விட்டுகொடுப்புகளுடன் விடைபெற்று செல்லும் மஸ்ஜித்கள் ?!!ஜம்மியத்துல் உலமா வினால் அரங்கேற்றப்படும் ஹுதைபியா உடன்படிக்கை !!! உலமாசபைக்கு தெறியாமல் அறிவிக்காமல் மஸ்ஜித்கள் விடைபெருவதில்லை இன்றும் தம்புள்ளை மஸ்ஜிதை விட்டுக்கொடுக்கும்படி நிர்வாகசபையை நிர்பந்திக்கும் உலமாசபை ?!! ஜானக தென்னக்கோன் என்ற சிங்கள அரசியல் வாதியின் அரவணைப்பில் உறுதியாக இருக்கும் நிருவாகசபை !! சரணாகதி அரசியல் நடாத்தும் முஸ்லிம் தலைமை !! அண்ட கிறவுன்ட் அச்சுறுத்தலுக்கு அடிபணியும் உலமாசபை ஆர்பாட்டத்துடன் அடங்கி போகும் முஸ்லிம் சமூகம் நுற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் குறிவைக்கப்பட்டுள்ளன அடுத்தது எந்த ஊர் எந்த மஸ்ஜித் நாடகம் அரங்கேறும் முன் ஜனாதிபதியை அழைத்து திறப்புவிழா ?!!!நம்பிக்கை தரும் உரை பின் நம்பிக்கை துரோகம் செய்து சாணாக்கியம் என்றனர் !! பேரம் பேசும் சக்திகள் நாம்தான் என்று அரைக்கூவல் விடும் அரசியல் தலைமை அமைதியாக அதைகேட்கவேண்டிய இஸ்லாமியாத்தலைமை அடங்கிப்போக முஸ்லிம் சமூகம் ஒடுங்கிப்போனது !!ஒடுங்கிப்போகிறது இன்னும் ஒடுங்கி அடங்கி போகுமா போக வேண்டுமா ?!! செத்துமடியும் பாலஸ்தீனர்கள் ஏன் ஜம்மியத்துல் உலமாக்களின் விட்டுக்கொடுப்பை பின்பற்றக் கூடாது பைத்துல் முகத்திஸ் விடயத்தில் இந்த உலமாக்கள் ஏன் ஜிஹாதிய பயான் பண்ணவேண்டும் !!என்னத்தான் நடக்கின்றது என்னத்தான் நடக்கப்போகிறது ?!! எங்கள் பார்வையில் ரிஸ்வி முப்தி சட்டவிரோத ஹலால் வியாபாரத்தை நடாத்தியதால் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார் ?!! அவரை காப்பாற்று வதற்காக இந்த விட்டுக்கொடுப்புகளுக்கு அடிபணிந்து செல்கிறது ஜம்மியத்துல் உலமா ? உலமாக்களாக தீர்மானித்து சம்பந்தப்பட்டவர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து நீக்கிவிட வேண்டும் புதிய தலைமை பொறுப்பெடுக்கும் பட்சத்தில் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறலாம் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கலாம் உங்கள் பார்வை கருத்துக்களை பதியுங்கள்
0 கருத்துகள்: