இரு வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சவுதி பிரஜைகளுக்கு நேற்றைய தினம் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மொஹமட் அல் அம்ரி எனும் தனது உறவுக்காரரை காரை ஏற்றிக் கொன்ற
குற்றத்திற்காக சுஹைல் அல் அம்ரி என்பவருக்கும் மொஹமத் அப்துல்லாஹ் என்பவரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக ஹஸன் ஷராஹில் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்துடன் இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக் உட்பட 49 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதில் 80 வீதமானவர்கள் சவுதி அரேபியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொஹமட் அல் அம்ரி எனும் தனது உறவுக்காரரை காரை ஏற்றிக் கொன்ற
குற்றத்திற்காக சுஹைல் அல் அம்ரி என்பவருக்கும் மொஹமத் அப்துல்லாஹ் என்பவரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக ஹஸன் ஷராஹில் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்துடன் இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக் உட்பட 49 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதில் 80 வீதமானவர்கள் சவுதி அரேபியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: