நாகரீகத்தின் தொட்டிலான ஈராக் இன்று சீரழிந்துபோய் சின்னாப்பின்னமாக காட்சியளிக்கிறது. ஈராக்கை ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இந்நிலையில் பி.பி.சி நடத்திய ஆய்வில், ஈராக்கில் அமெரிக்காவும், பிரிட்டனும் பொய்களை இட்டுக்கட்டி தாக்குதலை நடத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை
காவி உடையைக் கலைந்து தம்பதிவ யாத்திரை மேற்கொள்ளவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹிக்தவுல உடுகம்பிடியே ரஜமகா விகாராதிபதி வதுபொல வங்கீச ஹிமி தெரிவித்துள்ளார்.

சென்னை நகரில் வைத்து தீவிர வாத இயக்கமொன்றால் தாக்கப்படடதாகச் சொல்லப் படும் இவர் தமக்கு ஏற்பட்ட நிலை பற்றி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையைச் சேர்ந்த பல
01திஹாரிய ஊர்மனையில் அமைந்திருக்கும் இறைச்சி அறுக்கும்இடத்தை  இன்று காலை 7 மணியளவில் பொலிசார் சுற்றிவலைத்தனர்.
சிவில் உடையில் வந்த பெஹலியகொட பொலிசாரினாலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பொழுது இறைச்சி அறுக்கும் இடத்தில் வேலை செய்த ஒருவர் எமக்கு கருத்துத் தெரிவிக்கையில் :
நாம் வழமைபோல் இன்று காலை எமது வேளைகளில் ஈடுபற்றிருந்தோம், திடீர் என எமது மடுவத்தை நோக்கி ஜீப் ஒன்று வந்தது. அதில் சுமார் 6 பேர்
 ‘முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை’’ எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில், அம்பாறை தெயட கிருளவை பகிஸ்கரித்தல், ஹராமான பிரசுரங்கள் உணவுகளை இணங்கண்டு தெரியப்படுத்தல், 25ம் திகதி நாடு தழுவிய
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். அதுதான் அமைதி, பாதுகாப்புக்கு உண்மையான வழி என்று இஸ்ரேல் மக்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது.

இதை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்



டமாகஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்று குண்டுவெடிப்பு சம்பவத்தில், சிரியாவின்
கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மவ்லவி ஒருவர் தலையில் அனிந்திருந்த தொப்பியை பூஜாப்பிட்டிய நகரில் வைத்து பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழற்றி  கீழே போட்டு மிதித்த சம்பவம்
டெல்அவீவ்:
டீசலுக்கு பதிலாக பெட்ரோலை ஊற்றியதால் கார் ஓடாமல் மக்கர் பண்ணியது ஒபாமாவின் இஸ்ரேல் யாத்திரையில் எரிச்சலை ஏற்படுத்தியது. இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரசுக்கு பரிசாக அவரது வீட்டில் ஒபாமா நட்ட செடியை இஸ்ரேலிய ராணுவம் பிடுங்கி சோதித்ததும் சர்ச்சையை கிளப்பியது.

’தி பீஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஜெனரல்
ஜெனிவா: 
இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் காஷ்மீரில் லட்சக்கணக்கான
அராங்கத்தின் கேவலமான செயற்பாடுகளுக்கு நான் ஒருபோதும் அஞ்சவும் மாட்டேன் அடிபணியவும் மாட்டேன் என்று கர்ஜிக்கிறார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான அசாத் சாலி.

இன்று மாலை அவரது வீடு சோதனையிடப்பட்டமை தொடர்பாக மெட்ரோ மிரர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மெட்ரோ மிரர் தொடுத்த கேள்விகளுக்கு அசாத் சாலி அளித்த பதில்களின் சுருக்கமான

http://www.virakesari.lk/image_article/article-2297070-18D5D727000005DC-829_634x417.jpg


மியன்மார் நாட்டில் முஸ்லிம் மற்றும் பௌத்தர்கள் இடையே கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் மீகிடிலா நகரிலேயே




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஹசன் மௌலானா ஆஸாத் சாலிக்கு எதிராக
ஹலால்-ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம் சொந்தமானதல்.முழு மனித குலத்திற்கும் உரித்தானது.நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை! எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால்

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணையில் என்ன இருக்கிறது? பதில் உள்ளே!
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள்
சில முஸ்லிம் நாடுகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் படும் அவலங்களை ஆதாரங்களுடன் அறியப்படுத்துவதில் ஆஸாத் சாலி முன்நின்று செயற்பாட்டார். இந்நிலையில் அரசாங்கம் ஜெனீவாவில் தோல்லியடைந்துள்ளது. எனினும் பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும்
இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. எகிப்தில் 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கடந்த 2011இல் அந்நாட்டு மக்கள் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவி விலகினார். அங்கு முதன்முறையாக ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, முஹம்மது முர்ஸி புதிய
தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தீர்மானத்துக்கு

இலங்கையை சேர்ந்த இரண்டு பௌத்த பிக்குகள் மீது இந்தியாவின் தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், தஜ்வீத் ஜமாத்தே அமைப்பு உள்ளது என பொதுபல சேனா கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது. பயங்கரவாத
அமைப்பான விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கில் அவற்றுக்கு ஆதரவளித்து நீர் ஊற்றி வளர்த்தெடுக்கும் அமைப்பே பொதுபல சேனா என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் உப தலைவர் எம்.டி.எம். பர்சான் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இலங்கை

சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு 57 நாடுகளில் தமது உறுப்பினர்களை கொண்டு
முஸ்லிம்களுக்கு தயட கிருள – தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஹராமாகும் என முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
இதனால் முஸ்லிம்கள் எவரும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த
சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை பிறப் பி ட மாகக் கொண் டவர். ஆரம்பக் கல் வி யை அனுராதபுர தனது கிராம பாடசாலையிலும் உயர்தர கல் வி யை மாகோ மத்திய கல்லூரியிலும் பயின் று ள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் மனித உரிமைகள் (2009) அதிகார பரவல் மற்றும் மாகாண சபைகள் (2009) அரச காணிகள் (2010) முஸ்லிம் நீத்திய (2013) போன்ற நூல்களை வெளியிட் டுள் ளார். முன்னணி சிங்களப் பத்திரிகைகளில் இவர் தொடர்ச் சி யாக அரசியல் கட் டு ரை களை
பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது அத்துடன்
புதுடெல்லி:இந்திய உளவுத்துறையான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்(RAW) இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பான மொஸாதிற்கு நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் ரகசிய இடத்தை வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்

இலங்கையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்ககூடிய தொழில் முறைகள் மற்றும் மூவின மக்கள் வாழக்கூடிய வந்தோரை வாழ வைக்கும், விருந்தோம்பலில் பெயர் பெற்றதுமான அனைத்து இயற்கை வளங்களும் கொண்டு காணப்படும் ஒரு முஸ்லிம் கிராமமே பொத்துவில்.
இது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அண்மைக்காலமாக பொத்துவில் நகரில்
தமிழ்நாட்டில் “நாம் தமிழர், மற்றும் மதிமுக, பொதுவுடமை கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களினால் இலங்கை புத்த பிக்குகள் தாக்கப்பட்டது உலகறிந்த உண்மையாக இருக்கும் போது,

புத்த பிட்சுகளை தாக்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் என்றும்
அல்-மசூராவின் மூன்றாவது பரிசளிப்பு வைபவம் 16-03-2013 ஏறாவூர் றகுமானியா மஹாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குமாகாணசபை அமைச்சர் ஹாபிஸ் நஸீர்
குஜராத் கலவரத்தின் 11ம் ஆண்டு நினைவாக, இந்த ஆண்டும் "VHP" குண்டர்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்; தொழிற்சாலைகளை "தீ" வைத்து கொளுத்தியுள்ளனர். FIR போடப்பட்டும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்துக்
டெல்லி மாணவி விடயத்தில் சிறுவனை குறை கூறவேண்டாம் - அல்டாமஸ் கபீர்
ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிறுவனை மட்டுமே மிக கொடூரமானவனாக சித்தரிக்கக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான நீதி பற்றிய சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் பேசியதாவது...

டெல்லியில் சமீபத்தில் ஓடும் பஸ்சில் ஒரு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த வழக்கில் ஒரு
அபாயாவை அணியக் கூடாது என்று சொல்பவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? ஹம்ஸா
சர்வதேச பெண்கள் தினம் நாடெங்கிலும் நினைவுபடுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதையிட்டுக் கவலையடைகிறேன். இஸ்லாமியப் பெண்கள் எமது நாட்டில் சுதந்திரமாக, அவர்களின் கலாசார ஆடைகளுடன்
தேசிய ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு ஜய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று (17.03.2013) வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்துக்களம் நடைபெற்றது.

தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான எம்.ஆசாத் சாலி தலைமையில்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு முஸ்லிம்களின் நல்வாழ்வு திட்டங்களின் தொடர்ச்சியாக, அவர்களுக்கு ஓராண்டு செல்லத்தக்க வகையில், இலவச (அகாமா) பெர்மிட்டிகளையும், வேலை வாய்ப்புக்களையும்
தமது சமயத்திற்கு அப்பாவி பௌத்த மக்களை உள்வாங்கி இலங்கையை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர்' என 'பொது பல சேனா' இயக்கத்தின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

இலங்கையில் 400க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை கிறிஸ்தவ தர்மத்தை
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் அநீதிகளுக்கு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர்வரும் திங்கள் 25ம் திகதி முழுமையான கடையடைப்பு செய்து அமைதியான முறையில்
இலங்கைச் சந்தையில் ஹலால் இலச்சினை இதன் பிற்பாடு எந்தவொரு பொருளிலும் பொறிக்கப்படாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை அமைத்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர்

நாங்கள் சர்வதேசத்திடம் கடன் பெறுவது சாப்பிடுவதற்காக அல்ல. நாட்டின் அபிவிருத்திகளை மேற்கொள்ள சர்வதேசத்திடம் கடன்களை பெறுகின்றோம். ஆனால் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே மத்தல

இலங்கையின் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் இரத்த உறவுகள். இதனை எவராலும் அழிக்க முடியாது. அழிக்கவும் இடமளிக்க மாட்டோம் என கொழும்பில் நேற்று


ஹலால் சான்றிதழ் பிரச்சினைக்குப் பின் SMS மற்றும் சமூக தளங்களில் அதிகமாக உலாவந்த விடயம் குறிப்பிட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு நிறுவனம் ஹலாலை நிராகரித்தது நாங்களும் இப்பொருட்களை நிராகரிப்போம்.

அல்லது குறிப்பிட்ட உணவுப் பொருளின் தயாரிப்பு நிறுவனம் ஹலால்
ஹலால் தேவையென்றால் அல்லாஹ்வின் நாட்டுக்குச் செல்லவும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி வைத்தாலோ, பெண்கள் பர்தா அணிந்தாலோ அதில் தவறில்லை, எனினும், எங்களுக்கும் தொப்பியும்
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாதியுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்ததாக டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் ஷாஹி இமாம் செய்யது அஹ்மத் புகாரி அறிவித்துள்ளார்.

சமாஜ்வாதிக்கட்சி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் தனது ஆதரவாளர்கள் தமது பதவிகளை ராஜினாமாச் செய்த
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை, சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தலின் அவசியத்தின் நிமித்தம் உருவாக்கப்பட்டுள்ள OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY அமைப்பின் முதற் கட்ட செயற்பாடாக சுமார் 50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுககள் ஒன்றிணைந்து ஜெனீவாவை
நேற்று கண்டியில் நடைபெற்‌ற பொதுபல சேனாவின் கூட்டத்தில் ஜம்இய்யதுல் உலமா சபை ஹலால் சான்றிதழை வழங்குவதை முற்றாக தடைசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொதுபல சேனா இன்று 4 கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையொன்றை முன்வைத்தது.
ஹலாலை முற்றாக நீக்குவது தொடர்பில்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் கசியத் தொடங்கியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002-ஆம் ஆண்டிலிருந்து 2004 வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை
பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில
நாவல பிரதேசத்தில் பெளத்த மதத்தை நிந்தனை செய்யும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறி சிங்கள ராவய அமைப்பினரால் நேற்று வீடொன்று முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பில்
halaal-logo
ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு பொறுப்பாக்கப்பட்டால் அதனை
நேற்றைய தினம் வரை இலங்கையில் நடந்தது என்ன என்பதை நாம் அறிவோம். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தன்னால முடிந்த அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் செய்த்து என்றால் அது மிகையில்லை. அதற்காக நாம் அவர்களைக் குறை கூற முடியாது. அவர்களின் நடவடிக்கைகள்



பேரினவாத இணையமொன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இலங்கை வரலாற்றில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட உலமா சபை தலைவரை கைது
ஈராக் போர் குறித்து அமெரிக்காவின் "பிரவுன் யுனிவர்சிடி" உள்ளிட்ட, 15 பல்கலைக்கழகங்கள் "பொலிடிக்கல்
கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின்
சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க
சவூதியில் இருந்து இலங்கை வந்துள்ள சுமார் 700 பேர் மதரஸாக்களில் கற்பித்து வருகின்றனர். அண்மைகாலமாக நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இவர்கள் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்து

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts