ஹரம் ஷரீபிற்கு அருகே வாகன தரிப்பிடம் ஒன்றில் மனிதத் தலையொன்று தனியாகக் காணப்பட்டதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் சுமார் 1 கி.மீ தொலைவில் தலையில்லாத உடல் ஒன்று தனியாகக் கிடைத்ததையடுத்து அவை இரண்டும் ஒரே நபருடையது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்டிருந்த உடல் உக்கிப்போயிருந்த நிலையில் மழை காரணமாக மண்டையோடு தனியாக உருண்டு வந்திருக்கலாம் என விளக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts