தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என
தடைசெய்யுவும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்
மேஜர் அஜித் பிரியங்க
தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என அவ் இயக்கத்தை தெண் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா ஒன்றை தான் முன்வைக்க உள்ளேன்.
அதற்கு மாகாணசபையில் உள்ள சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்குமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரியங்க கோரிக்கை விடுத்து தென் மாகாணசபையில் அமர்வின்போது இன்று ஏப்ரல் 11 உரையாற்றினார்.
கடந்த 30 ஆண்டுகள் நாம் இனங்களோடு முரண்பட்டு பல துண்பங்களை அனுபவித்து வந்தோம்.
மீண்டும் பொதுபலசேனா அர சேனா, மே சேனா எனச் சொல்லிக்கொண்டு பெருண்பான்மைச் சிங்கள மக்கள் முன் வந்து இனவாதமும் துவேஷமான குரோதங்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே மோதல்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என என்னால் முன் வைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குமாறு தெண்மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர் அஜித் உரையாற்றினார்.
தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என அவ் இயக்கத்தை தெண் மாகாணசபை எல்லைப் பிரதேசத்தில் அதனை தடைசெய்யும் மசோதா ஒன்றை தான் முன்வைக்க உள்ளேன்.
அதற்கு மாகாணசபையில் உள்ள சகல உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்குமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் மேஜர் அஜித் பிரியங்க கோரிக்கை விடுத்து தென் மாகாணசபையில் அமர்வின்போது இன்று ஏப்ரல் 11 உரையாற்றினார்.
கடந்த 30 ஆண்டுகள் நாம் இனங்களோடு முரண்பட்டு பல துண்பங்களை அனுபவித்து வந்தோம்.
மீண்டும் பொதுபலசேனா அர சேனா, மே சேனா எனச் சொல்லிக்கொண்டு பெருண்பான்மைச் சிங்கள மக்கள் முன் வந்து இனவாதமும் துவேஷமான குரோதங்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே மோதல்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என என்னால் முன் வைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குமாறு தெண்மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர் அஜித் உரையாற்றினார்.
0 கருத்துகள்: