இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகாயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் 10 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

இந்த தாக்குதலில் 3 அல்லது 4 நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உள்துறை மந்திரி ஷிண்டே தெரிவித்தார்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரின் வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடந்து 9 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

(மாலை மலர்)

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts