ஆளில்லா விமானத் தயாரிப்பு உலகெங்கும் பரவி வரும் இக் கால கட்டத்தில், சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம் ஒன்றை மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் டோகாய் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியான இத்திட்டத்தில் இரு பல்கலக்கழகங்களையும் சேர்ந்த 14 விரிவுரையாளர்களும் 32 பொறியியல் பீட மாணவர்களும் அடங்குவர்.
இலங்கை, மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த வார இறுதியில் இலங்கையின் முதலாவது ஆளில்லா விமானத்தை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் டோகாய் பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியான இத்திட்டத்தில் இரு பல்கலக்கழகங்களையும் சேர்ந்த 14 விரிவுரையாளர்களும் 32 பொறியியல் பீட மாணவர்களும் அடங்குவர்.
இலங்கை, மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த வார இறுதியில் இலங்கையின் முதலாவது ஆளில்லா விமானத்தை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: