மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா யாத்திரியர்களுடன் சென்ற பஸ் வண்டியொன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் வபாத்தானதோடு 39 பேர் காயமடைந்திருப்பதாக அறிய முடிகிறது.
அல் ஜமூம் பிரதேசத்தில் ஏற்பட்ட இவ்விபத்தில் சிக்கிய பஸ் வண்டியில் பயணித்த அனைவருமே சிரியாவைச் சேர்ந்தவர்கள் என் சவூதி செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
அல் ஜமூம் பிரதேசத்தில் ஏற்பட்ட இவ்விபத்தில் சிக்கிய பஸ் வண்டியில் பயணித்த அனைவருமே சிரியாவைச் சேர்ந்தவர்கள் என் சவூதி செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்: