பிக்கு ஒருவர் அலரிமாளிகைக்கு செல்லும் வழியிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டி லிபேட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் ஏறியே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தனது உறவினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியே குறித்த
பிக்கு மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரத்திலேறிய சில நிமிடங்களுக்குள் அங்கிருந்த பொலிஸார் அவரை கீழே இறக்கியுள்ளனர்.
0 கருத்துகள்: