* கரையான்களால்
அரிக்க முடியாத மரம் தேக்கு
மரம்.
* ஆப்பிரிக்காவில்
ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை
உள்ளது.
* ஆரல்
கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும்
கடல் என்ற பெயரைக் கொண்ட
ஏரிகள் ஆகும்.
* பாரி,
ஆய், எழினி, நள்ளி, மலயன்,
பேகன், ஓரி ஆகியோர் கடை
ஏழு வள்ளல்கள்.
* அக்குரன்,
அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான்,
சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு
வள்ளல்கள்.
*அக்டோபர்
8-ம் தேதி விமானப்படை தினம்.
* உலகில்
கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும்
நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).
* முத்துத்
தீவு என அழைக்கப்படும் நாடு
பஹ்ரெய்ன்.
* அரசாங்கமே
வட்டிக் கடை நடத்தும் நாடு
மலேசியா.
* தென்னாப்பிரிக்காவில்
ஒரு ஆண், ஒரு பெண்ணை
பார்க்க வந்தால் அந்த பெண்
மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக
இருந்தது. அந்த ஆண் தன்
மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக
இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி
வைப்பாள்.
* காண்டா
மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின்
கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால்
ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.
* நாகபாம்பு,
கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை
மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.
* சூரியன்
அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும்.
ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது
அண்டார்டிக்காவில் மட்டும் தான்.
* பச்சைத்
தங்கம் என அழைக்கப்படும் மரம்
யூகாலிப்டஸ் மரம்.
* நீரை
உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா
தான்.
* நச்சுள்ள
பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால்
கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.
* பாம்புகளில்
3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.
* இந்தியா
சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில்
மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.
* காரில்
செல்லும் போது மழை, இடி
வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே
நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும்
பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.
* நிலத்தில்
ஒரு மைல் என்பது 5,280 அடி.
கடலில் ஒரு மைல் 6,080 அடி.
0 கருத்துகள்: