இவ்வாண்டு செப்டம்பர் 11 அன்று 2998 குர்ஆன் பிரதிகளை எரிக்கப்போவதாக மீண்டும் விஷமத்தனமான திமிர் அறிவிப்பை வெளியிட்டுள்ளான் அமெரிக்க பாதிரி டெர்ரி ஜோன்ஸ்.

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் உள்ளூர் PRESS TV நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று இந்த செயலை செய்யப்போவதாக அறிவித்துள்ள

அவன், இதற்காக சர்வதேச அளவில் முன்னறிவிப்பு செய்து இதை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளான்.

கடந்த 2010ம் ஆண்டிலும் இவன் இத்தகைய விஷமத்தை செய்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : மறுப்பு

சங்கை ரிதுவான் கருத்து :

4000 ஆயிரம் யூதர்கள் பணிக்கு வராமல் இரட்டை கோபுரத்தை இடித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த யூத பயங்கரவாதிகளிடம் காட்ட வேண்டிய கோபத்தை ஒன்றும் அறியாத முஸ்லிம்களிடம் காட்டுவதில் எந்த நன்மையும் இல்லை.

உமது அரசுக்கு திராணி இருக்குமேயானால் இரட்டை கோபுரத்தை இடித்த விமானத்தின் கருப்பு பெட்டியை வெளியில் விடுங்கள்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts