இறைச்சிக்காக பொலன்னறுவையில் இருந்து மாடுகளை கொண்டு செல்வது எதிர்வரும்
ஜுலை 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்ய
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) இடம்பெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லுதல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒருநாளுக்கு 250 மாடுகள் பொலன்னறுவையில் இருந்து இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக இங்கு கருத்து வெளியிடப்பட்டது.
இக்கருத்துக்களை ஆராய்ந்த சுகாதார அமைச்சர், மாடுகள் கொண்டு செல்வதை தடை செய்யுமாறு பொலன்னறுவை மாவட்ட செயலாளர் நிமல் ஆபேசிரிக்கு பணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(அத தெரண - தமிழ்)
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) இடம்பெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லுதல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒருநாளுக்கு 250 மாடுகள் பொலன்னறுவையில் இருந்து இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக இங்கு கருத்து வெளியிடப்பட்டது.
இக்கருத்துக்களை ஆராய்ந்த சுகாதார அமைச்சர், மாடுகள் கொண்டு செல்வதை தடை செய்யுமாறு பொலன்னறுவை மாவட்ட செயலாளர் நிமல் ஆபேசிரிக்கு பணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: