வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு
விவரங்கள் நேற்றையதினம் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டன. காணி,
பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம்
வைத்துக் கொண்டார். இதன்படி மாகாணசபையின்
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில்
பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில்
பணிப்பெண்களாக
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களில் 463
பேர் கடந்த வருடத்தில் சடலங்களாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 300க்கும் அதிகமானோர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என
ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்க நேற்று
பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மூன்று பிரதி அமைச்சர் பதவிகள்
வழங்குமாறு அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக
கொழும்பு : ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் என அகில இலங்கை உலமா
ஹலால் சான்று என்பது முஸ்லிம் சமூகத்தைக் கவரும் ஒரு தொழில் நுணுக்கம் என்பதை அறிந்து வைத்திருக்கும் சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது நாடுகளில் ஹலால் சான்றிதழ்களைப் பெற்று வரும் நிலையில் இலங்கையில்
ஜாதிக ஹெல உறுமய பௌத்த பிக்குகளை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க துறவறம் பூண்டு புதிய பௌத்த பீடம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார யோசனை முன்வைத்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் பதவியை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பெறுபேற்க வேண்டும் என்று
தமிழர் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய இலக்கியங்கள் மூலமாக சிங்களவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் இனவாத மழை ஓய்ந்துள்ள இவ்வேளையில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த அமைப்பு முயற்சிப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர்
பெருநாள் பிறை சர்ச்சைகளைத் தொடர்ந்து பிறைக்கணக்கை ஒவ்வொரு மாதமும் அறிவித்து வரும் இலங்கை தவ்ஹீத் ஜமாத் (SLTJ) இலங்கையில் நாளை திங்கள் கிழமையே துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகும் என அறிவித்திருக்கும் அதே வேளை அகில இலங்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார்.