
நாகரீகத்தின் தொட்டிலான ஈராக் இன்று சீரழிந்துபோய் சின்னாப்பின்னமாக காட்சியளிக்கிறது.
ஈராக்கை ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன.
இந்நிலையில் பி.பி.சி நடத்திய ஆய்வில், ஈராக்கில் அமெரிக்காவும்,
பிரிட்டனும் பொய்களை இட்டுக்கட்டி தாக்குதலை நடத்தியதாக
கண்டறியப்பட்டுள்ளது. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுஸைனிடம்
பேரழிவு...
