரிக்கா கொண்டு வரப்போகும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(Atom)