சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு, இரு யுவதிகள் மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

13.06.2013 அன்று இரவு, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து சுமார் 50 பேர் வரை நின்றதாகவும் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று வீட்டில் தங்கியிருந்தவர்களை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிக்கு கம்பஹா மாவட்டத்தையும் இளைஞன் வென்னப்புவ பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களோடு பெண் பிக்கு ஒருவரும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 குறித்த வீடு பெண்களை தவறாக வழிநடத்துவதற்கென கூலிக்கு வழங்கப்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts